Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பான மனைவிமார்களுக்கு!
5 posters
Page 1 of 1
அன்பான மனைவிமார்களுக்கு!
அவனைக் காதலி…!
அவன் ஏதாவதொரு சிறப்புக்குரிய சந்தர்ப்பத்தை மறந்ததற்காக …
உன்னுடனான ஒவ்வொரு நிமிடமும் சிறப்புக்குரியதே..
அவனுக்கு எந்தவொரு சிறப்புக்குரிய சந்தர்ப்பமும் தனியாய் தேவையில்லை...
அவனைக் காதலி!….
அவன் மஸ்ஜிதிலிருந்து நேரம் தாழ்த்தி வந்ததற்காக …
அவனுக்கு வேண்டியதெல்லாம் உன்னுடன் சுவனத்திக்கு நேரகாலத்துடன் சொன்றுவிடுவதுதான்.....
அவனைக் காதலி!…
அவன் உனக்கு ஹிஜாபைக் கொண்டு எச்சரித்தற்காக…
அவனுக்கு வேண்டியதெல்லாம் நீ வீட்டை விட்டு வெளியேறும் போதெல்லாம் அல்லாஹ்வின் அருள் உன்னை போர்த்திக் கொள்ளவேண்டுமென்பதே....
அவனைக் காதலி!…
அனைத்துப் பெண்களிலிருந்தும் அவனுக்குத் தெரிவு இருந்தும், அவன் உன்னையே தனது மனைவியாக்கிக் கொண்டான்.....
அவனைக் காதலி!…
அவன் வேலையை விட்டு தாமதித்து வருவதற்காக ..
குறைந்தது அவன் வீட்டுக்கு வருகிறான்.
நீ, அவனது அன்பான, ஆதரிக்கும்
தோளில் துயின்றேழ வெண்டுமென்றல்லவா ..?
அவனைக் காதலி!…
உண்னைக் கோபிக்கச் செய்யும் அவனது சில அந்நியமான பழக்கங்களுக்காக..
உன்னிடம் கூட அவை இருக்கவே செய்கின்றன. சிலபோது அவற்றைவிட அதிகமாகவே...
அவனைக் காதலி...!
அவன் உனது சமையலை பாராட்டாததற்காக …
உன்னை மணந்த ஆரம்பத்திலே அவன் கூறிவிட்டான்; உன்னுடயதுதான் எப்போதும் சிறந்ததென்று...
அவனைக் காதலி!…
அவன் ஒழுங்கற்றிருப்பதற்காக ..
அவன் தன்னை அலங்கரிப்பதை விட குடும்பத்துக்காக அதிகம் பிரயத்தனிப்பதில் சோலித்துவிடுகிறான்.
உண்மையில் அவன் மென்மையானவன்.
அவனைக் காதலி!…
அவன் வீட்டில் உனக்கு உதவாததற்காக ..
அவன் குடும்பத்திற்காக வெளியில் ஹலாலாக உழைக்கிறான்....
அவனைக் காதலி!…
அவன் உனக்கு பதிலளிக்காததற்காக ..
அவனுக்கு வேண்டியதெல்லாம் உன்னை நோகடிக்காதிருப்பதே அல்லது
உனது நலன் பற்றிய சிந்தனையில் மூழ்கிவிட்டிருப்பான்...
அவனைக் காதலி!…
அவன் அழகாக இருப்பதற்காக ..
அவன் நீ பாரட்டப்படுவதற்குரிய உன்னவன்...
அவனைக் காதலி!…
அவன் அல்லாஹ்விற்காக வீட்டை விட்டு வெயியேறும் போது …
அவன் உனக்காக இன்பங்கள் நிறைந்த ஒரு நிலையான வீட்டைக் கட்டிக்கொண்டிருக்கிறான்....
அவனைக் காதலி….
நீ கோபித்திருக்கையில் எந்தக் கருத்தும் சொல்லாமல் இருந்ததற்காக ..
உண்மையில் அவன் ஒரு நல்ல செவிமடுப்பாளன்....
அவனைக் காதலி!…
அவன் நீ விரும்பாத ஒன்றைப் பரிசளித்தமைக்காக ..
புன்னகையுடன் கூறிவிடு நீ இதைத் தான் நாடினாயென்று
உண்மையில் அவன் உனக்காகவே தனது நேரத்தையும் பணத்தையும் செலவிட்டான்...
அவனைக் காதலி!…
அவன் ஒரு கெட்ட பழக்கத்தை வளர்த்துக் கொண்டதற்காக ..
உனக்காக அவனிடம் நிறையவே இருக்கிறது. சாதுரியமாக, உன் பன்பால் அவனை மாற்றிக் கொள்ள அவனுக்குத் தவணை கொடு...
அவனைக் காதலி!…
அவன் குழப்பத்துடன் மனமிழந்திருக்கும் போது ..
அவனுக்காக சாக்லட் வாங்கிக் கொடு; அவனது தலையையும் கால்களையும் அமத்தி விடு; அவன் ஆறுதற் பட அவனுடன் பேசு; உனதடிமையாகவே ஆகிவிடுவான்.....!
அவனைக் காதலி!…
நீங்கள் செய்யும் எதுவுமே அவனை ஆஸ்வாசப்படுத்தாத போது ..
அது ஒரு புயல் போன்றதே, அது நடக்கும்; விரைவிலே சென்றுவிடும்...
அவனைக் காதலி!…
அவன் ஒய்வெடுப்பதை நீட்டிக் கொண்டதற்காக ..
அவன் உனக்கு சிறந்த சேவை செய்வதற்காகவே தனக்கு வலுவேற்றுகிறான்...
அவனைக் காதலி!…
அவன் உன்னிடம் நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று கூறாததற்காக ..
உண்மையில் அவன், அதுவல்லாத பல வழிகளில் உன்னை நேசிக்கிறான்....
அவனைக் காதலி!…
பானையோ பாலையோ வாங்கி வர மறந்து விட்டதற்காக ..
அவனுக்கு வேண்டியிருந்ததெல்லாம் உன்னிடம் விரைந்து வந்துவிட வேண்டுமென்தே...
அவனைக் காதலி!…
அவன் உனக்கு பேச சந்தரப்பம் தராததற்காக ..
அவனுக்குத் தெரியும் உனதுள்ளத்தலில் இருப்பவை; நீ சொல்ல நினைப்பவை...
அவனைக் காதலி!…
அவன் மதிப்பை வேண்டியதற்காக ..
உண்மையில் அவனே குடும்பத் தலைவன்..
அவனைக் காதலி!…
அவன் குழந்தைகளைக் கண்டித்ததற்காக ..
அவன் நாடியதெல்லாம் அவர்களைத் திருத்தி, நல்ல பண்புள்ளவர்களாக வளர்வதை உறுதிசெய்வதே.
அவனைக் காதலி!…
அவன் உன்னவன்; உனக்கு வேறு காரணிகள் தேவையில்லை.
இவை அனைத்தும் மனித நடத்தையின் ஒரு பகுதியே உனது கணவன் உனது வாழ்க்கையின் ஒரு பகுதியாவான்.
எனவே அவனை ஒரு அரசனைப் போல் நடத்து....
அல்லாஹு தஆலா குறிப்பிடுகிறான்:
‘இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும் உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன’(30:21)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘எந்தப் பெண் தனது கணவன் திருப்தியுற்ற நிலையில் மரணிக்கிறாளோ அவள் சுவர்க்கம் நுழைவாள்”இப்னு மாஜா
‘உன்னுடைய கணவனை கவனிப்பதில் கவனம் செலுத்து, அவனே உனது சுவர்க்கமாகவும் நரகமாகவும் இருக்கிறான்” அஹ்மத்ஃநஸாயி
‘ஒரு பெண் ஐவேளை தொழுது ரமலான் மாத நோன்பு நோற்று தனது கணவனுக்கு கட்டுப்பட்டு தனது கற்பையும் பாதுகாத்து கொள்வாளாயின் அவளுக்கு கூறப்படும். ‘நீ விரும்பிய வாயிலால் சுவர்கத்தில் நுழை’ என்பதாக.
“எந்த ஒரு மனிதனும் இன்னொரு மனிதனுக்கு தலை வணங்க அனுமதிக்கப்பட வில்லை அவ்வாறிருந்திருப்பின் நான் மனைவிக்கு அவளது கணவனை தலை வணங்குவதற்கு கூறியிருப்பேன்.எனேனில் அவர்கள் மீது அவர்களது கணவன்மாறுக்கு இருக்கும் உரிமைகள் அத்தகையதாகும்”பஸ்ஸார்
எனவே அந்த விஷேட பொழுதுகளுக்காக காத்திருக்காதே!
அவன் சிறப்புக்குரியவன் என்பதை உன்னால் முடியுமான அனைத்து வழிகளாலும் உணர்த்த இன்றே விரைந்திடு.
இப்போதே அவனை கட்டியணைத்துக் கொள்.
அவர் ஏன்? என்று வினவினால் கூறு’
நீங்கள் மிகவுமே சிறப்புக்குரியவர்.
~~~~~~~~~
Last edited by imz on Tue Oct 01, 2013 2:01 pm; edited 2 times in total
imz- பண்பாளர்
- பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013
Re: அன்பான மனைவிமார்களுக்கு!
நன்று இதையே இன்னும் எளிமையாய்த் தரமுடியுமா தோழரே ?
Last edited by செம்மொழியான் பாண்டியன் on Tue Oct 01, 2013 2:04 pm; edited 1 time in total
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: அன்பான மனைவிமார்களுக்கு!
நல்ல கருத்துக்கள் உள்ளன ... அருமை
கொஞ்சம் தெளிவுடன் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும் ....பரவாயில்லை
கொஞ்சம் தெளிவுடன் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும் ....பரவாயில்லை
Re: அன்பான மனைவிமார்களுக்கு!
ராஜு சரவணன் wrote:நல்ல கருத்துக்கள் உள்ளன ... அருமை
கொஞ்சம் தெளிவுடன் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும் ....பரவாயில்லை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: அன்பான மனைவிமார்களுக்கு!
இப்போது தெளிவாய் உள்ளது நண்பரே ...Muthumohamed wrote:ராஜு சரவணன் wrote:நல்ல கருத்துக்கள் உள்ளன ... அருமை
கொஞ்சம் தெளிவுடன் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும் ....பரவாயில்லை
imz- பண்பாளர்
- பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013
Re: அன்பான மனைவிமார்களுக்கு!
கணவன்மாருடன் எதற்கெடுத்தாலும் கோபித்துக்கொள்ளும் பெண்கள் இவ்வாறு செய்தால் என்ன ...?ராஜா wrote:இதெல்லாம் என்ன ?!! முஸ்லிம் பெண்களுக்கு சொல்லப்படும்!! அறிவுரைகளா
imz- பண்பாளர்
- பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013
Re: அன்பான மனைவிமார்களுக்கு!
திருத்தியுள்ளேன் ...செம்மொழியான் பாண்டியன் wrote:நன்று இதையே இன்னும் எழிமையாய்த் தரமுடியுமா தோழரே ?
imz- பண்பாளர்
- பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013
Re: அன்பான மனைவிமார்களுக்கு!
இப்போது பாருங்கள் நண்பரேMuthumohamed wrote:ராஜு சரவணன் wrote:நல்ல கருத்துக்கள் உள்ளன ... அருமை
கொஞ்சம் தெளிவுடன் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும் ....பரவாயில்லை
imz- பண்பாளர்
- பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013
Similar topics
» அன்பான வேண்டுகோள்!
» அன்பான நண்பர்களே
» En magal Meenuga. என் மகள் மீனுகா
» ஒரு அன்பான வேண்டுகோள்
» கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!
» அன்பான நண்பர்களே
» En magal Meenuga. என் மகள் மீனுகா
» ஒரு அன்பான வேண்டுகோள்
» கவிதை போட்டி-3 & கட்டுரை போட்டி-1 பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்ட விபரம்..!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|