Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிவின் சிகரம் ! அறிஞர் அண்ணா ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
அறிவின் சிகரம் ! அறிஞர் அண்ணா ! கவிஞர் இரா .இரவி !
அறிவின் சிகரம் ! அறிஞர் அண்ணா ! கவிஞர் இரா .இரவி !
பெரியாரோடு கருத்து வேறுபாடு இருந்தபோதும்
பெரியாருக்கு ஆட்சியைக் காணிக்கையாக்கியவர் அறிஞர் அண்ணா !
பொடிப் போடும் பழக்கம் இருந்தபோதும்
பொடி வைத்துப் பேசும் பழக்கமற்றவர் அறிஞர் அண்ணா !
நடமாடும் சொற்க்களஞ்சியமாக வாழ்ந்தவர்
நல்லவர் சிறந்த பண்பாளர் அறிஞர் அண்ணா !
அறுவைச் சிகிச்சையைத் தள்ளி வைக்கச் சொன்ன
அறிவு நேசர் புத்தக தாசர் அறிஞர் அண்ணா !
கன்னிமாரா நூலகத்திற்கு வரும் நூல்களை
கண்ணியர் நேருவிற்கு முன் படித்திட்ட அறிஞர் அண்ணா !
ஆங்கில இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்
ஆங்கிலப் புலமையும் மிக்கவர் அறிஞர் அண்ணா !
எழுத்து பேச்சு இரண்டிலும் முத்திரைப் பதித்தவர்
எழுத்து வாழ்க்கை வேறுபாடு இல்லாதவர் அறிஞர் அண்ணா !
கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றவர்
கோடிகளைக் கொள்ளை அடிக்காதவர் அறிஞர் அண்ணா !
பொன்மொழிகள் யாவும் பொன்னான மொழிகள்
பொன் போல ஒளிர்ந்திட மொழிந்தவர் அறிஞர் அண்ணா !
அமைதி பூங்காவாக தமிழகம் திகழ்ந்திட
அடித்தளம் அமைத்துத் தந்தவர் அறிஞர் அண்ணா !
மோனையும் எதுகையும் கலந்து முழங்கியவர்
முத்திரைப் பேச்சால் முத்திரை வாங்கியவர் அறிஞர் அண்ணா !
அடுக்குமொழியில் அள்ளி வீசி கேட்போருக்கு
அழகு தமிழில் செவி விருந்து தந்தவர் அறிஞர் அண்ணா !
ஓர் இரவு நாடகத்தை ஓர் இரவில் முடித்தார்
ஓர் முடிவு எடுத்தால் முடித்திடுவார் அறிஞர் அண்ணா !
கதை நாடகம் கட்டுரை என்று வடித்து
கன்னித் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர் அறிஞர் அண்ணா !
இலட்சியத்தில் கூட நியாயம் வேண்டும் என்பார்
இலட்சியம் நியாயமற்றதைவேண்டாமென்பார் அறிஞர் அண்ணா !
அவரச முடிவு ஆபத்தில் முடியும் என்பார்
அமர்ந்து யோசித்து முடிவெடுப்பார் அறிஞர் அண்ணா !
மதுவிலக்கு கொள்கையில் உறுதியாக நின்றவர்
மதுவை அடியோடு வெறுத்தவர் அறிஞர் அண்ணா !
மதுவை ஒழித்தால் நாடு செழிக்கும் உரைத்தார்
மதுவை ஒழித்திட திட்டமிட்டவர் அறிஞர் அண்ணா !
உயரத்தில் குள்ளமாக இருந்திட்ட போதும்
உள்ளத்தால் மிகவும் உயர்ந்தவர் அறிஞர் அண்ணா !
ஆற்றலின் அகரம் அறிஞர் அண்ணா !
அறிவின் சிகரம் ! அறிஞர் அண்ணா !
பெரியாரோடு கருத்து வேறுபாடு இருந்தபோதும்
பெரியாருக்கு ஆட்சியைக் காணிக்கையாக்கியவர் அறிஞர் அண்ணா !
