Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
+9
அருண்
ரேவதி
ஜாஹீதாபானு
mbalasaravanan
ராஜு சரவணன்
செம்மொழியான் பாண்டியன்
Muthumohamed
யினியவன்
தர்மா
13 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
சோழிங்கநல்லூர் லால்பகதூர் சாஸ்திரி தெருவைச் சேர்ந்த ஜீவனாந்தம். இவரது மகன் அருண்குமார் (18). இவர் 10–ம் வகுப்பு படித்து விட்டு தந்தைக்கு உதவியாக லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று இவர் ராஜீவ்காந்தி சாலை வழியாக வந்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு காகம் ஒரு கிளியை துரத்திச் சென்று கொத்தியது.
காக்கையிடம் இருந்து தப்பிய கிளி அருகில் இருந்த மரத்தில் தஞ்சம் புகுந்தது. அங்கேயேயும் சென்ற காகம் கிளியை மீண்டும் கொத்தியது.
இதைப் பார்த்த அருண்குமார் கிளியை காப்பாற்றுவதற்காக மரத்தில் ஏறினார். அப்போது லேசாக மழை பெய்து கொண்டிருந்தது.
மரத்தில் ஏறி காகத்தை விரட்டி கிளியை காப்பாற்ற முயன்ற அருண்குமார் கை அருகில் சென்ற மின்சார வயரில் பட்டது. இதனால் மின்சாரம் பாய்ந்து அவர் கீழே விழுந்து அருண்குமார் பரிதாப உயிரிழந்தார்.
அவரது உடலை பார்த்து பெற்றோரும் உறவினர்களும் கதறியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. அந்த பகுதியே சோகமாக காணப்பட்டது.
இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நன்றி மாலைமலர்
நாண்பா உன் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
காக்கையிடம் இருந்து தப்பிய கிளி அருகில் இருந்த மரத்தில் தஞ்சம் புகுந்தது. அங்கேயேயும் சென்ற காகம் கிளியை மீண்டும் கொத்தியது.
இதைப் பார்த்த அருண்குமார் கிளியை காப்பாற்றுவதற்காக மரத்தில் ஏறினார். அப்போது லேசாக மழை பெய்து கொண்டிருந்தது.
மரத்தில் ஏறி காகத்தை விரட்டி கிளியை காப்பாற்ற முயன்ற அருண்குமார் கை அருகில் சென்ற மின்சார வயரில் பட்டது. இதனால் மின்சாரம் பாய்ந்து அவர் கீழே விழுந்து அருண்குமார் பரிதாப உயிரிழந்தார்.
அவரது உடலை பார்த்து பெற்றோரும் உறவினர்களும் கதறியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. அந்த பகுதியே சோகமாக காணப்பட்டது.
இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நன்றி மாலைமலர்
நாண்பா உன் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
வருத்தமிகு நிகழ்வு.
முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி
கிளிக்கு உயிர் கொடுத்தான் அருண்குமார்
முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி
கிளிக்கு உயிர் கொடுத்தான் அருண்குமார்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
என்ன கொடுமை டா இது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
அடாத மழையிலும்
விடாது துரத்தி
கிலி இன்றி
கிளியைக் காத்த உயிரை
கிழித்து விட்டாயே இறைவா !!!
சலித்தவர் நிறைந்த உலகில்- தன்
வழி போதல் தான் சரியோ?
விடாது துரத்தி
கிலி இன்றி
கிளியைக் காத்த உயிரை
கிழித்து விட்டாயே இறைவா !!!
சலித்தவர் நிறைந்த உலகில்- தன்
வழி போதல் தான் சரியோ?
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
ஏற்கனவே நம்ம ஆளுங்க உதவி செய்வதில் வல்லவர்கள்.
இனி எங்காவது யாரவது உதவி செய்யபோவோரை இது போன்ற சம்பவங்களை சொல்லியே தடுத்துவிடுவர்
இவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
இனி எங்காவது யாரவது உதவி செய்யபோவோரை இது போன்ற சம்பவங்களை சொல்லியே தடுத்துவிடுவர்
இவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
Last edited by ராஜு சரவணன் on Thu Sep 12, 2013 11:01 am; edited 1 time in total
Re: காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
இது இறைவனின் சதியும் கூட !!!!
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
இவர்களை போல் நல்லவர் சிலர் இருப்ப்தால் தான் மழை பெய்தது இனி அதுவும் கஷ்டம் தான்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் !
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: காக்கையிடம் இருந்து கிளியை காப்பாற்ற முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
மிகவும் வருத்தமான நிகழ்வு!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மூன்று குழந்தைகளுடன் தாய் தீக்குளிப்பு : காப்பாற்ற முயன்ற கணவரும் கருகினார்
» கர்நாடகாவில் மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பரிதாப பலி
» கோவில் கும்பாபிஷேக விழாவில் மின்சாரம் தாக்கி குருக்கள் பலி
» சிகிச்சைக்காக வந்த யானை நள்ளிரவில் மின்சாரம் தாக்கி பலி
» கோவை அருகே ஓட்டளிக்க வந்தவர் மின்சாரம் தாக்கி பலி
» கர்நாடகாவில் மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பரிதாப பலி
» கோவில் கும்பாபிஷேக விழாவில் மின்சாரம் தாக்கி குருக்கள் பலி
» சிகிச்சைக்காக வந்த யானை நள்ளிரவில் மின்சாரம் தாக்கி பலி
» கோவை அருகே ஓட்டளிக்க வந்தவர் மின்சாரம் தாக்கி பலி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|