ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!

5 posters

Go down

தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Empty தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!

Post by soplangi Thu Oct 10, 2013 12:45 pm

தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Tamil_News_thumb_82393520131010115338

தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Tamil_News_large_82393520131010115357

தூத்துக்குடி : வல்லநாட்டு அரிவான்னா ரொம்ப பேமஸ், இந்த அருவாள் வைத்திருப்பவர் கொடூர கொலை காரன் என்று இதனை ஒட்டிய கிராமங்களில் ஒரு பேரு உண்டு. இந்த கிராமத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி முதல்வரை மாணவர்களே வெட்டிக்கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.
திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் 16 கி.மீட்டர் தொலைவில் வல்லநாடு கிராமம் உள்ளது. இங்கு அடிக்கடி கொலை நடப்பது சாதாரண விஷயம். குறிப்பாக இங்கு கொலை செய்வதற்கெனவே சில வடிவில் அரிவாள் தயார் செய்யப்படும். வல்லநாட்டில் இருந்து அரிவாள் வாங்கி வச்சுருக்கேன் என்று பெருமையாக சில கொடூரர்கள் சொல்வதை கேட்க முடியும். தற்போது இந்த ஊரு அருவாள் இங்குள்ள தனியார் கல்லூரி முதல்வரை காவு வாங்கியிருக்கிறது.

வல்லநாட்டில் இன்பென்ட் ஜீசஸ் என்ற பொறியியல் கல்லூரி உள்ளது.. இங்கு சுமார் 2 ஆயிரம் பேர் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை கல்லூரிக்கு 9 மணியளவில் முதல்வர் சுரேஷ் காரில் வந்து இறங்கினார். இந்நேரத்தில் தயாராக இருந்த 3 பேர் கொண்ட மாணவ கும்பல் கையில் இருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதனால் கல்லூரியில் இருந்தவர்கள் அனைவரும் அலறி அடித்து ஓடினர். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த முதல்வர் சுரேஷ் உயிருக்கு போராடியி நிலையில் பாளை., ஐகிரவுண்ட் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். செல்லும் வழியில் இவரது உயிர் பிரிந்தது.

மாணவர் வெறிக்கு காரணம்: இந்த கொலையில் இங்கு படிக்கும் 3 மாணவர்கள் ஈடுபட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது. இந்த மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தினரால் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு முதல்வரே காரணம் என்று இவர் மீது மாணவர்கள் ஆத்திரமுற்றனர். இதனையடுத்து இவரை கொலை செய்ய மாணவர்கள் திட்டமிட்டதாக தெரிகிறது. 3 பேரும் முறப்பநாடு போலீசில் சரண் அடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால் போலீசார் இதனை உறுதி செய்யவில்லை.


கொலையாளிகள் யார் ? இந்த கல்லூரியில் வெளியூர் மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர். இதில் நெல்லையில் தங்கி பல மாணவர்கள் பஸ்சில் வருவது வழக்கம். இப்படி வரும்போது இரு தரப்பினர் மாணவர்கள் மோதல் ஏற்பட்டது. இதன்காரணமாக முதல்வர், மாணவர்கள் 3 பேரை சஸ்பெண்ட் செய்தார். இந்த பெயர் விவரம் வருமாறு: டேனீஸ் ( வயது 23 ) சிவகங்கை மாவட்டம், பிச்சைக்கண்ணு ( 23 ) , நாசரேத், பிரபாகர் (23), கீழ் வேலூர் , நாகப்பட்டினம். இந்த 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆத்திரத்தினால் முதல்வர் சுரேஷை கொலை செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.


-- dinamalar


soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Empty Re: தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!

Post by soplangi Thu Oct 10, 2013 12:48 pm

தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Tamil-Daily-News_78896731139

தூத்துக்குடி அருகே இன்று காலையில் தனியார் பொறியியல் கல்லூரி முதல்வரை மாணவர்கள் சரமாரியாக வெட்டிக் கொன்றனர். இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக போலீசார் 3 மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கீழவல்லநாட்டில் இன்பேன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

கல்லூரி முதல்வராக நெல்லை மாவட்டம் சேர்ந்தமரத்தைச் சேர்ந்த சுரேஷ் (55) என்பவர் பணியாற்றி வந்தார். இவர், பாளையங்கோட்டை ரகுமத்நகரில் தங்கியிருந்து கல்லூரிக்கு தினமும் காரில் சென்று வந்தார். இன்று காலை வழக்கம்போல் சுரேஷ் தனது காரில் கல்லூரிக்கு சென்றார். காலை 8.30 மணியளவில் கல்லூரி வளாகத்திற்குள் காரை நிறுத்திய அவர், காரை விட்டு கீழே இறங்கினார். அப்போது கார்ஷெட்டில் மறைந்திருந்த 3 பேர் கும்பல் திடீரென்று அரிவாளுடன் பாய்ந்து வந்து சுரேசை சரமாரியாக வெட்டினர்.

இதை சற்றும் எதிர்பாராத அவர் தடுமாறி கீழே விழுந்தார். எனினும், அந்த கும்பல் அவரை தொடர்ந்து அவரை வெட்டியது. உடலில் பல இடங்களில் வெட்டுப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது. உடனடியாக சுரேசை அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் தூத்துக்குடி எஸ்.பி. துரை, டிஎஸ்பி நாராயணன் மற்றும் போலீசார் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் தப்பியோடிய 3 பேரும் கல்லூரி அருகே வனத்துறைக்கு சொந்தமான இடம் வழியாக சென்றபோது அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அவர்களை மடக்கி பிடித்து முறப்பநாடு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள், அதே கல்லூரியில் பிடெக் 4ம் ஆண்டு படிக்கும் சிவகங்கை மாவட்டம் ஒக்கூரை சேர்ந்த ஜார்ஜ் என்பவரின் மகன் டேனியஸ் (22), ஏரோநாட்டிக்கல் 4ம் ஆண்டு படிக்கும் நாசரேத்தை சேர்ந்த பூல்பாண்டியன் என்பவரின் மகன் பிச்சைகண்ணன் (21), பி.இ. சிவில் 3ம் ஆண்டு படிக்கும் நாகப்பட்டனம் கீழமேலூரை சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் பிரபாகரன் (21) ஆகியோர் என தெரிய வந்தது. இவர்கள் மூவரும்தான் கல்லூரி முதல்வரை வெட்டிக் கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

கடந்த சில தினங்களுக்கு டேனியஸ் உள்ளிட்ட 3 மாணவர்களும் கல்லூரி பஸ்சில் வரும்போது இடம்பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் சுரேசிடம் புகார் செய்யப்பட்டது. இதை விசாரித்த முதல்வர் சுரேஷ், அந்த 3 மாணவர்களையும் அழைத்து கடுமையாக கண்டித்துள்ளார். ஆனாலும், இடம் பிடிப்பதில் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, 3 மாணவர்களையும் சஸ்பெண்ட் செய்ததோடு, அவர்களின் பெற்றோரை அழைத்து வருமாறு சுரேஷ் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டேனியஸ் உள்ளிட்ட 3 பேரும் சுரேசை வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. கல்லூரி முதல்வர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து அங்கு பதற்றம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

-- dinakaran
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Empty Re: தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!

Post by பாலாஜி Thu Oct 10, 2013 1:09 pm

என்ன கொடுமை இது ..

மாதா பிதா குரு தெய்வம் என்பது எல்லாம் இனி எழுத்தில் மட்டுமே போல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Empty Re: தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!

Post by சிவா Thu Oct 10, 2013 3:20 pm

ஒரு கேடுகெட்ட சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! ஆசிரியப் பணி புனிதமானது என்பர், இதுபோன்ற மாணவர்கள் இருந்தால் இனிமேல் ஆசிரியர்களும் ஆயுதங்களுடன் தான் பள்ளிக்கு வரவேண்டும்!


தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Empty Re: தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!

Post by ayyasamy ram Thu Oct 10, 2013 3:33 pm

தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Y5JXB4ktQnAXJNAbqgdg+10-tuticorin-murder-students-1
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Empty Re: தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!

Post by அசுரன் Thu Oct 10, 2013 10:50 pm

சீரழிந்த மாணவர்கள் சொல்லும் சால்ஜாப்பு... மனஉளைச்சல் ஆயிட்டேன்னு.. இந்த கால மாணவர் சமுதாயம் சீரழிய பெற்றோர்களுக்கு வாழ்க்கை குறித்து சரியான முதிர்ச்சியின்மையே காரணம். அதனால் தான் இதுபோன்ற கொலைகள் நடக்கிறது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!  Empty Re: தனியார் பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தனியார் பொறியியல் கல்லூரிகள் கட்டணத்தில் மாற்றம் இல்லை
» சென்னையில் கல்லூரி மாணவர் படுகொலை
» ஈரோட்டில் கல்லூரி செயலாளர் காரில் கடத்தி படுகொலை
» கிண்டியில் தனியார் கல்லூரி சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது 38 மாணவர்கள் உயிர் தப்பினார்கள்
» 1,000 போலி வக்கீல்களை உருவாக்கிய தனியார் சட்டக்கல்லூரி முதல்வர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum