Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமைச்சருடன் பேச்சில் உடன்பாடு இல்லை பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டம் தொடர்கிறது
3 posters
Page 1 of 1
அமைச்சருடன் பேச்சில் உடன்பாடு இல்லை பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டம் தொடர்கிறது
சென்னை : பார்வையற்ற பட்டதாரிகள் பிரச்னையில் அமைச்சரின் பேச்சில் உடன்பாடு ஏற்படாததால் முதல்வரை சந்திக்கும் வரை போராட்டம் தொடரும் என பார்வையற்ற பட்டதாரிகள் அறிவித்துள்ளனர். ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும்போது பார்வையற்றோருக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
ஆசிரியர் தகுதி தேர்வின் தேர்ச்சி மதிப்பெண்ணில் பார்வையற்றோர் மதிப்பெண் 40 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் கடந்த ஒரு வாரமாக திடீர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னையின் முக்கிய சாலை களில் மறியல் செய்கின்றனர். அவர்களை போலீ சார் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தும் காட்சிகள் தினமும் நடக்கிறது.
பார்வையற்றோரின் கோரிக்கையை அரசு கண்டுகொள்ளவில்லையா, அல்லது அவர்களை அலட்சியம் செய்கிறதா என்று புரியாத சூழல் உருவாகியுள்ளது. இருப்பினும் அவர்களின் போராட்டம் நிற்பதாக தெரியவில்லை. இதன் தொடர்ச்சியாக கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் எதிரில் பார்வையற்றோர் நேற்றும் திடீரென சாலையில் அமர் ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கும் போலீசார் வந்து அவர்களை குண்டுக் கட்டாக தூக்கிச்சென்றனர். இதுகுறித்து பார்வையற்ற மாணவர்கள் மற்றும் பட்டாதாரிகள் சங்க இணை செயலாளர் சுந்தரேசன் கூறியதாவது:
எங்கள் போராட்டம் இப்போது தொடங்கியதல்ல. கடந்த 4 ஆண்டுகளாகவே நாங்கள் கோரிக்கையை அரசுக்கு தெரிவித்து வந்தோம். கடந்த 8 மாதங்களாக அமைச்சர், அரசு செயலாளரிடம் பேசினோம். கல்வித்துறை அதிகாரிகளிடமும் மனு கொடுத்தோம். பயன் இல்லை. இதையடுத்து ஆகஸ்ட் 8ம் தேதி உண்ணாவிரதம் இருந்தோம். பிறகுதான் சாலைக்கு வந்துள்ளோம்.
அமைச்சர் வளர்மதி கடந்த வாரம் எங்களை சந்தித்து, ஒரு மாதத்தில் பிரச்னையை தீர்ப்பதாக கூறினார். இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. நிரந்த தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் முதல்வர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே முதல்வரை சந்திக்கும் வரை போராட்டம் தொடரும். எங்களின் கோரிக்கை தொடர்பாக இரண்டு முறை முதல்வரை சந்தித்தோம். அவர் அதை தீர்த்து வைத்தார். இப்போதும் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம். இவ்வாறு சுந்தரேசன் தெரிவித்தார்.
9 பேர் மருத்துவமனையில் சேர்ப்பு
பார்வையற்ற பட்டதாரிகள் 9 பேர் 7வது நாளாக நேற்று கே.கே.நகர் மாற்றுத்திறனாளிகள் கமிஷன் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தனர். அவர்கள் உடல் நிலை மோசமானது போலீசார் அவர்களை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர்கள் சிகிச்சை பெற மறுத்து, தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், சிலர் வாந்தி எடுத்தனர்.
தகவல் அறிந்த சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி தலைமையிலான அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்தனர். உங்களுடைய கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் என்றனர். ஆனால், முதல்வரை சந்திக்கும் வரை உண்ணாவிரதத்தை கைவிட மாட்டோம் என்று கூறிய பார்வையற்ற பட்டதாரிகள், மருத்துவமனையிலேயே உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
நன்றி தினகரன்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: அமைச்சருடன் பேச்சில் உடன்பாடு இல்லை பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டம் தொடர்கிறது
மதிக்க தெரியாத அரசாங்கம்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: அமைச்சருடன் பேச்சில் உடன்பாடு இல்லை பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டம் தொடர்கிறது
பார்க்க வேண்டிய பாழும் அரசு பார்வையற்றே கிடக்கிறது ... என்ன செய்ய ?
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Similar topics
» ராம்தேவ் மத்திய அரசு பேச்சில் உடன்பாடு?
» செம்மொழி மாநாட்டுக்கு அனுமதி இல்லை-நாடகக் கலைஞர் வள்ளுவர் வேடத்தில் போராட்டம்
» அயோத்தி தீர்ப்பில் உடன்பாடு இல்லை : சன்னி வக்பு வாரியம்
» என் பேச்சில் உள்நோக்கம் இல்லை: தேர்தல் கமிஷனுக்கு உதயநிதி பதில்
» ஆயுத எழுத்தில் போராட்டம் இல்லை
» செம்மொழி மாநாட்டுக்கு அனுமதி இல்லை-நாடகக் கலைஞர் வள்ளுவர் வேடத்தில் போராட்டம்
» அயோத்தி தீர்ப்பில் உடன்பாடு இல்லை : சன்னி வக்பு வாரியம்
» என் பேச்சில் உள்நோக்கம் இல்லை: தேர்தல் கமிஷனுக்கு உதயநிதி பதில்
» ஆயுத எழுத்தில் போராட்டம் இல்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|