ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர் தாமரையின் கோபம் நியாயம் தானே!!

4 posters

Go down

கவிஞர் தாமரையின் கோபம் நியாயம் தானே!! Empty கவிஞர் தாமரையின் கோபம் நியாயம் தானே!!

Post by ராஜு சரவணன் Fri Sep 06, 2013 10:41 am


கவிஞர் தாமரையின் கோபம் நியாயம் தானே!! 4iln
காங்கிரஸே.....!
எத்தனை கொடுமைகள்
செய்துவிட்டாய்

எங்கள் தமிழினத்திற்கு...
எத்தனை
வழிகளில் கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்ந்தாயிற்று...

எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்று மிச்சம் உண்டு என்னிடம்....

அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
களைந்த கூந்தலோடும்
வயிரெரிந்து இதோ விடுகிறேன்..

கண்ணகி மண்ணில் இருந்து
ஒரு கருஞ்சாபம்!
உங்கள் சிம்மாசனம் வெடித்துத்
தூள் தூளாகட்டும்!!..

கவிஞர் தாமரை.
'பாரத் போஸ்ட்' என்ற இணைய தளத்தில் இந்த கவிதை வெளியிடப்பட்டுள்ளது..


அந்த கவிதையின் ஒலி வடிவத்தை இணைத்துள்ளேன் ராஜு. தவறாக நினைக்க மாட்டீர்கள் என்று நம்பி. (ஆதிரா)
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கவிஞர் தாமரையின் கோபம் நியாயம் தானே!! Empty Re: கவிஞர் தாமரையின் கோபம் நியாயம் தானே!!

Post by ராஜு சரவணன் Fri Sep 06, 2013 10:46 am

பெண்மையின் இலக்கணம் இவருக்கு பொருந்தும்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கவிஞர் தாமரையின் கோபம் நியாயம் தானே!! Empty Re: கவிஞர் தாமரையின் கோபம் நியாயம் தானே!!

Post by ராஜு சரவணன் Fri Sep 06, 2013 2:47 pm

ஒரு தாலிக்கு 
இரு லட்சம் தாலி பறித்த பாதகையே 
பட்டு போகட்டும் உன் கொடி
பழயபடி பரதேசம் போவாய் 
எங்கள் சொல்படி 
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கவிஞர் தாமரையின் கோபம் நியாயம் தானே!! Empty Re: கவிஞர் தாமரையின் கோபம் நியாயம் தானே!!

Post by பூவன் Fri Sep 06, 2013 2:53 pm

அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
களைந்த கூந்தலோடும்
வயிரெரிந்து இதோ விடுகிறேன்..

கண்ணகி மண்ணில் இருந்து
ஒரு கருஞ்சாபம்!
உங்கள் சிம்மாசனம் வெடித்துத்
தூள் தூளாகட்டும்!!..
நல்ல வரிகள் கவிதை பகிர்வுக்கு நன்றி ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கவிஞர் தாமரையின் கோபம் நியாயம் தானே!! Empty Re: கவிஞர் தாமரையின் கோபம் நியாயம் தானே!!

Post by ரா.ரா3275 Fri Sep 06, 2013 3:58 pm

அட எதுக்கு தாமரை இவ்ளோ கோவம்...அவங்களே தூண்ட காணோம் துணிய காணோம்னு ஓடப்போறாங்க...அப்ப இருக்கு நமக்கெல்லாம் இனிப்பு...


கவிஞர் தாமரையின் கோபம் நியாயம் தானே!! 224747944

கவிஞர் தாமரையின் கோபம் நியாயம் தானே!! Rகவிஞர் தாமரையின் கோபம் நியாயம் தானே!! Aகவிஞர் தாமரையின் கோபம் நியாயம் தானே!! Emptyகவிஞர் தாமரையின் கோபம் நியாயம் தானே!! Rகவிஞர் தாமரையின் கோபம் நியாயம் தானே!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கவிஞர் தாமரையின் கோபம் நியாயம் தானே!! Empty Re: கவிஞர் தாமரையின் கோபம் நியாயம் தானே!!

Post by அசுரன் Mon Sep 09, 2013 12:38 am

நம் எண்ணத்தை பிரதிபலிக்கும் கவிதை. அருமை என்று சொல்வதைவிட பெருமை என்று சொன்னால் சாலப் பொருந்தும்.

ஆனால் ஞா ன தேசிகனும் நாரவாய்சாமியும் தொடர்ந்து இப்படி சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். "இலங்கை பிரச்சனை க்கும் தேர்தலுக்கும் மக்கள் முடிச்சி போடமாட்டார்கள் என்று"
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கவிஞர் தாமரையின் கோபம் நியாயம் தானே!! Empty Re: கவிஞர் தாமரையின் கோபம் நியாயம் தானே!!

Post by ராஜு சரவணன் Mon Sep 09, 2013 2:15 am

கூடுவதாக ஒலி வடிவத்தை இணைத்தமைக்கு நன்றி அம்மா புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கவிஞர் தாமரையின் கோபம் நியாயம் தானே!! Empty Re: கவிஞர் தாமரையின் கோபம் நியாயம் தானே!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மார்ஜால நியாயம் & மர்க்கட நியாயம்.
» கோபம் நம்மை ‘கொல்லாமல்’ இருக்க நாம் கோபம் கொள்ளாமல் இருப்போம்!
» “மேகதூதம் பாடவேண்டும்” – தாமரையின் நெஞ்சை உருக்கும் ‘ஐரா’ பாடல்
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum