ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்திலும் பயிரிடலாம் வட இந்தியக் காய்கறிகளை!

2 posters

Go down

தமிழகத்திலும் பயிரிடலாம் வட இந்தியக் காய்கறிகளை! Empty தமிழகத்திலும் பயிரிடலாம் வட இந்தியக் காய்கறிகளை!

Post by krishnaamma Fri Sep 27, 2013 9:23 am

வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அங்குள்ள சில காய்கறிகளை முதன் முறையாகப் பார்த்துவிட்டு ஆச்சரியப்படுவது உண்டு. இதுபோல், நம் நாட்டிலேயே வடக்கில் உள்ள மாநிலங்களிலும் சில புது வகையான காய்கறிகள் உள்ளன தெரியுமா? டிண்டா, பண்டா, பச்சை காலி பிளவர், பர்வல் என இந்தியில் அழைக்கப்படும் காய்கறி வகைகள் வட மாநிலங்களின் ருசியான மற்றும் சத்தான காய்கறிகள்.

தென் இந்தியாவில் பார்க்க முடியாத இவைகளின் தன்மை மற்றும் பயிராகும் முறை பற்றி அறிய, உபி மாநிலத்தை சேர்ந்த அலிகர் நகரில் உள்ள டாக்டர்.சையது அஷ்ரப் மகபூப்பத்தை தி இந்து நாளிதழுக்காக அணுகினோம். இவர் அலிகர் முஸ்லீம் பல்கலை கழகத்தின் ரபி அகமது கித்வாய் அறிவியல் நிறுவனத்தில் துணை இயக்குநராக இருக்கிறார்.

டிண்டா: இதை ஆங்கிலத்தில் Squash Melon அல்லது Round Gourd என அழைக்கிறார்கள். பெரும்பாலும் வருடத்தின் பத்து மாதங்களும் கிடைக்கிறது. பழுக்காத தக்காளி போல் உருவத்தில் சற்று பெரிதாக இருக்கும் டிண்டாவில் கால்சியம் அதிகம். பஞ்சாப், உபி மற்றும் ராஜஸ்தானில் அதிகமாகப் பயிராகிறது.
தமிழகத்திலும் பயிரிடலாம் வட இந்தியக் காய்கறிகளை! 2Q==
தமிழகத்திலும் பயிரிடலாம் வட இந்தியக் காய்கறிகளை! 9k=

லேசான பச்சை நிறம் மற்றும் பச்சை நிறம் என இருவகைகளில் இது பயிராகிறது. சுரைக்காய், புடலங்காய் மற்றும் தர்பூசணி வகைகளின் குடும்பத்தை சேர்ந்த இதில் சத்துகள் அதிகம். இதற்கு விளைவதற்ரு உகந்த வெட்பம் மற்றும் ஈரப்பதமான தட்ப வெட்பம் தென் இந்தியாவில் அதிகம் என்பதால் தமிழகத்தில் பயிர் செய்தால் டிண்டா நல்ல பலன் தரும்.

பர்வல்: நம்ம ஊர் கோவக்காயான இது இரு வகைகளில் கிடைக்கிறது. கொடியில் காய்க்கும் இருவகைகளில் கிடைக்கும் பர்வலில் ஒருவகை இளம் பச்சையாகவும், மற்றும் ஒரு வகை கரும் பச்சையில் வரி, வரியாகவும் இருக்கும்.

பெங்கால் மற்றும் அசாமில் கோடைக்கால பயிராக இருப்பினும், பஞ்சாப், உபி மற்றும் டில்லியில் மழைக்காலப் பயிராக உள்ளது. இதை ஒருமுறை பயிரிட்ட பின் அப்படியே விட்டுவிட்டாலும், திராட்சை கொடியை போன்று குளிர் காலத்தில் இந்த செடி காய்ந்து போன பின்பும் உயிருடன் இருக்கும் இதன் வேர், ஒரு மழை வந்தவுடன் செடியை துளிர்க்க வைத்து விடும். பர்வல் கொடியானது நிலத்தில் பரவ விடும் பொழுது அதிகமானக் காயை கொடுக்கும். பர்வலில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் ஏ, சி சத்துக்கள் அதிகமாக உள்ளது.


தமிழகத்திலும் பயிரிடலாம் வட இந்தியக் காய்கறிகளை! 2Q==
பச்சை காலி பிளவர்: இந்தியில் ‘ஹரா கோபி’ என அழைக்கப்படும் இது, இத்தாலிய மொழியில் Broccoli என அழைக்கப்படுகிறது. இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வகைப் பயிரான இது பார்ப்பதற்கு காலி பிளவரை போல் இருக்கும். ஆனால், காலி பிளவரின் வெள்ளையான பூ மட்டும் இதில், பச்சையாக இருக்கும். இலைகளும் சற்று அதிகமான கரும் பச்சையாக இருக்கும். வெள்ளை மற்றும் ஊதா நிறத்தில் வரும் இந்த காய்கறியில் பச்சை நிற வகையில் மட்டுமே அதிக சத்து உள்ளது.

பண்டா: கிழங்கு வகையை சேர்ந்த இது கப்பக்கிழங்கைவிட தடினமாக கைப்பிடியுடன் இருக்கும். கால்சியம் சத்துமிக்கது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான சீசன்களில் விளையும் பண்டா பயிராகும் முறையும் சேப்பங்கிழங்கை போன்றதே ஆகும்.

மேற்கூறிய அனைத்து காய்கறிகளும் தமிழகத்தில் கண்டிப்பாக பயிராகும். நல்ல விளைச்சலையும் கொடுக்கும். ஒரே நாட்டில் இருந்து கொண்டு இவை தென் இந்தியாவில் விளையாமல் இருப்பது எங்களுக்கு ஆச்சரியம் தருகிறது.’ என்ற சையது அஷ்ரப் மகபூப், தோட்டக்கலைத் துறை பற்றி ஆய்வுகள் செய்து பல கட்டுரைகளை பன்னாட்டு இதழ்களில் வெளியிட்டிருக்கிறார்.

நன்றி : thi ஹிந்து


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழகத்திலும் பயிரிடலாம் வட இந்தியக் காய்கறிகளை! Empty Re: தமிழகத்திலும் பயிரிடலாம் வட இந்தியக் காய்கறிகளை!

Post by mbalasaravanan Fri Sep 27, 2013 3:50 pm

தமிழகத்திலும் பயிரிடலாம் வட இந்தியக் காய்கறிகளை! 3838410834  நல்ல பதிவு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum