Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரணத்தில் கூட அலட்சியம் காட்டும் மருத்துவர்கள் (இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர்)
+4
விஸ்வாஜீ
ஜாஹீதாபானு
ரேவதி
nandagopal.d
8 posters
Page 1 of 1
மரணத்தில் கூட அலட்சியம் காட்டும் மருத்துவர்கள் (இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர்)
ஓசூர்: இறந்தவரின் இறுதி ஊர்வலத்தின் போது, அவரே உயிருடன் எழுந்ததால், பெரும் பரபரப்பு உருவானது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் பெரிய கோவிந்தன். இவரது மகன் ஆம்பூரான், 23. மாற்றுத் திறனாளியான, இவருக்கு நேற்று முன் தினம் காலை, உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடன், பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள், "அவர் உயிர் பிழைப்பது கடினம்; சில மணி நேரங்களில் இறந்து விடுவார்' எனக் கூறி, வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி தெரிவித்தனர். இதை தொடர்ந்து, ஆம்பூரானை வீட்டுக்கு அழைத்து வந்தனர். நேற்று அதிகாலை ஆம்பூரான் பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்தார். அவர் இறந்து விட்டதாக உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். இறுதி சடங்கிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நடந்தன. ஆம்பூரானை பாடையில் வைத்து, மயானத்துக்கு ஊர்வலம் கொண்டு சென்றனர். திரளான உறவினர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலம் சென்ற பாதி தூரத்தில், பாடையில் இருந்து ஆம்பூரான் எழுந்தார். பீதியடைந்த உறவினர்கள், பாடையை இறக்கி வைத்து விட்டு அங்கும், இங்கும் ஓடினர். சிறிது நேரத்தில் அனைவரும், சகஜ நிலைமைக்கு திரும்பி, ஆம்பூரானை வீட்டுக்கு அழைத்து சென்றனர். ஆம்பூரான் இறந்து விட்டார் என, கண்ணீர் வடித்த அவரது உறவினர்கள், அவர் உயிருடன் திரும்பியதை பார்த்து, இன்ப அதிர்ச்சி அடைந்ததோடு, ஆனந்த கண்ணீர் வடித்தனர். சோகத்தில் மூழ்கியிருந்த ஆம்பூரானின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். அக்கம், பக்கத்தினர் ஆம்பூரானை பார்த்து நலம் விசாரித்து சென்றனர்.
நன்றிகள் :தினமலர்
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் பெரிய கோவிந்தன். இவரது மகன் ஆம்பூரான், 23. மாற்றுத் திறனாளியான, இவருக்கு நேற்று முன் தினம் காலை, உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடன், பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள், "அவர் உயிர் பிழைப்பது கடினம்; சில மணி நேரங்களில் இறந்து விடுவார்' எனக் கூறி, வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி தெரிவித்தனர். இதை தொடர்ந்து, ஆம்பூரானை வீட்டுக்கு அழைத்து வந்தனர். நேற்று அதிகாலை ஆம்பூரான் பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்தார். அவர் இறந்து விட்டதாக உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். இறுதி சடங்கிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நடந்தன. ஆம்பூரானை பாடையில் வைத்து, மயானத்துக்கு ஊர்வலம் கொண்டு சென்றனர். திரளான உறவினர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலம் சென்ற பாதி தூரத்தில், பாடையில் இருந்து ஆம்பூரான் எழுந்தார். பீதியடைந்த உறவினர்கள், பாடையை இறக்கி வைத்து விட்டு அங்கும், இங்கும் ஓடினர். சிறிது நேரத்தில் அனைவரும், சகஜ நிலைமைக்கு திரும்பி, ஆம்பூரானை வீட்டுக்கு அழைத்து சென்றனர். ஆம்பூரான் இறந்து விட்டார் என, கண்ணீர் வடித்த அவரது உறவினர்கள், அவர் உயிருடன் திரும்பியதை பார்த்து, இன்ப அதிர்ச்சி அடைந்ததோடு, ஆனந்த கண்ணீர் வடித்தனர். சோகத்தில் மூழ்கியிருந்த ஆம்பூரானின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். அக்கம், பக்கத்தினர் ஆம்பூரானை பார்த்து நலம் விசாரித்து சென்றனர்.
நன்றிகள் :தினமலர்
nandagopal.d- பண்பாளர்
- பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012
Re: மரணத்தில் கூட அலட்சியம் காட்டும் மருத்துவர்கள் (இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர்)
அவருக்கு என்ன பிரச்னை என்று மருத்துவர்கள் சொல்லவே இல்லை என்னை கொடுமை இது ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
நல்லவேளை பாதி வழியில் எழுந்தார் இல்லேன்னா ?
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
நல்லவேளை பாதி வழியில் எழுந்தார் இல்லேன்னா ?
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: மரணத்தில் கூட அலட்சியம் காட்டும் மருத்துவர்கள் (இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர்)
அடப்பாவிகளா...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: மரணத்தில் கூட அலட்சியம் காட்டும் மருத்துவர்கள் (இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர்)
எங்கே போகிறது மருத்துவ சேவை ?
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
Re: மரணத்தில் கூட அலட்சியம் காட்டும் மருத்துவர்கள் (இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர்)
உயிர் காக்கும் உத்தம தொழில் செய்யும் மருத்துவர்களே, கொஞ்சம் கவனித்து பாருங்கள், எரியும் தீயில் உடலை வைத்திருந்தாலோ, மண்ணில் புதைத்திருந்தாலோ துடி துடித்தல்லவா உயிர் போகும். உயிர் போனால் திரும்பாது. இது உங்களுக்கு ஏன் தெரியாமல் போனது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: மரணத்தில் கூட அலட்சியம் காட்டும் மருத்துவர்கள் (இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர்)
விஜயகாந்த் ஒரு படத்தில் கலக்குற மாதிரி இருக்கு
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மரணத்தில் கூட அலட்சியம் காட்டும் மருத்துவர்கள் (இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர்)
தனியார் மருத்துவமனைகளில் நர்ஸ்களின் அலட்சியம் அதிகம். அரசு மருத்துவமனைகளில் நர்ஸ் மற்றும் டாக்டர்களின் அலட்சியம் தலைவிரித்தாடுகிறது.
Re: மரணத்தில் கூட அலட்சியம் காட்டும் மருத்துவர்கள் (இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர்)
அய்யய்யோ............
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர்
» கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
» சிவசேனா தலைவர் பால்தாக்கரே உடல் தகனம் இறுதி ஊர்வலத்தில் 20 லட்சம் தொண்டர்கள் குவிந்தனர்
» நண்பனை கடித்த பாம்பை உயிருடன் பிடித்து ஆஸ்பத்திரிக்கு ஓடிய வாலிபர்
» ``குரான்``---இறுதி வேதமா? ``முஹமது``----இறுதி தூதரா?
» கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
» சிவசேனா தலைவர் பால்தாக்கரே உடல் தகனம் இறுதி ஊர்வலத்தில் 20 லட்சம் தொண்டர்கள் குவிந்தனர்
» நண்பனை கடித்த பாம்பை உயிருடன் பிடித்து ஆஸ்பத்திரிக்கு ஓடிய வாலிபர்
» ``குரான்``---இறுதி வேதமா? ``முஹமது``----இறுதி தூதரா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|