Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா??
2 posters
Page 1 of 1
உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா??
தட்டம்மை, இளம்பிள்ளை வாதம் (போலியோ), காசநோய், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், வில்வாத ஜன்னி ஆகியவை, ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளைத் தாக்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்களாகும்.
* சரியான நேரத்தில், சரியான அளவில், சரியான தடுப்பூசிகளைக் குழந்தைகளுக்குப் போடுவதன் மூலம் அவர்களைப் பல பெரிய உயிர்க்கொல்லி நோய்களில் இருந்து காப்பாற்ற முடியும்.
* சரியான நேரத்தில், தகுதியான மருத்துவரிடம், நல்ல குளிர் நிலையில் வைக்கப்பட்ட தடுப்பூசியைப் பயன்படுத்த வேண்டும். குறை மாதத்தில் பிறந்த குழந்தைக்கும் அட்டவணைப்படி தடுப்பூசி போடலாம்.
* பிறந்த தேதியில் இருந்து நாள்களைக் கணக்கிட்டு, எவ்வளவு எடை இருந்தாலும் நன்றாக இருக்கும் குழந்தைக்குக் கொடுக்கலாம்.
* எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளுக்கு உயிர்க்கொல்லி நோய்களின் பாதிப்பு அதிகமாகவும், அடிக்கடி வருவதால், அவர்களுக்குத் தடுப்பூசி போடுவது நல்லது.
* ஆனால், அவற்றின் எதிர்ப்பு சக்தி எப்படி உள்ளது என்பதைத் தெரிந்து கொடுக்க வேண்டும். அதனால், எய்ட்ஸ் வைரஸுக்கு சிகிச்சை அளித்த பிறகு மீண்டும் ஒருமுறை தடுப்பூசி போடுவது நல்லது.
* ஒரு ஊசியின் முதல் மற்றும் இரண்டாவது தவணைக்கு இடையேயான இடைவெளி அதிகமாகவிட்டால், மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
* ஆனால், சில சமயங்களில் உறுதியாகவோ அல்லது என்ன ஊசி போட்டோம் என்றோ தெரியாதபட்சத்தில் முதலில் இருந்து ஊசியைப் போட வேண்டும்.
* காய்ச்சல், பேதி, சாதாரண சளி, சத்துகுறைவு போன்றவை இருந்தாலும் தடுப்பூசி போடலாம்.வெளிநாடு செல்ல நேர்ந்தால், எந்த நாடு என்பதைப் பொறுத்து தடுப்பூசி போட வேண்டும்.
* தென் அமெரிக்கா மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளுக்குச் செல்வதாக இருந்தால் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி போட வேண்டும். ஹஜ் யாத்திரை செல்பவர்கள், மெனிங்கோ காக்கல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
* தடுப்பூசி போடப்பட்ட குழந்தைக்கு உடனேயே தாய்ப்பால் கொடுக்கலாம். சில நேரங்களில், சில விரும்பத்தக்காத பின்விளைவுகள் சில குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்படும்.
* தடுப்பூசிகைளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ஒவ்வொருவருக்கும் தனித்தனி சிரிஞ்சை பயன்படுத்தி மருத்துவரின் மேற்பார்வையில் தடுப்பூசி போட்டால் எந்தப் பாதிப்பும் வராது.
* அப்படியே வந்தாலும் மருத்துவர்கள் தங்களிடம் உள்ள மாற்று மருந்துகளைக் கொடுத்து குழந்தையைக் காப்பாற்றிவிடுவார்கள்.
தடுப்பூசியின் அவசியத்தை உணர்ந்து உங்கள் குழந்தைகளின் நலம் பேணுங்கள்.
நன்றி முகநூல்
* சரியான நேரத்தில், சரியான அளவில், சரியான தடுப்பூசிகளைக் குழந்தைகளுக்குப் போடுவதன் மூலம் அவர்களைப் பல பெரிய உயிர்க்கொல்லி நோய்களில் இருந்து காப்பாற்ற முடியும்.
* சரியான நேரத்தில், தகுதியான மருத்துவரிடம், நல்ல குளிர் நிலையில் வைக்கப்பட்ட தடுப்பூசியைப் பயன்படுத்த வேண்டும். குறை மாதத்தில் பிறந்த குழந்தைக்கும் அட்டவணைப்படி தடுப்பூசி போடலாம்.
* பிறந்த தேதியில் இருந்து நாள்களைக் கணக்கிட்டு, எவ்வளவு எடை இருந்தாலும் நன்றாக இருக்கும் குழந்தைக்குக் கொடுக்கலாம்.
* எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளுக்கு உயிர்க்கொல்லி நோய்களின் பாதிப்பு அதிகமாகவும், அடிக்கடி வருவதால், அவர்களுக்குத் தடுப்பூசி போடுவது நல்லது.
* ஆனால், அவற்றின் எதிர்ப்பு சக்தி எப்படி உள்ளது என்பதைத் தெரிந்து கொடுக்க வேண்டும். அதனால், எய்ட்ஸ் வைரஸுக்கு சிகிச்சை அளித்த பிறகு மீண்டும் ஒருமுறை தடுப்பூசி போடுவது நல்லது.
* ஒரு ஊசியின் முதல் மற்றும் இரண்டாவது தவணைக்கு இடையேயான இடைவெளி அதிகமாகவிட்டால், மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
* ஆனால், சில சமயங்களில் உறுதியாகவோ அல்லது என்ன ஊசி போட்டோம் என்றோ தெரியாதபட்சத்தில் முதலில் இருந்து ஊசியைப் போட வேண்டும்.
* காய்ச்சல், பேதி, சாதாரண சளி, சத்துகுறைவு போன்றவை இருந்தாலும் தடுப்பூசி போடலாம்.வெளிநாடு செல்ல நேர்ந்தால், எந்த நாடு என்பதைப் பொறுத்து தடுப்பூசி போட வேண்டும்.
* தென் அமெரிக்கா மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளுக்குச் செல்வதாக இருந்தால் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி போட வேண்டும். ஹஜ் யாத்திரை செல்பவர்கள், மெனிங்கோ காக்கல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
* தடுப்பூசி போடப்பட்ட குழந்தைக்கு உடனேயே தாய்ப்பால் கொடுக்கலாம். சில நேரங்களில், சில விரும்பத்தக்காத பின்விளைவுகள் சில குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்படும்.
* தடுப்பூசிகைளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ஒவ்வொருவருக்கும் தனித்தனி சிரிஞ்சை பயன்படுத்தி மருத்துவரின் மேற்பார்வையில் தடுப்பூசி போட்டால் எந்தப் பாதிப்பும் வராது.
* அப்படியே வந்தாலும் மருத்துவர்கள் தங்களிடம் உள்ள மாற்று மருந்துகளைக் கொடுத்து குழந்தையைக் காப்பாற்றிவிடுவார்கள்.
தடுப்பூசியின் அவசியத்தை உணர்ந்து உங்கள் குழந்தைகளின் நலம் பேணுங்கள்.
நன்றி முகநூல்
Re: உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா??
குழந்தைகளின் பாதுகாப்பிற்கான நல்ல பதிவு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» இது உங்கள் குழந்தைக்கு
» ஜிகாம்ப்ரி - உங்கள் குழந்தைக்கு
» ஓவன் பயன்படுத்தும் கர்ப்பிணிகளே உங்கள் குழந்தைக்கு ஆபத்து.!!
» உங்கள் மடிகணினிக்கு பை வேண்டுமா????
» உங்கள் குழந்தை நல்லவனாக வேண்டுமா?
» ஜிகாம்ப்ரி - உங்கள் குழந்தைக்கு
» ஓவன் பயன்படுத்தும் கர்ப்பிணிகளே உங்கள் குழந்தைக்கு ஆபத்து.!!
» உங்கள் மடிகணினிக்கு பை வேண்டுமா????
» உங்கள் குழந்தை நல்லவனாக வேண்டுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|