Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆறடி நிலமே சொந்தமாடா...!
3 posters
Page 1 of 1
ஆறடி நிலமே சொந்தமாடா...!
ஒர் ஊரில் ஏழை விசாயி இருந்தான்.
அவனுக்குப் பணக்கரனாக வேண்டும் என்கிற ஆசை
ஏற்பட்டது. கூடவே பெரிய அளவிலான நிலத்திற்கு
சொந்தக்காரனாக வேண்டுமென்ற ஆசையும் அவனுக்கு
ஏற்பட்டது.
-
அடுத்த ஊரில் பெரிய அளவிலான நிலம் பராமரிக்கப்படாமல்
கிடந்ததைப் பார்த்தான். அந்த நில உரிமையாளரைத் தேடிச்
சென்றான். நில உரிமையாளரிடம், அந்த நிலத்தைத் தனக்கு
விலைக்குத் தரும்படி கோரினான்.
-
நில உரிமையாளர் அவனிடம், “நீ ஓடிவிட்டுத் திரும்பும்
வரை எவ்வளவு தூரம் உன் கால் படுகிறதோ அவ்வளவு
தூரத்திற்கான நிலத்தை இலவசமாகவே நீ எடுத்துக் கொள்...
ஆனால் காலையில் புறப்படும் நீ மாலைக்குள் திரும்பி
விட வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்தார்.
-
மறுநாள் காலையில், அந்த இளைஞன் ஓடி எவ்வளவு
நிலத்தை அடையப் போகிறான் என்பதைக் காண அந்த
ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டனர்.
-
நில உரிமையாளர் குரல் கொடுத்தவுடன் இளைஞன்
ஓடத் தொடங்கினான்.
தன்னால் முடிந்த அளவிற்கு வேகமாக ஓடினான்.
பசி மயக்கம் எதையும் பொருட்படுத்தாமல் ஓடிக் கொண்டே
இருந்தான்.
-
மாலையில் திரும்பியவன் ஓட்டத்தை முடிக்க சிறிது
தூரம் இருப்பதை உணர்ந்தான். இளைஞனைக் கண்ட
ஊர் மக்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.
அவனது உடல் வழுவிழுந்திருந்தது. கால்கள் தள்ளாடியது.
மூச்சு திணறியப்டி கீழே விழுந்தான் விழுந்த சிறிது
நேரத்தில் அவன் உயிர்பிரிந்தது.
-
இவ்வளவு தூரம் ஓடி பல நிலங்களை சொந்தமாக்கிக்
கொள்ள நினைத்தவனுக்கு, கடைசியில் கிடைத்தது
அவனை புதைப்பதற்கான ஆறு அடி நிலம் மட்டுமே.
-
----------------------------------------------
அவனுக்குப் பணக்கரனாக வேண்டும் என்கிற ஆசை
ஏற்பட்டது. கூடவே பெரிய அளவிலான நிலத்திற்கு
சொந்தக்காரனாக வேண்டுமென்ற ஆசையும் அவனுக்கு
ஏற்பட்டது.
-
அடுத்த ஊரில் பெரிய அளவிலான நிலம் பராமரிக்கப்படாமல்
கிடந்ததைப் பார்த்தான். அந்த நில உரிமையாளரைத் தேடிச்
சென்றான். நில உரிமையாளரிடம், அந்த நிலத்தைத் தனக்கு
விலைக்குத் தரும்படி கோரினான்.
-
நில உரிமையாளர் அவனிடம், “நீ ஓடிவிட்டுத் திரும்பும்
வரை எவ்வளவு தூரம் உன் கால் படுகிறதோ அவ்வளவு
தூரத்திற்கான நிலத்தை இலவசமாகவே நீ எடுத்துக் கொள்...
ஆனால் காலையில் புறப்படும் நீ மாலைக்குள் திரும்பி
விட வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்தார்.
-
மறுநாள் காலையில், அந்த இளைஞன் ஓடி எவ்வளவு
நிலத்தை அடையப் போகிறான் என்பதைக் காண அந்த
ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டனர்.
-
நில உரிமையாளர் குரல் கொடுத்தவுடன் இளைஞன்
ஓடத் தொடங்கினான்.
தன்னால் முடிந்த அளவிற்கு வேகமாக ஓடினான்.
பசி மயக்கம் எதையும் பொருட்படுத்தாமல் ஓடிக் கொண்டே
இருந்தான்.
-
மாலையில் திரும்பியவன் ஓட்டத்தை முடிக்க சிறிது
தூரம் இருப்பதை உணர்ந்தான். இளைஞனைக் கண்ட
ஊர் மக்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.
அவனது உடல் வழுவிழுந்திருந்தது. கால்கள் தள்ளாடியது.
மூச்சு திணறியப்டி கீழே விழுந்தான் விழுந்த சிறிது
நேரத்தில் அவன் உயிர்பிரிந்தது.
-
இவ்வளவு தூரம் ஓடி பல நிலங்களை சொந்தமாக்கிக்
கொள்ள நினைத்தவனுக்கு, கடைசியில் கிடைத்தது
அவனை புதைப்பதற்கான ஆறு அடி நிலம் மட்டுமே.
-
----------------------------------------------
Re: ஆறடி நிலமே சொந்தமாடா...!
ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்னும் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Similar topics
» ஆறடி சமூக இடைவெளி இல்லைனா... ஆறடி குழியாம்...!!
» என்ன வாகுமோ என் நிலமே....
» ஆறடி நிலம்
» கரைக்டா ஆறடி சைஸ்ல வெட்டியிருந்தானாம்..!
» என்ன வாகுமோ என் நிலமே....
» ஆறடி நிலம்
» கரைக்டா ஆறடி சைஸ்ல வெட்டியிருந்தானாம்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|