ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Aug 18, 2024 11:34 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:20 pm

Top posting users this week
ayyasamy ram
குழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  Poll_c10குழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  Poll_m10குழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  Poll_c10 
heezulia
குழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  Poll_c10குழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  Poll_m10குழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  Poll_c10 
mini
குழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  Poll_c10குழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  Poll_m10குழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?

Go down

குழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?  Empty குழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ?

Post by சாமி Sun Sep 01, 2013 10:54 pm

திருச்சதகத்திலே மானின் நேர்விழி என ஒரு பாடல் வரும்.

திருச்சதக பாடல் :
மானேர் நோக்கி யுடையாள் பங்காமறையீ
றறியாமறையோனே
தேனே அமுதே சிந்தைக்கரியாய் சிறியேன்
பிழைபொறுக்குங்
கோனே சிறிதே கொடுமை பறைந்தேன்
சிவமாநகர்குறுகப்
போனா ரடியார் யானும் பொய்யும்புறமே
போந்தோமே.

அதற்கு பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் உரை எழுதுகிறார். நயந்து நயந்து படிக்க வேண்டிய உரை அது.

மானினுடைய விழி பார்க்க அழகாய் இருக்கும். அதுபோல அழகான கண்களை உடையவள் அம்பிகை என்பதை மானின் நேர் விழி என்ற சொற்றொடர்க்குப் பொருளாகச் சொல்லலாம். ஆனால் செட்டியார் பார்க்கும் கோணமே வேறு. மான்விழி மருட்சியை உடையது. காரனம் மான் மற்ற விலங்குகளுக்கு எளிதில் இரையாகி விடக் கூடிய எளிய விலங்கு. தன்னைத் தானே தற்காத்துக் கொள்ளும் திறன் இல்லை. எந்த நேரம் எந்த விலங்காவது வந்து விடுமோ என்று அச்சத்தால் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். எனவே மருட்சியையுடைய கண்கள் மானின் கண்கள். இதை அம்பிகையின் கண்களுக்கு உவமை கூறினால் அம்பிகையின் கண்களும் மருட்சியுடையன என்று ஆகிவிடும். அம்மாவே மருட்சியுடையவராக இருந்தால் பக்தர்கள் அம்மாவிடம் என்ன பெற முடியும்?

இந்தக் குறை வராமல் அமைதிப்படுத்தி அற்புதமான உரை எழுதுகிறார் கதிரேசஞ் செட்டியார். அதாவது மணிவாசகர் இறைவன் முன் நின்று திருவாசகப் பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கிறாராம். இறைவன் பக்கத்தில் இருந்து சிவகாமி அம்மை நெஞ்சினிக்கக் கேட்டுக் கொண்டிருக்கிறாளாம். இறைவன் கண்ணை மூடி அனுபவித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறார். இப்போது அம்பிகைக்கு ஓர் அச்சம் உதிக்கிறதாம் - பக்குவம் முதிர்ந்த இந்த மணிவாசகன் என்னும் ஆன்மா பைந்தமிழில் நெஞ்சுருகப் பாடுகிறான். இவனை ஆண்டவன் எங்கே கைவிட்டு விடுவாரோ என்ற அச்சத்தால் இறைவனையும் மணிவாசகரையும் மாறி மாறிப் பார்க்கிறாளாம். அது மருட்சியுட் அலைபாயும் மானின் கண் போன்று இருக்கிறதாம். எனவே மானின் நேர் விழி என்று மணிவாசகர் பாடினார் என்று உரை எழுதினார். எவ்வளவு அற்புதமான கருத்து! எங்கே அந்தக் குழந்தைக்கு அருள் புரியாமல் அப்பா விட்டு விடுவாரோ என்று அங்குமிங்கும் அலைபாயப் பார்க்கும் அந்தத் தாய்!

"திரு.மு.பெ.ச" அவர்கள் எழுதிய "திருமந்திரச் சிந்தனைகள்' புத்தகத்தில் இருந்து...
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!
» பிள்ளைகளை வீ்ட்டில் போட்டு பூட்டி விட்டு தண்ணி அடிக்கப் போன அம்மா, அப்பா!
» ப்ளீஸ் அப்பா என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்க.. பாரதிராஜாவை நினைத்துகண்ணீர் விட்டு நெகிழ்ந்த மணிவண்ணன்!
» புரியாமல்
» அப்பா முதல் அப்பா வரை - தமிழச்சி தங்கபாண்டியன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum