Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ??
+6
Dr.S.Soundarapandian
ஜாஹீதாபானு
Mohan Pandiyan
SajeevJino
Raja2009
kavarul
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ??
தமிழ் செம்மொழி பாடலில் "ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்" என்ற வரிகள் வரும்பொழுது VTV கணேஷ் அவர்கள் 'ஒ'வில் இருந்து யானை உருவத்தை வரைந்து காண்பிப்பர்.
[You must be registered and logged in to see this link.]
எனது கேள்வி என்னவென்றால் வேறு எந்தெந்த உடலமைப்பை தமிழ் எழுத்துக்களில் இருந்து வரைய முடியும் .
இதனால்தான் நாம் உயிர் எழுத்துக்கள் என்கிறோமா?
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்" என்ற வரிகள் வரும்பொழுது VTV கணேஷ் அவர்கள் 'ஒ'வில் இருந்து யானை உருவத்தை வரைந்து காண்பிப்பர்.
[You must be registered and logged in to see this link.]
எனது கேள்வி என்னவென்றால் வேறு எந்தெந்த உடலமைப்பை தமிழ் எழுத்துக்களில் இருந்து வரைய முடியும் .
இதனால்தான் நாம் உயிர் எழுத்துக்கள் என்கிறோமா?
kavarul- புதியவர்
- பதிவுகள் : 20
இணைந்தது : 27/06/2013
Re: உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ??
உயிரெழுத்தைப் பற்றிப் பேசும் போது உருவம் எங்கு வந்தது? மெய் என்றால் தானே உடல் என்று அர்த்தம் வரும்?
ராஜா
ராஜா
Raja2009- புதியவர்
- பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009
Re: உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ??
kavarul wrote:
இதனால்தான் நாம் உயிர் எழுத்துக்கள் என்கிறோமா?
உயிர் எழுத்துகள் மொத்தம் 12
உதாரணமாக இந்த வார்த்தையை எடுத்துக் கொள்வோம்
உருவம்
உருவத்தில் உள்ள எழுத்துக்கள்
உ ரு வ ம் === உ + ( ர் +உ ) + ( வ்+அ ) + ம்
உயிர் எழுத்துகள் இல்லாமல் எழுதினோம் என்றால் உர்வ்ம் என்று ஒழுங்காக பொருள் படாது
எனவே உயிர் எழுத்துகள் இல்லாமல் நம்மால் எதுவும் எழுத முடியாது ..ஆகவே தான் உயிர் எழுத்துகள் என்று பெயர் வரக் காரணம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
[You must be registered and logged in to see this link.]
Re: உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ??
தமிழ் ஆசிரியர்கள் நிறைய பேர் இங்கு உள்ளனர் ..அவர்கள் உங்களுக்கு இன்னும் எளிதாக புரியும் படி பதில் கூறுவார்கள் ..பொறுத்திருங்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
[You must be registered and logged in to see this link.]
Re: உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ??
உயிர் எழுத்துக்கள் என்று அழைத்ததற்கு இது காரணமாக இருக்க முடியாது.kavarul wrote:தமிழ் செம்மொழி பாடலில் "ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்" என்ற வரிகள் வரும்பொழுது VTV கணேஷ் அவர்கள் 'ஒ'வில் இருந்து யானை உருவத்தை வரைந்து காண்பிப்பர்.
[You must be registered and logged in to see this link.]
எனது கேள்வி என்னவென்றால் வேறு எந்தெந்த உடலமைப்பை தமிழ் எழுத்துக்களில் இருந்து வரைய முடியும் .
இதனால்தான் நாம் உயிர் எழுத்துக்கள் என்கிறோமா?
Mohan Pandiyan- புதியவர்
- பதிவுகள் : 30
இணைந்தது : 18/08/2013
Re: உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ??
இதில் உயிரெழுத்து இல்லையா?SajeevJino wrote:
உருவத்தில் உள்ள எழுத்துக்கள்
உ ரு வ ம் === உ + ( ர் +உ ) + ( வ்+அ ) + ம்
உயிர் எழுத்துகள் இல்லாமல் எழுதினோம் என்றால் உர்வ்ம் என்று ஒழுங்காக பொருள் படாது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Mohan Pandiyan- புதியவர்
- பதிவுகள் : 30
இணைந்தது : 18/08/2013
Re: உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ??
பிறகு ஏன் 'ஓ'இல் இருந்து யானையை வரைந்து காண்பிக்க வேண்டும்???
குறிப்பு : நான் தமிழில் ஒரு கத்துக்குட்டி எனது கேள்வி சிறுபிள்ளை தனமாயைன் மன்னிக்கவும்!!!
குறிப்பு : நான் தமிழில் ஒரு கத்துக்குட்டி எனது கேள்வி சிறுபிள்ளை தனமாயைன் மன்னிக்கவும்!!!
![உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ?? 1757813334](/users/1813/71/41/02/smiles/1757813334.gif)
kavarul- புதியவர்
- பதிவுகள் : 20
இணைந்தது : 27/06/2013
Re: உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ??
அது சும்மா எழுதி இருப்பார்கள் நண்பரேkavarul wrote:பிறகு ஏன் 'ஓ'இல் இருந்து யானையை வரைந்து காண்பிக்க வேண்டும்???
சிறு வயதில் ந என்ற எழுத்தில் சிறு குருவி வரைந்ததாக ஞாபகம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
[You must be registered and logged in to see this link.]
Re: உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ??
"உயிர்" என்றால் ஒன்றிலிருந்து இன்னொன்று உருவாக வேண்டும். அல்லது இரண்டு ஒன்றாக சேரும்போது புதிதாக ஒன்று உருவாக வேண்டும். இதைத்தான் நாம் உயிர் என்று வகைப்படுத்தியுள்ளோம்.kavarul wrote:பிறகு ஏன் 'ஓ'இல் இருந்து யானையை வரைந்து காண்பிக்க வேண்டும்???
குறிப்பு : நான் தமிழில் ஒரு கத்துக்குட்டி எனது கேள்வி சிறுபிள்ளை தனமாயைன் மன்னிக்கவும்!!!![]()
அதைப்போலவே "அ" முதல் "ஒள" வரையான எழுத்துக்கள் இன்னொரு எழுத்துக்களுடன் சேரும் போது புதிதாக வேறொரு எழுத்து உருவாகும். இதற்காகத்தான் இந்த எழுத்துக்களை உயிர் எழுத்துக்கள் என்று அழைக்கின்றோம்.
மெய் எழுத்துக்களான ஒற்று எழுத்துக்களுடன் இந்த உயிர் எழுத்துக்கள் சேர்ந்து உயிர்மெய் எழுத்துக்கள் உருவாகின்றன.
அதாவது: க் + அ = க
இப்போது ஏன் "அ" முதலான எழுத்துக்களை உயிர் எழுத்துக்கள் என்று சொல்ல வேண்டும்? "க்" முதலான எழுத்துக்களை சொல்லியிருந்தால் என்ன என்று சிலர் கேட்கலாம்.
ஆனால், "க்" முதலான எழுத்துக்களை மெய் எழுத்துக்கள் என்று வகைப்படுத்தியுள்ளோம். அதாவது மெய் என்றால் உடல் அல்லவா? நமது உடல் வெறுமனே இருந்தால் அதில் பயனும் இல்லை பொருளும் இல்லை. நமது உடலில் உயிர் என்று ஒன்று சேரும் போதுதான் மனிதன் இயங்குகின்றான்.
இதைப்போலவே மெய் எழுத்துக்கள் தனித்து இருக்கும் போது உச்சரிப்போ அல்லது பொருளோ தருவதில்லை. அதனால் இவற்றை மெய் எழுத்து என்று வகைப்படுத்தியுள்ளோம்.
மேலும் "ஓ" விலிருந்து ஓவியம் வரைவதெல்லாம் சிலரின் திறமைகள். அதற்கும் உயிரெழுத்து என்று பெயர் பெற்றதற்கும் தொடர்பு இருக்க முடியாது என்றே நினைக்கிறேன்...
(இணையத்தில் படித்தரிந்தவை...)
Mohan Pandiyan- புதியவர்
- பதிவுகள் : 30
இணைந்தது : 18/08/2013
Re: உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ??
Mohan Pandiyan wrote:"உயிர்" என்றால் ஒன்றிலிருந்து இன்னொன்று உருவாக வேண்டும். அல்லது இரண்டு ஒன்றாக சேரும்போது புதிதாக ஒன்று உருவாக வேண்டும். இதைத்தான் நாம் உயிர் என்று வகைப்படுத்தியுள்ளோம்.kavarul wrote:பிறகு ஏன் 'ஓ'இல் இருந்து யானையை வரைந்து காண்பிக்க வேண்டும்???
குறிப்பு : நான் தமிழில் ஒரு கத்துக்குட்டி எனது கேள்வி சிறுபிள்ளை தனமாயைன் மன்னிக்கவும்!!!![]()
அதைப்போலவே "அ" முதல் "ஒள" வரையான எழுத்துக்கள் இன்னொரு எழுத்துக்களுடன் சேரும் போது புதிதாக வேறொரு எழுத்து உருவாகும். இதற்காகத்தான் இந்த எழுத்துக்களை உயிர் எழுத்துக்கள் என்று அழைக்கின்றோம்.
மெய் எழுத்துக்களான ஒற்று எழுத்துக்களுடன் இந்த உயிர் எழுத்துக்கள் சேர்ந்து உயிர்மெய் எழுத்துக்கள் உருவாகின்றன.
அதாவது: க் + அ = க
இப்போது ஏன் "அ" முதலான எழுத்துக்களை உயிர் எழுத்துக்கள் என்று சொல்ல வேண்டும்? "க்" முதலான எழுத்துக்களை சொல்லியிருந்தால் என்ன என்று சிலர் கேட்கலாம்.
ஆனால், "க்" முதலான எழுத்துக்களை மெய் எழுத்துக்கள் என்று வகைப்படுத்தியுள்ளோம். அதாவது மெய் என்றால் உடல் அல்லவா? நமது உடல் வெறுமனே இருந்தால் அதில் பயனும் இல்லை பொருளும் இல்லை. நமது உடலில் உயிர் என்று ஒன்று சேரும் போதுதான் மனிதன் இயங்குகின்றான்.
இதைப்போலவே மெய் எழுத்துக்கள் தனித்து இருக்கும் போது உச்சரிப்போ அல்லது பொருளோ தருவதில்லை. அதனால் இவற்றை மெய் எழுத்து என்று வகைப்படுத்தியுள்ளோம்.
மேலும் "ஓ" விலிருந்து ஓவியம் வரைவதெல்லாம் சிலரின் திறமைகள். அதற்கும் உயிரெழுத்து என்று பெயர் பெற்றதற்கும் தொடர்பு இருக்க முடியாது என்றே நினைக்கிறேன்...
(இணையத்தில் படித்தரிந்தவை...)
விளக்கம் அருமை
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உயிர் எழுத்துக்கள் புள்ளியில்
» மெய்யில்லாத உயிர் எழுத்துக்கள்(குழந்தை தொழிலாளர்கள்)...???
» திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு?
» முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி.
» முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி?
» மெய்யில்லாத உயிர் எழுத்துக்கள்(குழந்தை தொழிலாளர்கள்)...???
» திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு?
» முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி.
» முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|