Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல்
Page 1 of 1
சிவன் கோயில் கலச இரிடியம் - தர்மகர்த்தா கடத்தல்
காட்டுமன்னார்கோயில் அருகே கோயில் தர்மகர்த்தாவை கடத்திச் சென்று அவரிடம் கோயில் கலசத்தில் இருந்த இரிடியத்தை கேட்டு சித்ரவதை செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் ஒருவரை கைது செய்தனர். தலைமறைவான மேலும் 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ராயநல்லூரைச் சேர்ந்தவர் சிவராஜன் (63). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான இவர் அங்குள்ள பழமை வாய்ந்த சிவன் கோயிலான அருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் பரம்பரை தர்மகர்த்தாவாக உள்ளார். இவர் அருகேயுள்ள திருச்சன்னபுரம் கோயிலிலும் பூஜை செய்து வருகிறார். அருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயிலை சென்னையில் உள்ள ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வெங்கடேஸ்வரன் என்பவர் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்தியுள்ளார்.
ஆனால் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் சிலர் கோயில் கலசத்தில் இருந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியத்தை எடுத்துச் சென்று லண்டனில் ரூ.300 கோடிக்கு விற்று குடமுழுக்கு செய்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் சிவராஜனிடம் சிவன்கோயிலில் இருந்த பலகோடி மதிப்பிலான இரிடியத்தை எங்கு விற்றீர்கள். விற்றது குறித்து உணக்கு தெரியும் என கேட்டு சிலர் தகராறு செய்துள்ளனர்.
இந்நிலையில் தர்மகர்த்தா சிவராஜன் ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளில் திருச்சன்னபுரம் கோயிலுக்கு சென்று பூஜை செய்து விட்டு ஊரும் திரும்பியுள்ளார். அப்போது வீராணம்ஏரிக்கரையில் சிவராஜனை வழிமறித்து மர்மநபர்கள் சிலர் காரில் கடத்திச் சென்று சேத்தியாத்தோப்பு அருகே உள்ள தருமநல்லூரில் உள்ள கரும்புக் கொல்லைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிவராஜனின் கண்களை கட்டி பல கோடி மதிப்புள்ள இரிடியத்தை எங்கு விற்றாய் எனக்கேட்டு, நகக்கணுவில் ஊசியால் குத்தி சித்ரவதை செய்தததாகக் கூறப்படுகிறது. மேலும் தாங்கள் கியூ பிராஞ்சு போலீஸார் எனக்கூறி 4 மணி நேரம் சித்ரவதை செய்து பாண்டு பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டு இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டி காரில் ஏற்றிச் சென்று புவனகிரி பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிவந்த சிவராஜன் புத்தூர் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை மேற்கண்டவாறு புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட சேத்தியாத்தோப்பைச் சேர்ந்த நீலமேகம் மகன் செந்தில்குமாரை (32) கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டாடா சுமோவை பறிமுதல் செய்தனர். தலைமறைவான மேலும் 5 பேரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட செந்தில்குமார் மீது சோழத்தரம், சேத்தியாத்தோப்பு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, மோசடி, துப்பாக்கியை காட்டி மிரட்டியது உள்ளிட்ட வழங்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ராயநல்லூரைச் சேர்ந்தவர் சிவராஜன் (63). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான இவர் அங்குள்ள பழமை வாய்ந்த சிவன் கோயிலான அருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் பரம்பரை தர்மகர்த்தாவாக உள்ளார். இவர் அருகேயுள்ள திருச்சன்னபுரம் கோயிலிலும் பூஜை செய்து வருகிறார். அருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயிலை சென்னையில் உள்ள ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வெங்கடேஸ்வரன் என்பவர் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்தியுள்ளார்.
ஆனால் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் சிலர் கோயில் கலசத்தில் இருந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியத்தை எடுத்துச் சென்று லண்டனில் ரூ.300 கோடிக்கு விற்று குடமுழுக்கு செய்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் சிவராஜனிடம் சிவன்கோயிலில் இருந்த பலகோடி மதிப்பிலான இரிடியத்தை எங்கு விற்றீர்கள். விற்றது குறித்து உணக்கு தெரியும் என கேட்டு சிலர் தகராறு செய்துள்ளனர்.
இந்நிலையில் தர்மகர்த்தா சிவராஜன் ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளில் திருச்சன்னபுரம் கோயிலுக்கு சென்று பூஜை செய்து விட்டு ஊரும் திரும்பியுள்ளார். அப்போது வீராணம்ஏரிக்கரையில் சிவராஜனை வழிமறித்து மர்மநபர்கள் சிலர் காரில் கடத்திச் சென்று சேத்தியாத்தோப்பு அருகே உள்ள தருமநல்லூரில் உள்ள கரும்புக் கொல்லைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிவராஜனின் கண்களை கட்டி பல கோடி மதிப்புள்ள இரிடியத்தை எங்கு விற்றாய் எனக்கேட்டு, நகக்கணுவில் ஊசியால் குத்தி சித்ரவதை செய்தததாகக் கூறப்படுகிறது. மேலும் தாங்கள் கியூ பிராஞ்சு போலீஸார் எனக்கூறி 4 மணி நேரம் சித்ரவதை செய்து பாண்டு பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டு இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டி காரில் ஏற்றிச் சென்று புவனகிரி பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிவந்த சிவராஜன் புத்தூர் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை மேற்கண்டவாறு புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட சேத்தியாத்தோப்பைச் சேர்ந்த நீலமேகம் மகன் செந்தில்குமாரை (32) கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டாடா சுமோவை பறிமுதல் செய்தனர். தலைமறைவான மேலும் 5 பேரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட செந்தில்குமார் மீது சோழத்தரம், சேத்தியாத்தோப்பு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, மோசடி, துப்பாக்கியை காட்டி மிரட்டியது உள்ளிட்ட வழங்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
» சுவிட்சர்லாந்து சிவன் கோயில்!
» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்!
» குபேரன் கும்பிட்ட சிவன் கோயில்
» சிதிலமடைந்த நிலையில் பழைமையான சிவன் கோயில்!
» சுவிட்சர்லாந்து சிவன் கோயில்!
» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்!
» குபேரன் கும்பிட்ட சிவன் கோயில்
» சிதிலமடைந்த நிலையில் பழைமையான சிவன் கோயில்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|