Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவமனைகளுக்கு மதிப்பெண் வழங்கும் முறை - தமிழகத்தில் அறிமுகம்
2 posters
Page 1 of 1
மருத்துவமனைகளுக்கு மதிப்பெண் வழங்கும் முறை - தமிழகத்தில் அறிமுகம்
மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தர அளவீடுகள் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டன.
காய்ச்சல், தலைவலி என்று சாதாரண மான நோய்கள் முதல் இதய அறுவை சிகிச்சை உள்பட மனிதர்களை அதிகம் அச்சுறுத்துகின்ற நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் பல்வேறு மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனர். இவர்களில் சிலருக்கு மருத்துவமனை சார்ந்த கிருமிகளாலோ, மருத்துவ சிகிச்சையின்போது ஏற்படும் தவறுகளாலோ உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மேற்கண்ட குறைகளைக் களை வதற்காக இந்திய மருத்துவமனை உரிமையாளர்கள் சங்கம் நோயாளிகளின் பாதுகாப்புக்கான தர அளவீடுகளை சென்னையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது. நாடெங்கும் செயல்படுத்தப்படவுள்ள இந்த அளவீடுகளை முதன்முறையாக தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது இதில் சிறப்புக்குரிய விஷயமாகும்.
மருத்துவமனைகளுக்கான தேசிய மதிப்புச் சான்றிதழ் வழங்கும் வாரியத்தின் ஆட்சிக்குழு உறுப்பினரும் மருத்துவமனை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைமை இயக்குனருமான மருத்துவர் கிரிதர் கியானி 'தி இந்து' நிருபரிடம் கூறியதாவது:
''நோயாளிகளின் பாதுகாப்பும் மருத்துவமனைகளின் தரமும் ஒன்றுக்கொன்று கைகோர்த்திருப்பவை. 2006ல் இந்திய நாட்டில் உள்ள மருத்துவமனைகளின் தரத்தை உறுதிப்படுத்த ஒரு செயல்வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்மூலம் 18 அரசு மருத்துவமனைகளும், 182 தனியார் மருத்துவமனைகளும் சர்வதேசத் தரச் சான்றிதழ் பெற்றன. நாடு முழுக்க உள்ள சிறிய மருத்துவமனைகள் இந்தத் தரச் சான்றிதழ் பெறுவதற்கு மிகப்பெரிய முதலீடுகளைச் செய்ய வேண்டும் என்பதால், அவற்றின் சக்திக்கு உள்பட்டு மருத்துவமனைகளை மேம்படுத்த இன்று புதிதாக தர அளவீடுகளை அறிமுகப்படுத்துகிறோம். இந்த அளவீடுகள் மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றால் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை’’ என்றார்.
இந்தப் புதிய தர அளவீடுகள் 'தொடக்க நிலை அளவீடுகள்’ மற்றும் 'முன்னேறிய நிலை அளவீடுகள்’ என்று இரு வகைகளில் செயல்படுத்தப்படும். இந்திய மருத்துவமனை உரிமையாளர்கள் சங்கத்தின்கீழ் தற்போது சுமார் 10,000 சிறிய மருத்துவமனைகள் உறுப்பினராக இருப்பதால் முதலில் இந்த மருத்துவமனைகளில் இந்த தர அளவீடுகளை நடைமுறைப்படுத்த உள்ளது இந்தச் சங்கம். சென்னை நகரில் மட்டும் சுமார் 30 அல்லது 40 மருத்துவமனைகளில் இவை நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. மூன்று அல்லது நான்கு மாதங்களில் தமிழகம் முழுக்க உள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் முதற்கொண்டு அனைத்து மருத்துவமனைகளிலும் இந்தத் தர அளவீடுகள் நடைமுறைப்படுத்தப்படும் எனச் சொல்லப்பட்டது.
"இந்தத் தர அளவீடுகளை மருத்துவமனைகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை. எனினும், ஒவ்வொரு நோயாளியும் தரமான மருத்துவமனைகள் எது என்று அறிந்து கொள்ளவும், அதன் மூலம் தன் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும் இந்த அளவீடுகளை ஒவ்வொரு மருத்துவமனையும் நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்’’ என்று மருத்துவர் கிரிதர் கூறினார்.
தொடக்க நிலை மற்றும் மேம்பட்ட நிலை என இரு வகையாக உள்ள இந்தத் தர அளவீட்டில் ஒவ்வொரு நிலையும் உள்கட்டமைப்பு, இயங்கும் முறைகள், பயன்கள் என மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது. தொடக்க நிலையில் 110 குறிக்கோள்களும், முன்னேறிய நிலையில் 155 குறிக்கோள்களும் உள்ளது. இந்த மூன்று பிரிவுகளிலும் தனித்தனியாக 75 சதவிகித மதிப்பெண்களைப் பெற்று தேர்வானால் மட்டுமே ஒரு மருத்துவமனைக்குத் தரச் சான்றிதழ் வழங்கப்படும்.-திஹிண்டு
காய்ச்சல், தலைவலி என்று சாதாரண மான நோய்கள் முதல் இதய அறுவை சிகிச்சை உள்பட மனிதர்களை அதிகம் அச்சுறுத்துகின்ற நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் பல்வேறு மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனர். இவர்களில் சிலருக்கு மருத்துவமனை சார்ந்த கிருமிகளாலோ, மருத்துவ சிகிச்சையின்போது ஏற்படும் தவறுகளாலோ உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மேற்கண்ட குறைகளைக் களை வதற்காக இந்திய மருத்துவமனை உரிமையாளர்கள் சங்கம் நோயாளிகளின் பாதுகாப்புக்கான தர அளவீடுகளை சென்னையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது. நாடெங்கும் செயல்படுத்தப்படவுள்ள இந்த அளவீடுகளை முதன்முறையாக தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது இதில் சிறப்புக்குரிய விஷயமாகும்.
மருத்துவமனைகளுக்கான தேசிய மதிப்புச் சான்றிதழ் வழங்கும் வாரியத்தின் ஆட்சிக்குழு உறுப்பினரும் மருத்துவமனை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைமை இயக்குனருமான மருத்துவர் கிரிதர் கியானி 'தி இந்து' நிருபரிடம் கூறியதாவது:
''நோயாளிகளின் பாதுகாப்பும் மருத்துவமனைகளின் தரமும் ஒன்றுக்கொன்று கைகோர்த்திருப்பவை. 2006ல் இந்திய நாட்டில் உள்ள மருத்துவமனைகளின் தரத்தை உறுதிப்படுத்த ஒரு செயல்வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்மூலம் 18 அரசு மருத்துவமனைகளும், 182 தனியார் மருத்துவமனைகளும் சர்வதேசத் தரச் சான்றிதழ் பெற்றன. நாடு முழுக்க உள்ள சிறிய மருத்துவமனைகள் இந்தத் தரச் சான்றிதழ் பெறுவதற்கு மிகப்பெரிய முதலீடுகளைச் செய்ய வேண்டும் என்பதால், அவற்றின் சக்திக்கு உள்பட்டு மருத்துவமனைகளை மேம்படுத்த இன்று புதிதாக தர அளவீடுகளை அறிமுகப்படுத்துகிறோம். இந்த அளவீடுகள் மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றால் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை’’ என்றார்.
இந்தப் புதிய தர அளவீடுகள் 'தொடக்க நிலை அளவீடுகள்’ மற்றும் 'முன்னேறிய நிலை அளவீடுகள்’ என்று இரு வகைகளில் செயல்படுத்தப்படும். இந்திய மருத்துவமனை உரிமையாளர்கள் சங்கத்தின்கீழ் தற்போது சுமார் 10,000 சிறிய மருத்துவமனைகள் உறுப்பினராக இருப்பதால் முதலில் இந்த மருத்துவமனைகளில் இந்த தர அளவீடுகளை நடைமுறைப்படுத்த உள்ளது இந்தச் சங்கம். சென்னை நகரில் மட்டும் சுமார் 30 அல்லது 40 மருத்துவமனைகளில் இவை நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. மூன்று அல்லது நான்கு மாதங்களில் தமிழகம் முழுக்க உள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் முதற்கொண்டு அனைத்து மருத்துவமனைகளிலும் இந்தத் தர அளவீடுகள் நடைமுறைப்படுத்தப்படும் எனச் சொல்லப்பட்டது.
"இந்தத் தர அளவீடுகளை மருத்துவமனைகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை. எனினும், ஒவ்வொரு நோயாளியும் தரமான மருத்துவமனைகள் எது என்று அறிந்து கொள்ளவும், அதன் மூலம் தன் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும் இந்த அளவீடுகளை ஒவ்வொரு மருத்துவமனையும் நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்’’ என்று மருத்துவர் கிரிதர் கூறினார்.
தொடக்க நிலை மற்றும் மேம்பட்ட நிலை என இரு வகையாக உள்ள இந்தத் தர அளவீட்டில் ஒவ்வொரு நிலையும் உள்கட்டமைப்பு, இயங்கும் முறைகள், பயன்கள் என மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது. தொடக்க நிலையில் 110 குறிக்கோள்களும், முன்னேறிய நிலையில் 155 குறிக்கோள்களும் உள்ளது. இந்த மூன்று பிரிவுகளிலும் தனித்தனியாக 75 சதவிகித மதிப்பெண்களைப் பெற்று தேர்வானால் மட்டுமே ஒரு மருத்துவமனைக்குத் தரச் சான்றிதழ் வழங்கப்படும்.-திஹிண்டு
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மதிப்பெண் சான்றுகளின் உண்மைத்தன்மை அறிய ஆன்-லைன் முறை!
» இந்தியாவில் முதல் முறை... நீட் தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற்று 2 மாணவர்கள் சாதனை
» மத்திய அரசு வழங்கும் மானியத்தில்தான் தமிழகத்தில் ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி
» தமிழகத்தில் எங்கிருந்து வந்தாலும் இனி தனிமைப்படுத்துதல் முறை கிடையாது!
» தமிழகத்தில் மீண்டும் வாக்குச்சீட்டு முறை வராது-நவீன் சாவ்லா
» இந்தியாவில் முதல் முறை... நீட் தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற்று 2 மாணவர்கள் சாதனை
» மத்திய அரசு வழங்கும் மானியத்தில்தான் தமிழகத்தில் ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி
» தமிழகத்தில் எங்கிருந்து வந்தாலும் இனி தனிமைப்படுத்துதல் முறை கிடையாது!
» தமிழகத்தில் மீண்டும் வாக்குச்சீட்டு முறை வராது-நவீன் சாவ்லா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|