Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை.
+4
ராஜா
amirmaran
ஜாஹீதாபானு
செம்மொழியான் பாண்டியன்
8 posters
Page 1 of 1
காதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை.
காதலன் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால், சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து காதலி தற்கொலை செய்து கொண்டார்.
கோடம்பாக்கம் காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி (26). இவர் தனது தாயார் குடும்பத்துடன் அங்கு வசித்து வந்தார். அஞ்சலி தேனாம்பேட்டையில் உள்ள ஒரு பிரபல அழகு நிலையத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அஞ்சலி புதன்கிழமை நண்பகல் அண்ணா மேம்பாலத்தில் நடந்து வந்தார். பாலத்தின் நடுப் பகுதிக்கு வந்த அவர், பாலத்தின் மேலிருந்து நுங்கம்பாக்கத்துக்கு செல்லும் உத்தமர் காந்தி சாலையில் குதித்தார்.சாலையில் நடுவே பலத்த ரத்தகாயங்களுடன் பெண் உயிருக்கு போராடுவதை பார்த்த வாகன ஓட்டிகளும், பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர். உடனே அங்கிருந்த போலீஸாரும், பொதுமக்களும் அஞ்சலியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அஞ்சலி இறந்தார்.இச் சம்பவத்தால் நண்பகல் வேளையில் அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இது குறித்து தேனாம்பேட்டை போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.
விசாரணையில் அஞ்சலி மேற்கு வங்கம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் அவருக்கும் தினேஷ் பஸ்வான் என்பவருக்கும் இடையே திருமணம் நடைபெற்றிருப்பதும், அவர்களுக்கு 6 வயதில் மகள் இருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டினால் அஞ்சலி தனது தாயார் குடும்பத்துடன் வசித்து வந்தாராம். மேலும் அஞ்சலி தான் வேலை செய்யும் கட்டடத்தில் மற்றொரு நிறுவனத்தில் பணிபுரியும் புவனேஷ்வர் என்ற இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.இருவரும் 6 மாதமாக காதலித்து வந்த நிலையில், புவனேஷ்வர் அஞ்சலியை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த நிலையில் காணப்பட்ட அஞ்சலி தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸாரால் சந்தேகிக்கப்படுகிறது. அஞ்சலி தற்கொலை செய்வதற்கு முன்னால் தனது தங்கை அனிதா என்பவருடன் செல்போனில் பேசினாராம்.இது தொடர்பாக புவனேஷ்வரிடம் தேனாம்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
.
கோடம்பாக்கம் காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி (26). இவர் தனது தாயார் குடும்பத்துடன் அங்கு வசித்து வந்தார். அஞ்சலி தேனாம்பேட்டையில் உள்ள ஒரு பிரபல அழகு நிலையத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அஞ்சலி புதன்கிழமை நண்பகல் அண்ணா மேம்பாலத்தில் நடந்து வந்தார். பாலத்தின் நடுப் பகுதிக்கு வந்த அவர், பாலத்தின் மேலிருந்து நுங்கம்பாக்கத்துக்கு செல்லும் உத்தமர் காந்தி சாலையில் குதித்தார்.சாலையில் நடுவே பலத்த ரத்தகாயங்களுடன் பெண் உயிருக்கு போராடுவதை பார்த்த வாகன ஓட்டிகளும், பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர். உடனே அங்கிருந்த போலீஸாரும், பொதுமக்களும் அஞ்சலியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அஞ்சலி இறந்தார்.இச் சம்பவத்தால் நண்பகல் வேளையில் அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இது குறித்து தேனாம்பேட்டை போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.
விசாரணையில் அஞ்சலி மேற்கு வங்கம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் அவருக்கும் தினேஷ் பஸ்வான் என்பவருக்கும் இடையே திருமணம் நடைபெற்றிருப்பதும், அவர்களுக்கு 6 வயதில் மகள் இருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டினால் அஞ்சலி தனது தாயார் குடும்பத்துடன் வசித்து வந்தாராம். மேலும் அஞ்சலி தான் வேலை செய்யும் கட்டடத்தில் மற்றொரு நிறுவனத்தில் பணிபுரியும் புவனேஷ்வர் என்ற இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.இருவரும் 6 மாதமாக காதலித்து வந்த நிலையில், புவனேஷ்வர் அஞ்சலியை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த நிலையில் காணப்பட்ட அஞ்சலி தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸாரால் சந்தேகிக்கப்படுகிறது. அஞ்சலி தற்கொலை செய்வதற்கு முன்னால் தனது தங்கை அனிதா என்பவருடன் செல்போனில் பேசினாராம்.இது தொடர்பாக புவனேஷ்வரிடம் தேனாம்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
.
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
amirmaran- இளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
Re: காதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: காதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை.
எத்தன காதல் எத்தன கல்யாணம்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: காதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை.
தப்பு புவனேஷ்வர் இல்லை பூவன் ஈஸ்வர்
Re: காதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை.
இதற்கு பேர் தான் காதலா?
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: காதலன் திருமணம் செய்ய மறுப்பு: அண்ணா மேம்பாலத்தில் இருந்து விழுந்து காதலி தற்கொலை.
இது காதலா அல்லதுஅருண் wrote:இதற்கு பேர் தான் காதலா?
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Similar topics
» திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது ஆசிட் ஊற்றிய காதலி
» காதலி வீட்டில் காதலன் தற்கொலை
» காதலி பார்த்துக் கொண்டிருக்கையில் காதலன் தற்கொலை
» காதலன் இறந்த துக்கம்: காதலி தீக்குளித்து தற்கொலை
» விஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை
» காதலி வீட்டில் காதலன் தற்கொலை
» காதலி பார்த்துக் கொண்டிருக்கையில் காதலன் தற்கொலை
» காதலன் இறந்த துக்கம்: காதலி தீக்குளித்து தற்கொலை
» விஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|