ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி

5 posters

Go down

ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Empty ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி

Post by சிவா Mon Sep 30, 2013 5:01 pm

புதுடில்லி : போபால், திருச்சியைத் தொடர்ந்து, தலைநகர் டில்லியிலும், காங்கிரசுக்கு எதிரான, நரேந்திர மோடியின் ஆவேச தாக்குதல் தொடர்ந்தது. நேற்று நடந்த பிரமாண்ட கூட்டத்தில்,""அமெரிக்க அதிபர் ஒபாமா முன், இந்தியாவை, "ஏழை நாடு' என, வர்ணிக்கும் பிரதமரால், நமக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான இளைஞர் சக்தியை உடைய இந்தியாவை, இப்படி அவமதிக்கும் பிரதமர், நமக்கு தேவையா,'' என, அவர் கேள்வி எழுப்பினார்.

குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, பா.ஜ., பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின், நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, பா.ஜ.,வுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். அரியானா, ராஜஸ்தான், ம.பி., ஆந்திரா, தமிழகம் போன்ற மாநிலங்களில், அவர் பங்கேற்ற பொதுக் கூட்டங்களுக்கு, ஏராளமான தொண்டர்கள் திரண்டனர். குறிப்பாக, இளைஞர்கள் அதிக அளவில் வந்திருந்து, எழுச்சியை ஏற்படுத்தினர். இந்த கூட்டங்களில், காங்., தலைமையிலான மத்திய அரசை, அவர், கடுமையாக தாக்கி பேசினார். இந்நிலையில், தலைநகர் டில்லியில்,நேற்று நடந்த பிரசார கூட்டத்தில், நரேந்திர மோடி கலந்து கொண்டார். டில்லியின் ரோகிணி பகுதியில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்திற்கு, லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்திருந்தனர். டில்லியில், சட்டசபை தேர்தலும் நடக்கப் போவதால், மத்திய அரசுக்கு எதிராக மட்டுமின்றி, முதல்வர் ஷீலா தீட்ஷித் தலைமையிலான காங்., ஆட்சிக்கு எதிரான பிரசாரத்தையும், நரேந்திர மோடி, நேற்று துவக்கினார்.

அவர் பேசியதாவது:பிரதமர் பதவி, மிகவும் உயர்வானது; பல பெருமைகளையுடையது. ஆனால், காங்., துணைத் தலைவர், ராகுல், அந்த பதவியை அவமதித்து விட்டார். அவசர சட்டம் தொடர்பாக, பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை, கடுமையாக விமர்சித்ததன் மூலம், பிரதமரை, அவர் அவமதித்து விட்டார். பிரதமர் மன்மோகன் சிங்கை, அவரின் சொந்த கட்சியினரே அவமதிக்கின்றனர். மத்தியில், ஐ.மு., கூட்டணி ஆட்சி நடப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அரசாங்கத்துக்குள், அரசாங்கம் நடக்கும் கொடுமை, இங்கு தான் நடக்கிறது. டில்லியில், பல ஆட்சிகள் நடக்கின்றன. அம்மாவின் ஆட்சி, மகனின் ஆட்சியைத் தொடர்ந்து, மருமகனின் ஆட்சியும் நடக்கிறது.ஐ.மு., கூட்டணி ஆட்சி, ஒரு சர்தார் தலைமையில் நடப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதன் செயல்பாடுகள், ரொம்பவும் சாதாரணமானதாக இருக்கின்றன. அரசியல் சட்டப்படி நடக்கும் ஆட்சி, மத்தியில் அமைய வேண்டுமா அல்லது இளவரசர் விருப்பப்படி செயல்படும் அரசு அமைய வேண்டுமா என்பதை, மக்கள் முடிவு செய்ய வேண்டும். பலவீனமான அரசு, மத்தியில் அமைந்துள்ளதால், அரசு நி“ர்வாகம் முற்றிலும் முடங்கியுள்ளது. காங்., தலைமையிலான மத்திய அரசு, "காந்தி பக்தி'யில் மூழ்கிவிட்டது. ஆம், காந்தி படம் போட்ட,1,000, 500 ரூபாய் நோட்டுகளை, காங்., கட்சியினர், ஊழல் செய்து, டன் கணக்கில் அடுக்கி வைத்துள்ளனர்.

நம் நாட்டில், 120 கோடி மக்கள் வசிக்கின்றனர்.இவர்களில், 65 சதவீதம் பேர், 35 வயதுக்குட்பட்ட, எதையும் சாதிக்கும் திறமையுடைய இளைஞர்கள். ஆனால், அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் நடந்த சந்திப்பின்போது, இந்தியாவை "ஏழை நாடு' என, பிரதமர் முன்னிலைப்படுத்தி, நாட்டின் பெருமையை சீர்குலைத்துள்ளார்; ஏன் இப்படி பிச்சை கேட்க வேண்டும்?இப்படிப்பட்ட பிரதமர், பாக்., பிரதமரை சந்திக்கும்போது, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை, அவரிடம் எப்படி, தைரியமாக தெரிவிப்பார். பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப், நம் பிரதமரை, "கிராமத்து பெண்' என, கூறியுள்ளார்.அதுவும், இந்திய பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே, இப்படி விமர்சித்துள்ளார். நம் நாட்டின் பிரதமரை, இப்படி விமர்சிக்கும் தைரியம், நவாஸ் ஷெரீப்புக்கு எப்படி வந்தது?

