ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

''அதான் தண்ணி வந்துடுச்சுல்ல" - காவிரி நீர் பங்கீடு வழக்கில் உசுப்பேற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு..!!

Go down

''அதான் தண்ணி வந்துடுச்சுல்ல" - காவிரி நீர் பங்கீடு வழக்கில் உசுப்பேற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு..!! Empty ''அதான் தண்ணி வந்துடுச்சுல்ல" - காவிரி நீர் பங்கீடு வழக்கில் உசுப்பேற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு..!!

Post by malik Tue Aug 06, 2013 11:31 am

''அதான் தண்ணி வந்துடுச்சுல்ல" - உசுப்பேற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு..!!

''அதான் தண்ணி வந்துடுச்சுல்ல" - காவிரி நீர் பங்கீடு வழக்கில் உசுப்பேற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு..!! 945793_490520444356238_1016782824_n

''தற்போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தமிழ்நாட்டுக்கு ஓராண்டுக்கு தண்ணீர் பிரச்னை இருக்காது. எனவே, காவிரி நீரை பகிர்ந்து கொள்வதைக் கண்காணிக்கும் காவிரி மேலாண்மை வாரியத்தை இப்போதைக்கு அமைக்கத் தேவையில்லை''

-காவிரி நடுவர் மன்ற தீர்ப்புப்படி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்கு முறை குழுவை விரைந்து அமைக்க உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு, இன்று (ஆகஸ்ட் 5) வந்திருக்கும் தீர்ப்புதான் இது!

''தேவைப்படும்பட்சத்தில் தமிழக அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடலாம். இந்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும்'' என்றும் கூறிவிட்டது... நீதிதிபதிகள் ஆர்.எம். லோதா, முகோபாத் யாயா ஆகியோர் அடங்கிய அமர்வு.

இந்தத் தீர்ப்பைப் பற்றிக் கேட்டதுமே... யாரை நொந்துகொள்வது என்றுதான் தோன்றியது.
பின்னே... கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலான போராட்டத்துக்குப் பிறகு, உச்ச நீதிமன்றம், நடுவர் மன்றம் மறுபடியும் உச்ச நீதிமன்றம் என்று காட்சிகள் மாறிக் கொண்டேதான் இருக்கின்றவே தவிர, சட்டப்படி கடைமடை பூமியான தமிழகத்துக்கு காவிரியில் இருக்கும் உரிமைப்படி தண்ணீர் வந்ததே இல்லை. அதனால்தான் நீதிமன்றப் படிகளை விடாமல் மிதித்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.

நடுவர் மன்ற தீர்ப்பின் தண்ணீர் தரவேண்டும். இதைக் கண்காணிக்க மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதுதான் தமிழகத்தின் கோரிக்கை. இதுவரை அந்தத் தீர்ப்பின்படி துளி தண்ணீரைக் கூட தராத கர்நாடகத்தைத் தட்டிக்கேட்காத நீதிபதிகள், இயற்கை அன்னையின் அருட்கொடை காரணமாக பொங்கி வரும் மழை நீரைக் காரணம் காட்டி, வழக்கையே தள்ளி வைக்கின்றனர்.

ஒன்று பிரச்னை வரும்முன்பாக தீர்த்து வைக்க வேண்டும்... இல்லையேல் வந்த பிறகாவது தீர்த்து வைக்க வேண்டும்... இந்த இரண்டையுமே செய்யாமல், ''சரிசரி, அவன் அடிச்சுட்டான்... அதான் காயத்துக்கெல்லாம் மருந்து போட்டாச்சுல்ல... பேசாம போ. மறுபடியும் அவன் அடிச்சா, பிறகு பார்த்துக்கலாம்' என்று நடுரோட்டில் நடக்கும் சண்டைக்கு, சுற்றியிருப்பவர்கள் சமாதானம் சொல்வது போல ஒரு தீர்ப்பை எழுதியிருக்கிறார்கள்.

காவிரி பிரச்னை 50 ஆண்டுகளாக நீளும் நிலையில், தற்போது காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து இரு மாநிலங்களிலுமே தண்ணீர் தேவை, தானே பூர்த்தியாகிக் கொண்டிருக்கும் இந்த சூழலில்.. பிரச்னை குறித்து பேசி ஒரு முடிவு எடுப்பது நன்றாக இருக்குமா... அல்லது தண்ணீர் வறண்டு போயிருக்கும் நிலையில் இரண்டு மாநிலங்களிலும் மறியல், போராட்டம், பஸ் எரிப்பு, கல்லெறி என்று கலவர பூமியான பிறகு பேசித் தீர்ப்பது நன்றாக இருக்குமா?

நீதி தேவதைக்கே வெளிச்சம்!

-ஜூனியர் கோவணாண்டி
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக அரசு தகராறு செய்கிறது : கர்நாடகா முதல்வர் காட்டம்
» 2ஜி வழக்கில் 21-ந்தேதி தீர்ப்பு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவிப்பு
» தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்பது குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன?
» கிடைக்குமா காவிரி நீர்? உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
» டெல்லியில் அதிக அதிகாரம் ஆளுநருக்கா, முதல்வருக்கா? - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum