Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலையில் தேடப்பட்ட பயங்கரவாதி 'போலீஸ்' பக்ருதீன் சிக்கினான்!
4 posters
Page 1 of 1
சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலையில் தேடப்பட்ட பயங்கரவாதி 'போலீஸ்' பக்ருதீன் சிக்கினான்!
சென்னை : சேலம் ஆடிட்டரும், பா.ஜ., மாநில பொதுச் செயலருமான ரமேஷ் மற்றும் வேலூர் இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையன் கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த, பயங்கரவாதி, 'போலீஸ்' பக்ருதீன், சென்னை அருகே, ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் சிக்கினான்
வேலூரில், ஜூலை மாதம், 1ம் தேதி, இந்து முன்னணி பிரமுகர், வெள்ளையப்பன் கொடூரமாக கொல்லப்பட்டார். தொடர்ந்து, அதே மாதம், 19ம் தேதி, சேலத்தில், பா.ஜ., அலுவலகம் முன், அக்கட்சியின் மாநில பொதுச் செயலர், ஆடிட்டர் ரமேஷை, மூவர் கும்பல் வெட்டிச் சாய்த்தது. தொடர்ந்து, இந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த, சி.பி.சி.ஐ.டி., - டி.ஜி.பி., நரேந்திரபால் சிங் தலைமையில், சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து, முதல்வர் உத்தரவிட்டார். கடந்த, 2011ல், மதுரை, திருமங்கலத்தி"ல், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி வரும் வழியில், 'பைப்' வெடிகுண்டு வைத்த வழக்கு மற்றும் வேறு சில வழக்குகளில், தலைமறைவாகிய, மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த, "போலீஸ்'பக்ருதீன், 45, பிலால் மாலிக், 25, நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த, பன்னா இஸ்மாயில், 38 மற்றும் நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக், 45, ஆகிய நால்வரையும் தேடி வந்தனர். நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில், 17 கிலோ வெடி மருந்து மற்றும் டெட்டனேட்டர்களுடன்சிலரை, ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கை விசாரிக்கும், சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஆடிட்டர் ரமேஷ் மற்றும் வெள்ளையன் கொலையிலும், பயங்கரவாதி, "போலீஸ்' பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. இவர்களை பற்றிய தகவலை தெரிவித்தால், 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என, தமிழக போலீசார் அறிவித்தனர். அதே நேரத்தில், சமீபத்தில், சேலத்திற்கு பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி வந்த போது, பிடிபட்ட சிலரும், இந்த தகவல்களை உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
கடந்த ஜூன், 26ம் தேதி, மதுரை, நேதாஜி சாலையைச் சேர்ந்த, இந்து முன்னணி பிரமுகர், சுரேஷ்குமார் கொல்லப்பட்ட வழக்கில், மதுரை போலீசார் விசாரித்து வந்தனர். சேலம், வேலூர் கொலை சம்பவங்களுக்கான துப்பு, இதில் கிடைக்கலாம் என்ற அடிப்படையில், மதுரை போலீசாருடன் , சிறப்பு புலனாய்வு குழுவினர், மதுரையில் கிடைத்த, கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், சிறப்பு புலனாய்வுப் பிரிவு மற்றும் மதுரை போலீசார் இணைந்து, மதுரை, புதூரைச் சேர்ந்த, அப்துல்லா மற்றும் நெல்பேட்டையைச் சேர்ந்த, தவுபீக் ஆகிய இருவரையும், கைது செய்தனர். இதில், அப்துல்லாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன. குறிப்பாக, வெள்ளையப்பன் மற்றும் ஆடிட்டர் ரமேஷ் கொலையில் சம்பந்தப்பட்டது, பயங்கரவாதி, "போலீஸ்' பக்ருதீன் உள்ளிட்ட, மூவர் தான், இதில் நேரடியாக களம் இறங்கியவர்கள் என்பதும் தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட இடங்களில் கிடைத்த, வீடியோ பதிவுகளும் இவற்றை உறுதி செய்துள்ளதாக கூறப்பட்டது. தொடர்ந்து, இவர்களை சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் தேடி வந்தனர். இன்று மாலை, 4:00 மணிக்கு, பயங்கரவாதி, "போலீஸ்' பக்ருதீன் உள்ளிட்ட சிலர், ஆந்திர மாநில எல்லையில், சிறப்பு புலனாய்வு குழுவினரால் சுற்றி வளைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், பக்ருதீனுடன் கைதானவர்கள் யார்? அவர்கள் என்ன திட்டத்துடன் இருந்தனர் என்பன குறித்த, தகவல்களை போலீசார் வெளியிடவில்லை. தொடர்ந்து, அவர்கள் அனைவரும், ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
தினமலர்
வேலூரில், ஜூலை மாதம், 1ம் தேதி, இந்து முன்னணி பிரமுகர், வெள்ளையப்பன் கொடூரமாக கொல்லப்பட்டார். தொடர்ந்து, அதே மாதம், 19ம் தேதி, சேலத்தில், பா.ஜ., அலுவலகம் முன், அக்கட்சியின் மாநில பொதுச் செயலர், ஆடிட்டர் ரமேஷை, மூவர் கும்பல் வெட்டிச் சாய்த்தது. தொடர்ந்து, இந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த, சி.பி.சி.ஐ.டி., - டி.ஜி.பி., நரேந்திரபால் சிங் தலைமையில், சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து, முதல்வர் உத்தரவிட்டார். கடந்த, 2011ல், மதுரை, திருமங்கலத்தி"ல், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி வரும் வழியில், 'பைப்' வெடிகுண்டு வைத்த வழக்கு மற்றும் வேறு சில வழக்குகளில், தலைமறைவாகிய, மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த, "போலீஸ்'பக்ருதீன், 45, பிலால் மாலிக், 25, நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த, பன்னா இஸ்மாயில், 38 மற்றும் நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக், 45, ஆகிய நால்வரையும் தேடி வந்தனர். நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில், 17 கிலோ வெடி மருந்து மற்றும் டெட்டனேட்டர்களுடன்சிலரை, ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கை விசாரிக்கும், சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஆடிட்டர் ரமேஷ் மற்றும் வெள்ளையன் கொலையிலும், பயங்கரவாதி, "போலீஸ்' பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. இவர்களை பற்றிய தகவலை தெரிவித்தால், 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என, தமிழக போலீசார் அறிவித்தனர். அதே நேரத்தில், சமீபத்தில், சேலத்திற்கு பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி வந்த போது, பிடிபட்ட சிலரும், இந்த தகவல்களை உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
கடந்த ஜூன், 26ம் தேதி, மதுரை, நேதாஜி சாலையைச் சேர்ந்த, இந்து முன்னணி பிரமுகர், சுரேஷ்குமார் கொல்லப்பட்ட வழக்கில், மதுரை போலீசார் விசாரித்து வந்தனர். சேலம், வேலூர் கொலை சம்பவங்களுக்கான துப்பு, இதில் கிடைக்கலாம் என்ற அடிப்படையில், மதுரை போலீசாருடன் , சிறப்பு புலனாய்வு குழுவினர், மதுரையில் கிடைத்த, கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், சிறப்பு புலனாய்வுப் பிரிவு மற்றும் மதுரை போலீசார் இணைந்து, மதுரை, புதூரைச் சேர்ந்த, அப்துல்லா மற்றும் நெல்பேட்டையைச் சேர்ந்த, தவுபீக் ஆகிய இருவரையும், கைது செய்தனர். இதில், அப்துல்லாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன. குறிப்பாக, வெள்ளையப்பன் மற்றும் ஆடிட்டர் ரமேஷ் கொலையில் சம்பந்தப்பட்டது, பயங்கரவாதி, "போலீஸ்' பக்ருதீன் உள்ளிட்ட, மூவர் தான், இதில் நேரடியாக களம் இறங்கியவர்கள் என்பதும் தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட இடங்களில் கிடைத்த, வீடியோ பதிவுகளும் இவற்றை உறுதி செய்துள்ளதாக கூறப்பட்டது. தொடர்ந்து, இவர்களை சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் தேடி வந்தனர். இன்று மாலை, 4:00 மணிக்கு, பயங்கரவாதி, "போலீஸ்' பக்ருதீன் உள்ளிட்ட சிலர், ஆந்திர மாநில எல்லையில், சிறப்பு புலனாய்வு குழுவினரால் சுற்றி வளைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், பக்ருதீனுடன் கைதானவர்கள் யார்? அவர்கள் என்ன திட்டத்துடன் இருந்தனர் என்பன குறித்த, தகவல்களை போலீசார் வெளியிடவில்லை. தொடர்ந்து, அவர்கள் அனைவரும், ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
தினமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலையில் தேடப்பட்ட பயங்கரவாதி 'போலீஸ்' பக்ருதீன் சிக்கினான்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலையில் தேடப்பட்ட பயங்கரவாதி 'போலீஸ்' பக்ருதீன் சிக்கினான்!
இப்படிப்பட்ட குற்றங்களில் விரைவு
நடவடிக்கை மேற்கொண்டால், குற்றங்கள்
குறைய வாய்ப்பு ஏற்படும்...
நடவடிக்கை மேற்கொண்டால், குற்றங்கள்
குறைய வாய்ப்பு ஏற்படும்...
Re: சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலையில் தேடப்பட்ட பயங்கரவாதி 'போலீஸ்' பக்ருதீன் சிக்கினான்!
சிக்கிட்டானா ..... நல்ல விசாரித்து உண்மைய்யை கண்டுபிடிங்கப்பா"போலீஸ்' பக்ருதீன் உள்ளிட்ட சிலர், ஆந்திர மாநில எல்லையில், சிறப்பு புலனாய்வு குழுவினரால் சுற்றி வளைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், பக்ருதீனுடன் கைதானவர்கள் யார்? அவர்கள் என்ன திட்டத்துடன் இருந்தனர் என்பன குறித்த, தகவல்களை போலீசார் வெளியிடவில்லை. தொடர்ந்து, அவர்கள் அனைவரும், ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
Re: சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலையில் தேடப்பட்ட பயங்கரவாதி 'போலீஸ்' பக்ருதீன் சிக்கினான்!
இவர்கள் தான் உண்மையில் கொலையில் தொடர்புடையவர்களா? விசானை முடிந்து தான்தெரியும்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சென்னையில் மேலும் ஒரு பயங்கரவாதி சிக்கினான்
» அத்வானி ரத யாத்திரை பாதையில் `பைப்' வெடிகுண்டு: போலீஸ் பக்ருதீன் அண்ணன் சிக்கினார்
» வேலூர் ஜெயிலில் பக்ருதீன் உள்பட தீவிரவாதிகள் 3 பேர் உண்ணாவிரதம்
» ராசாத்தி அம்மாள் 'ஆடிட்டர்" வீட்டில் ரெய்டு
» தூத்துக்குடிப் பெண் கற்பழிப்பு வழக்கு - நண்பர்களோடு சீரழித்த காதலன் சிக்கினான்
» அத்வானி ரத யாத்திரை பாதையில் `பைப்' வெடிகுண்டு: போலீஸ் பக்ருதீன் அண்ணன் சிக்கினார்
» வேலூர் ஜெயிலில் பக்ருதீன் உள்பட தீவிரவாதிகள் 3 பேர் உண்ணாவிரதம்
» ராசாத்தி அம்மாள் 'ஆடிட்டர்" வீட்டில் ரெய்டு
» தூத்துக்குடிப் பெண் கற்பழிப்பு வழக்கு - நண்பர்களோடு சீரழித்த காதலன் சிக்கினான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|