பொடிப் போடும் பழக்கம் இருந்தபோதும்
பொடி வைத்துப் பேசும் பழக்கமற்றவர் அறிஞர் அண்ணா !
நடமாடும் சொற்க்களஞ்சியமாக வாழ்ந்தவர்
நல்லவர் சிறந்த பண்பாளர் அறிஞர் அண்ணா !
அறுவைச் சிகிச்சையைத் தள்ளி வைக்கச் சொன்ன
அறிவு நேசர் புத்தக தாசர் அறிஞர் அண்ணா !
கன்னிமாரா நூலகத்திற்கு வரும் நூல்களை
கண்ணியர் நேருவிற்கு முன் படித்திட்ட அறிஞர் அண்ணா !
ஆங்கில இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்
ஆங்கிலப் புலமையும் மிக்கவர் அறிஞர் அண்ணா !
எழுத்து பேச்சு இரண்டிலும் முத்திரைப் பதித்தவர்
எழுத்து வாழ்க்கை வேறுபாடு இல்லாதவர் அறிஞர் அண்ணா !
கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றவர்
கோடிகளைக் கொள்ளை அடிக்காதவர் அறிஞர் அண்ணா !
பொன்மொழிகள் யாவும் பொன்னான மொழிகள்
பொன் போல ஒளிர்ந்திட மொழிந்தவர் அறிஞர் அண்ணா !
அமைதி பூங்காவாக தமிழகம் திகழ்ந்திட
அடித்தளம் அமைத்துத் தந்தவர் அறிஞர் அண்ணா !
மோனையும் எதுகையும் கலந்து முழங்கியவர்
முத்திரைப் பேச்சால் முத்திரை வாங்கியவர் அறிஞர் அண்ணா !
அடுக்குமொழியில் அள்ளி வீசி கேட்போருக்கு
அழகு தமிழில் செவி விருந்து தந்தவர் அறிஞர் அண்ணா !
ஓர் இரவு நாடகத்தை ஓர் இரவில் முடித்தார்
ஓர் முடிவு எடுத்தால் முடித்திடுவார் அறிஞர் அண்ணா !
கதை நாடகம் கட்டுரை என்று வடித்து
கன்னித் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர் அறிஞர் அண்ணா !
இலட்சியத்தில் கூட நியாயம் வேண்டும் என்பார்
இலட்சியம் நியாயமற்றதைவேண்டாமென்பார் அறிஞர் அண்ணா !
அவரச முடிவு ஆபத்தில் முடியும் என்பார்
அமர்ந்து யோசித்து முடிவெடுப்பார் அறிஞர் அண்ணா !
மதுவிலக்கு கொள்கையில் உறுதியாக நின்றவர்
மதுவை அடியோடு வெறுத்தவர் அறிஞர் அண்ணா !
மதுவை ஒழித்தால் நாடு செழிக்கும் உரைத்தார்
மதுவை ஒழித்திட திட்டமிட்டவர் அறிஞர் அண்ணா !
உயரத்தில் குள்ளமாக இருந்திட்ட போதும்
உள்ளத்தால் மிகவும் உயர்ந்தவர் அறிஞர் அண்ணா !
ஆற்றலின் அகரம் அறிஞர் அண்ணா !
அறிவின் சிகரம் ! அறிஞர் அண்ணா !
Similar topics
» பேரறிஞர் அண்ணா ! கவிஞர் இரா. இரவி, மதுரை
» உறவுகளின் சிகரம் தாய் - கவிஞர் இரா.இரவி
» தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார்.உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
» தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார் உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி
» பேரறிஞர் அண்ணா கவிஞர் இரா. இரவி, மதுரை
» உறவுகளின் சிகரம் தாய் - கவிஞர் இரா.இரவி
» தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார்.உரை .தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
» தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார் உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி
» பேரறிஞர் அண்ணா கவிஞர் இரா. இரவி, மதுரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|