எங்களுக்குள், கருத்து வேறுபாடுகள், அரசியல் இருக்கலாம். ஆனால், நம் பிரதமரை விமர்சிப்பதை, ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். நான்,ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எப்போதும், என்னை ஆட்சியாளனாக நினைத்தது இல்லை; இனியும் நினைக்க மாட்டேன். இப்போதும் சரி; எதிர்காலத்திலும் சரி; நான், மக்களின் சேவகன். நாட்டில், அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால், காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசை, அடுத்த தேர்தலில் தூக்கி ஏறிய வேண்டும். பா.ஜ., தலைமையில் ஆட்சி அமைய, ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு, நரேந்திர மோடி பேசினார்.

* நரேந்திர மோடி பங்கேற்ற கூட்டத்துக்காக, டில்லி பா.ஜ.,வினர், 80 அடி அகலம், 40 அடி நீளம் உடைய, பிரமாண்ட மேடையை அமைத்து இருந்தனர்.
* பொதுக் கூட்டம் நடந்த பகுதியிலும், டில்லி நகரின் முக்கிய பகுதிகளிலும், பிரமாண்ட, "டிவி' திரைகள் அமைக்கப்பட்டிருந்தன.
* இந்த கூட்டத்துக்கு, ஐந்து லட்சம் பேர் வந்திருந்ததாக,பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.
* பா.ஜ., முன்னாள் தேசிய தலைவர் நிதின் கட்காரி, டில்லி மாநில பா.ஜ., தலைவர் விஜய் கோயல் உள்ளி“ட்டோர், இந்த கூட்டத்துக்கு வந்திருந்தனர்.
* டில்லி முழுவதும், 3,000க்கும் அதிகமான போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தவறான தகவல் தருகிறார் மோடி-காங்கிரஸ் ஆவேசம்:காங்., மூத்த தலைவர்களில் ஒருவரான, ரஷீத் ஆல்வி கூறியதாவது:பிரதமரையும், அவருக்குள்ள அதிகாரத்தையும், ராகுல், குறைத்து மதிப்பிட்டதாகவும், அவமதித்து விட்டதாகவும், நரேந்திர மோடி பேசியுள்ளார். இதன் மூலம், நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களைக் கூறி, பிரச்னையை திசை திருப்புகிறார். அவசர சட்டம் தொடர்பாக, ராகுல், தன் விருப்பத்தை தான் கூறினார். சட்டத்தை வாபஸ் பெறும்படி கூட, அவர் கூறவில்லை. இதை, மோடி, வேறு விதமாக திரித்து பேசுகிறார். குஜராத் மாநிலத்தில், கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, ஏராளமான மக்கள், சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்ளாமல், பிரதமர் பதவியை அடைவதற்காக, ஒவ்வொரு ஊராகச் சென்று, பேசி வருகிறார். இவ்வாறு, ரஷீத் ஆல்வி கூறினார்.

தினமலர்


ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Empty Re: ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி

Post by பாலாஜி Mon Sep 30, 2013 5:06 pm

ஒரு பிரதமர்   பதவிக்கு எவ்வளவு அதிகாரம் உள்ளது என்பதை நாம் மோடி மூலம்
தெரிந்துகொள்ளலாம்.


வாஜ்பாயின் " இந்தியா ஒளிர்கிறது " என்ற கனவு  செயல்படபோகும் காலம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Empty Re: ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி

Post by ராஜா Mon Sep 30, 2013 5:10 pm

பாலாஜி wrote:ஒரு பிரதமர்   பதவிக்கு எவ்வளவு அதிகாரம் உள்ளது என்பதை நாம் மோடி மூலம்
தெரிந்துகொள்ளலாம்.


வாஜ்பாயின் " இந்தியா ஒளிர்கிறது " என்ற கனவு  செயல்படபோகும் காலம்
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி 3838410834 ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி 3838410834
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Empty Re: ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி

Post by ராஜு சரவணன் Mon Sep 30, 2013 8:47 pm

ஒரு பிரதமருக்கு வேண்டிய மிடுக்கு/திமிர்/வீரம்/திறமை/அறிவு இவரிடம் நிறைய இருக்கிறது.

ஆனால் மண்ணு மோகருக்கு இதில் எதும் கொஞ்சம் கூட இருப்பாதா தெரியல சோகம்


Last edited by ராஜு சரவணன் on Mon Sep 30, 2013 10:01 pm; edited 2 times in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Empty Re: ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி

Post by raghuramanp Mon Sep 30, 2013 9:37 pm

எல்லாவற்றிற்கும் வருத்தபடும் பிரதமர்
இந்தியா ஏழை நாடுன்னு ஒபாமாவிடம் சொல்லி வருத்தபட்டிருபார்
விடுங்கப்பா
வருத்தபடாத வாலிபர்கள் மோடி பக்கம் இருக்கராங்க
எல்லாம் சரியாகிவிடும்
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Empty Re: ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நமது நாடு மதசார்பற்ற நாடுதானா என்று ஐயம் ஏற்படுகிறது - நடிகர் அஜித்குமார்
» பிரதமரால் இந்திய அணி தோல்வியை சந்திக்கும்! சுப்ரமணியசாமி
» உதம் சிங்" யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே.......இவன் பகத் சிங்கின் தோழன்
»  “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார்
» தமிழ்நாட்டுக்கு 'தமிழ் நாடு ' என்று பெயர் வந்தது எப்போது? எந்த வருடம்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum