Latest topics
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோby ayyasamy ram Today at 9:33
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு!
5 posters
Page 1 of 1
சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு!
ஈரோடு அருகே சென்னிமலை முருகன் கோவிலில் உண்டியல் திருடு போன சம்பவம் தொடர்பாக சென்னிமலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் கந்தசஷ்டி கவசம் அரங்கேரிய பழமையான முருகன் கோவில் உள்ளது. 9 சுற்று மலைப்பாதையில் வாகனங்கள் வழியாகவும், பாத யாத்திரை மூலமாகவும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.கடந்த 5 ஆண்டுகளாக கோவிலில் சுமார் ரூ.4 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ராஜகோபுரம் உள்பட பல்வேறு பணிகள் நடைபெறுவதால் 20–க்கும் மேற்பட்ட கட்டட தொழிலாளர்கள் கோவில் அருகிலேயே கொட்டடைகளில் தங்கிக்கொண்டு வேலை பார்த்து வருகின்றனர். கோவிலில் சத்தியமூர்த்தி, கங்காதரன் என்ற 2 பேர் இரவு காவலாளியாக உள்ளனர்.
கோவில் வளாகத்திலும் கருவறை முன்புறமும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக 7 உண்டியல்களும், திருப்பணிக்கு என தனியாக பக்தர்கள் காணிக்கை செலுத்த 2 உண்டியல்களும் அமைக்கப்பட்டு உள்ளன. 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒரு முறை அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்படும்.ஆக.22–ம் தேதி பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்த 7 உண்டியல்கள் மட்டும் திறந்து எண்ணப்பட்டன. திருப்பணி உண்டியல்கள் திறக்கப்படவில்லை.7 உண்டியல்களிலும் மொத்தம் ரூ.25 லட்சமும், தங்க நகைகள், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளும் இருந்தன.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு 9 மணி அளவில் அர்ச்சகர்கள் கோவிலில் பூஜையை முடித்துவிட்டு சென்றுவிட்டனர். திருப்பணிகள் நடைபெறுவதால் 3 வாயில்களிலும் கதவுகள் பொருத்தப்படவில்லை. காவலாளி சத்தியமூர்த்தி விடுமுறை என்பதால் மற்றொரு காவலாளி கங்காதரன் மட்டும் பணியில் இருந்தார்.நள்ளிரவு 12 மணி அளவில் கங்காதரன் கோவில் வளாகத்தில் நடந்தபடி கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தார். கட்டடத் தொழிலாளர்கள் கோவிலுக்கு வெளியே இருந்த கொட்டகையில் தூங்கிக்கொண்டு இருந்தனர். அதிகாலை 3 மணி அளவில் கோவிலுக்குள் காவலாளி கங்காதரன் சுற்றிவந்தபோது, தரிசன டிக்கெட் கொடுக்கும் இடத்தில் இருந்த திருப்பணி உண்டியலை காணவில்லை.உண்டியலை காணாததால் அதிர்ச்சி அடைந்த கங்காதரன் உடனே கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து பெருந்துறை டி.எஸ்.பி. குணசேகரன், சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மலைப்பாதையில் 3–வது சுற்றில் திருடப்பட்ட உண்டியல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உண்டியலின் பூட்டை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை கொள்ளையர்கள் அள்ளிச்சென்றுவிட்டனர். திருப்பணி உண்டியல் திறந்து 6 மாதம் ஆக இருப்பதால் சுமார் ரூ.1 லட்சம் ரூபாய் திருடு போகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.ஈரோட்டில் இருந்து கைரேகை நிபுணர் சங்கீதா வரவழைக்கப்பட்டு, கோவில் காவலாளிகள், கட்டடத் தொழிலாளர்களின் கைரேகைகளை பதிவுசெய்தார். உண்டியலில் பதிவாகி இருந்த கைரேகைகளையும் பதிவு செய்தார்.திருடப்பட்ட உண்டியல் சுமார் 6 அடி உயரம் கொண்டது. இதனால் சுமார் 5–க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
தரையில் உண்டியலில் கால்கள் பதிக்கப்படாமல் இடத்தை மாற்றிக்கொள்ள தூக்கும் வகையில் உண்டியல் அமைக்கப்பட்டு இருந்ததால், கொள்ளையர்கள் மலைப்பாதை வரை சத்தமில்லாமல் தூக்குக்கொண்டு வந்துள்ளனர். பின்னர் உண்டியலில் பூட்டை உடைத்து பணத்தை அள்ளிச்சென்றுள்ளனர்.இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை முருகன் கோவிலில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கோமாதா பூஜை நடைபெறும். செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் பூஜை நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள், உண்டியல் பணம் திருடு போனதை எண்ணி வருத்தம் அடைந்தார்கள். மேலும் சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் கந்தசஷ்டி கவசம் அரங்கேரிய பழமையான முருகன் கோவில் உள்ளது. 9 சுற்று மலைப்பாதையில் வாகனங்கள் வழியாகவும், பாத யாத்திரை மூலமாகவும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.கடந்த 5 ஆண்டுகளாக கோவிலில் சுமார் ரூ.4 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ராஜகோபுரம் உள்பட பல்வேறு பணிகள் நடைபெறுவதால் 20–க்கும் மேற்பட்ட கட்டட தொழிலாளர்கள் கோவில் அருகிலேயே கொட்டடைகளில் தங்கிக்கொண்டு வேலை பார்த்து வருகின்றனர். கோவிலில் சத்தியமூர்த்தி, கங்காதரன் என்ற 2 பேர் இரவு காவலாளியாக உள்ளனர்.
கோவில் வளாகத்திலும் கருவறை முன்புறமும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக 7 உண்டியல்களும், திருப்பணிக்கு என தனியாக பக்தர்கள் காணிக்கை செலுத்த 2 உண்டியல்களும் அமைக்கப்பட்டு உள்ளன. 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒரு முறை அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்படும்.ஆக.22–ம் தேதி பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்த 7 உண்டியல்கள் மட்டும் திறந்து எண்ணப்பட்டன. திருப்பணி உண்டியல்கள் திறக்கப்படவில்லை.7 உண்டியல்களிலும் மொத்தம் ரூ.25 லட்சமும், தங்க நகைகள், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளும் இருந்தன.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு 9 மணி அளவில் அர்ச்சகர்கள் கோவிலில் பூஜையை முடித்துவிட்டு சென்றுவிட்டனர். திருப்பணிகள் நடைபெறுவதால் 3 வாயில்களிலும் கதவுகள் பொருத்தப்படவில்லை. காவலாளி சத்தியமூர்த்தி விடுமுறை என்பதால் மற்றொரு காவலாளி கங்காதரன் மட்டும் பணியில் இருந்தார்.நள்ளிரவு 12 மணி அளவில் கங்காதரன் கோவில் வளாகத்தில் நடந்தபடி கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தார். கட்டடத் தொழிலாளர்கள் கோவிலுக்கு வெளியே இருந்த கொட்டகையில் தூங்கிக்கொண்டு இருந்தனர். அதிகாலை 3 மணி அளவில் கோவிலுக்குள் காவலாளி கங்காதரன் சுற்றிவந்தபோது, தரிசன டிக்கெட் கொடுக்கும் இடத்தில் இருந்த திருப்பணி உண்டியலை காணவில்லை.உண்டியலை காணாததால் அதிர்ச்சி அடைந்த கங்காதரன் உடனே கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து பெருந்துறை டி.எஸ்.பி. குணசேகரன், சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மலைப்பாதையில் 3–வது சுற்றில் திருடப்பட்ட உண்டியல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உண்டியலின் பூட்டை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை கொள்ளையர்கள் அள்ளிச்சென்றுவிட்டனர். திருப்பணி உண்டியல் திறந்து 6 மாதம் ஆக இருப்பதால் சுமார் ரூ.1 லட்சம் ரூபாய் திருடு போகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.ஈரோட்டில் இருந்து கைரேகை நிபுணர் சங்கீதா வரவழைக்கப்பட்டு, கோவில் காவலாளிகள், கட்டடத் தொழிலாளர்களின் கைரேகைகளை பதிவுசெய்தார். உண்டியலில் பதிவாகி இருந்த கைரேகைகளையும் பதிவு செய்தார்.திருடப்பட்ட உண்டியல் சுமார் 6 அடி உயரம் கொண்டது. இதனால் சுமார் 5–க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
தரையில் உண்டியலில் கால்கள் பதிக்கப்படாமல் இடத்தை மாற்றிக்கொள்ள தூக்கும் வகையில் உண்டியல் அமைக்கப்பட்டு இருந்ததால், கொள்ளையர்கள் மலைப்பாதை வரை சத்தமில்லாமல் தூக்குக்கொண்டு வந்துள்ளனர். பின்னர் உண்டியலில் பூட்டை உடைத்து பணத்தை அள்ளிச்சென்றுள்ளனர்.இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை முருகன் கோவிலில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கோமாதா பூஜை நடைபெறும். செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் பூஜை நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள், உண்டியல் பணம் திருடு போனதை எண்ணி வருத்தம் அடைந்தார்கள். மேலும் சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Re: சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு!
தெய்வத்தின் கையிலேயே கை வைக்கிறார்கள் .... தெய்வம் நின்று கொல்லும் ...
Re: சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு!
ச்ச ச்ச நம்ம சென்னிமலை ரமேஷ்குமாரா இருக்காது இந்த வேலை செஞ்சது!!!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு!
இவ்வளவு பெரிய உண்டியலை தூக்கும் போது சில்லறை உரசும் சத்தம் கேட்காமலா இருந்தது...
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு!
நானும் முகநூலிலும் ஈகரையிலும் இச்செய்தியை படித்த பின்பு தான் அறிந்து கொண்டேன் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது விட்டது என்று...திருடியவர்கள் எப்படியும் கோவில் நிலைகளையும் நிகழ்வுகளை நன்கு அறிந்தே செயல்பட்டு இருக்கிறார்கள்..
அண்ணா இதுல என்ன சந்தேகம்...உங்களை விட்டு விட்டு நான் எப்போ தனியாக தொழிலுக்கு போய் இருக்கிறேன்...யினியவன் wrote:ச்ச ச்ச நம்ம சென்னிமலை ரமேஷ்குமாரா இருக்காது இந்த வேலை செஞ்சது!!!
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Similar topics
» கோவில் உண்டியலில் பணம் திருட்டு
» அழகர் கோவில் சோலைமலை முருகன்
» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
» மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.
» பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,
» அழகர் கோவில் சோலைமலை முருகன்
» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
» மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.
» பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|