ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவு தகவல்கள்

+3
அசுரன்
amirmaran
ayyasamy ram
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பொது அறிவு தகவல்கள் Empty பொது அறிவு தகவல்கள்

Post by ayyasamy ram Mon Oct 21, 2013 10:38 am

பொது அறிவு தகவல்கள் Z65IS4HRHYMIgpJX2IAj+Vijaya-Lakshmi-Pandit-9432674-1-402
-
BIRTH DATE: August 18, 1900
DEATH DATE: December 01, 1990
=========================================
-
ஐ.நா. பொதுச்சபையின் முதல் பெண் தலைவர் - விஜய லட்சுமி பண்டிட்
-

---------------------
அவரது வாழ்க்கை வரலாறு நூல் -
The Scope of Happiness: A Personal Memoir (1979)
'ஸ்கோப் ஆப் ஹேப்பினஸ் ஏ பெர்சனல் மிமோயர்'
ஆகும்


Last edited by ayyasamy ram on Mon Oct 21, 2013 10:46 am; edited 2 times in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் Empty Re: பொது அறிவு தகவல்கள்

Post by amirmaran Mon Oct 21, 2013 10:41 am

பொது அறிவு தகவல்கள் 103459460 


அன்புடன் அமிர்தா

பொது அறிவு தகவல்கள் Aபொது அறிவு தகவல்கள் Mபொது அறிவு தகவல்கள் Iபொது அறிவு தகவல்கள் Rபொது அறிவு தகவல்கள் Tபொது அறிவு தகவல்கள் Hபொது அறிவு தகவல்கள் A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் Empty Re: பொது அறிவு தகவல்கள்

Post by ayyasamy ram Mon Oct 21, 2013 10:55 am

பொது அறிவு தகவல்கள் OPxaa1ICTRKW0B19Z7Hs+Sarojini_Naidu_in_Bombay_1946
--

* `இந்தியாவின் நைட்டிங்கேல்' என்று அழைக்கப்படுபவர்,
கவிக்குயில் சரோஜினி நாயுடு.

-
1879: பிப்ரவரி 13, 1879ஆம் ஆண்டில், ஹைதெராபாத்தில் ஒரு பெங்காலி இந்து மதம் குலின் பிராமணர் குடும்பத்தில் பிறந்தார்.

1905: வங்க பிரிவினை போது, இந்திய தேசிய இயக்கத்தில் சேர்ந்தார்.

1925: காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1925: கான்பூரில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் வருடாந்திர கூட்டத்தில் ஆயத்தமானார்.

1925: சிறையில் அடைக்கப்பட்டார்.

1931: காந்திஜியுடன் ஜனவரி 31, 1931 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார்.

1942: “வெள்ளையனே வெளியேறு இந்தியா” இயக்கத்தின் போது, மீண்டும் கைது செய்யப்பட்டார்.

1947: ஆகஸ்ட் 15, 1947ல், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தப் பின்னர், உத்தர பிரதேச ஆளுநர் ஆனார்.

1949: மார்ச் 2, 1949 ஆம் ஆண்டில், மாரடைப்பால் தனது அலுவலகத்திலேயே இறந்தார்.
----------
மேலும் பல விரிவான செய்திகளுக்கு:
=
http://www.eegarai.net/t1395-topic
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் Empty Re: பொது அறிவு தகவல்கள்

Post by அசுரன் Mon Oct 21, 2013 1:53 pm

கவிக்குயில் பற்றின செய்திகள் அருமை. பாவம் பணியிலேயே உயிரிழந்தது சோகமான ஒன்று. சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் Empty Re: பொது அறிவு தகவல்கள்

Post by ayyasamy ram Mon Nov 25, 2013 3:54 am


’1) நாட்’ என்பது எதனுடைய வேக குறியீடு?
-
2) இந்திய மாக்கியவல்லி என்று அழைக்கப்பட்ட அறிஞர் யார்?
-
3) உலக துன்பத்திற்கு காரணம் வறுமை – என்று கூறிய
தத்துவ ஞானி யார்?
-
4) இந்திரா காந்தியின் உருவத்தை தபால் தலையில் பொறித்த
முதல அந்நிய நாடு எது?
-
5) சந்திரனுடைய ஒளி பூமியை வந்தடைய ஆகும் நேரம்
எவ்வளவு..?
-
———————————
விடைகள்: :
-

1) கப்பல்
2) கௌடில்யர்
3) கார்ல் மார்க்ஸ்
4) ரஷ்யா
5) ஒரு நிமிடம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் Empty Re: பொது அறிவு தகவல்கள்

Post by ayyasamy ram Mon Nov 25, 2013 3:56 am

வெளியே விதை இருக்கும் கனி முந்திரி.
-
ஒலியை ஈர்க்கும் மரம் தூங்குமூஞ்சி மரம்.
-
இந்தியாவின் மிகப்பெரிய இயற்கைத் துறைமுகம்
-
விசாகப்பட்டினம் துறைமுகம்.
-
உலகின் நீளமான சுவர் சீனப்பெருஞ்சுவர்.
-
கருங்கல் நகரம் என்பது அபர்டீன்.
-
எழு ஞாயிற்றின் நாடு என்பது ஜப்பான்.
-
உலக எயிட்ஸ் ஒழிப்பு தினம் டிசம்பர் 1.
-

மத்திய தரைக்கடலின் திறவு கோல் எனப்படுவது
ஜிப்ரால்டர் ஜலசந்தி.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் Empty Re: பொது அறிவு தகவல்கள்

Post by ஹர்ஷித் Mon Nov 25, 2013 12:31 pm

ayyasamy ram wrote:வெளியே விதை இருக்கும் கனி  முந்திரி.
-
ஒலியை ஈர்க்கும் மரம் தூங்குமூஞ்சி மரம்.
-
இந்தியாவின் மிகப்பெரிய இயற்கைத் துறைமுகம்
-
விசாகப்பட்டினம் துறைமுகம்.
-
உலகின் நீளமான சுவர்  சீனப்பெருஞ்சுவர்.
-
கருங்கல் நகரம் என்பது அபர்டீன்.
-
எழு ஞாயிற்றின் நாடு என்பது ஜப்பான்.
-
உலக எயிட்ஸ் ஒழிப்பு தினம் டிசம்பர் 1.
-

மத்திய தரைக்கடலின் திறவு கோல் எனப்படுவது
ஜிப்ரால்டர் ஜலசந்தி.
பொது அறிவு தகவல்கள் 103459460 
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் Empty Re: பொது அறிவு தகவல்கள்

Post by amirmaran Mon Nov 25, 2013 2:33 pm

பொது அறிவு தகவல்கள் 103459460 பொது அறிவு தகவல்கள் 103459460


அன்புடன் அமிர்தா

பொது அறிவு தகவல்கள் Aபொது அறிவு தகவல்கள் Mபொது அறிவு தகவல்கள் Iபொது அறிவு தகவல்கள் Rபொது அறிவு தகவல்கள் Tபொது அறிவு தகவல்கள் Hபொது அறிவு தகவல்கள் A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் Empty Re: பொது அறிவு தகவல்கள்

Post by ஜாஹீதாபானு Mon Nov 25, 2013 2:47 pm

பொது அறிவு தகவல்கள் 3838410834 பொது அறிவு தகவல்கள் 1571444738 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் Empty Re: பொது அறிவு தகவல்கள்

Post by ayyasamy ram Thu Nov 28, 2013 11:43 am

பொது அறிவு தகவல்கள் 4OoTStMdRDSFHHDsI6mo+VeluNachiyar
-
வீரமங்கை வேலுநாச்சியார்
-
போரில் கணவன் இறந்த பிறகு, ஆங்கிலேயர்களை
எதிர்க்க, ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம்
எழுதினார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லில்
இருந்தார்.
-
கடிதங்களை ஹைதர் அலியின் அரண்மனையின்
முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள்.
வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள்.
-
ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தார்.
‘வேலு நாச்சியார் வரவில்லையா?’’ என்று ஹைதர் அலி
கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன்,
அது வேலு நாச்சியார்.

ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச
அவருக்கு மேலும் ஆச்சர்யம்.
-
பின்னர்.....
-
விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும். வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோயிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை; வெட்டுண்டு விழுந்தார்கள். பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள்.

சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது. வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார். அவருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது. தனது அறுபத்தாறாவது வயதில், விருப்பாட்சி அரண்மனையில் (25.12.1796) இறந்தார், வேலு நாச்சியார்.

அவரது வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்கு சாட்சியாக இன்றும் இருக்கிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது அறிவு தகவல்கள் Empty Re: பொது அறிவு தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum