Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள் !
Page 1 of 1
சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள் !
பொதுவாக கஞ்சி, கூழ், பழைய சோறு ஆகியவைதான் அந்த காலத்து காலை உணவாக இருந்தது. அதனாலேயே அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்று சொல்லலாம்.
ஆனால், தற்போது நாம் உண்ணும் காலை உணவு மிக மோசமான விஷயமாக மாறிவிட்டது. அவசரத்துக்கு ரொட்டி ஜாம் என்று போய், நூடூல்ஸ் என்ற அளவுக்கு மாறி விட்டோம்.
அவசர உலகத்தில் காலையில் இவ்வளவு தான் செய்ய முடியும் என்று சொல்கிறார்கள். ஆனால், உண்மையில், நாம் உணவை சரியான முறையில் வகுத்துக் கொண்டால் ஆரோக்கியமான வாழ்க்கையை அடையலாம்.
ஓடி ஓடி சம்பாதிக்கிறோம்.. எதற்காக உடல் நிலை கெட்டு மருத்துவமனைக்கு கொடுப்பதற்கா... அதற்கு பதிலாக அதனை சத்தான உணவுக்குக் கொடுக்கலாமே. பெரிய குடும்பமாக இருந்தால் வேலை பளு அதிகம் என்றுதானே இப்போது தேங்காய் சிதறல்களாக சிறிய குடும்பங்களாகி இருக்கிறோம். இங்கிருக்கும் வேலைகளைக் கூட குறைத்து நூடுல்ஸ்களாக்கிவிட்டால் அது எப்படி சரியாக வரும்.
இரண்டு அல்லது 4 நபர் கொண்ட குடும்பத்துக்கு எளிதான சத்தான காலை உணவை நிச்சயம் எளிதாகவே தயாரித்துவிடலாம். வாரத்தில் இரண்டு நாட்களாவது மூக்கடலை, காராமணி, ராஜ்மா, சோயா போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
இதனை தனியாக சமைக்க வேண்டாம். நீங்கள் எப்போதும் சமைக்கும் உருளைக் கிழங்கு வருவல், கத்திரிக்காய் முருங்கை பொறியல் போன்றவற்றில் மேற்கண்ட தானியங்களை சேர்த்து சமைக்கலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அதேப்போல, வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்கள் கண்டிப்பாக கீரை செய்யலாம். கீரையை கடைந்தால் யாருக்கும் பிடிக்கவில்லை என்று குறை கூறாமல், அதனை பொறியல் மற்றும் கூட்டாக செய்து, அதற்கு சரியாக வத்தக் குழம்பு, காரக் குழம்பு செய்தால் நிச்சயம் எல்லோருக்குமே பிடிக்கும்.
பச்சைப் பயறின் பலனை பலரும் அறிந்திருப்பர். அதனை ஊறவைத்து எடுத்து சாதாரண தட்டில் வைத்தாலே போதும், சில மணி நேரத்தில் முளை வந்து விடும். அதனை கூட்டு செய்து சாப்பிடலாம்.
இப்படி வாரத்தில் காய்கறி, தானியம், கீரை வகைகளை தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
பல தாய்மார்கள், குழந்தைகளுக்கு சத்தாண உணவு அவசியம் என்பதை உணராமல், அவர்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக பாஸ்ட் புட் வகையறாக்களை சமைத்துக் கொடுக்கிறார்கள். இது மிகவும் தவறான போக்கு என்பதை நிச்சயம் உணர வேண்டும்.
சத்தாண உணவே ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிப்படை.
நன்றி : தினமணி
ஆனால், தற்போது நாம் உண்ணும் காலை உணவு மிக மோசமான விஷயமாக மாறிவிட்டது. அவசரத்துக்கு ரொட்டி ஜாம் என்று போய், நூடூல்ஸ் என்ற அளவுக்கு மாறி விட்டோம்.
அவசர உலகத்தில் காலையில் இவ்வளவு தான் செய்ய முடியும் என்று சொல்கிறார்கள். ஆனால், உண்மையில், நாம் உணவை சரியான முறையில் வகுத்துக் கொண்டால் ஆரோக்கியமான வாழ்க்கையை அடையலாம்.
ஓடி ஓடி சம்பாதிக்கிறோம்.. எதற்காக உடல் நிலை கெட்டு மருத்துவமனைக்கு கொடுப்பதற்கா... அதற்கு பதிலாக அதனை சத்தான உணவுக்குக் கொடுக்கலாமே. பெரிய குடும்பமாக இருந்தால் வேலை பளு அதிகம் என்றுதானே இப்போது தேங்காய் சிதறல்களாக சிறிய குடும்பங்களாகி இருக்கிறோம். இங்கிருக்கும் வேலைகளைக் கூட குறைத்து நூடுல்ஸ்களாக்கிவிட்டால் அது எப்படி சரியாக வரும்.
இரண்டு அல்லது 4 நபர் கொண்ட குடும்பத்துக்கு எளிதான சத்தான காலை உணவை நிச்சயம் எளிதாகவே தயாரித்துவிடலாம். வாரத்தில் இரண்டு நாட்களாவது மூக்கடலை, காராமணி, ராஜ்மா, சோயா போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
இதனை தனியாக சமைக்க வேண்டாம். நீங்கள் எப்போதும் சமைக்கும் உருளைக் கிழங்கு வருவல், கத்திரிக்காய் முருங்கை பொறியல் போன்றவற்றில் மேற்கண்ட தானியங்களை சேர்த்து சமைக்கலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அதேப்போல, வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்கள் கண்டிப்பாக கீரை செய்யலாம். கீரையை கடைந்தால் யாருக்கும் பிடிக்கவில்லை என்று குறை கூறாமல், அதனை பொறியல் மற்றும் கூட்டாக செய்து, அதற்கு சரியாக வத்தக் குழம்பு, காரக் குழம்பு செய்தால் நிச்சயம் எல்லோருக்குமே பிடிக்கும்.
பச்சைப் பயறின் பலனை பலரும் அறிந்திருப்பர். அதனை ஊறவைத்து எடுத்து சாதாரண தட்டில் வைத்தாலே போதும், சில மணி நேரத்தில் முளை வந்து விடும். அதனை கூட்டு செய்து சாப்பிடலாம்.
இப்படி வாரத்தில் காய்கறி, தானியம், கீரை வகைகளை தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
பல தாய்மார்கள், குழந்தைகளுக்கு சத்தாண உணவு அவசியம் என்பதை உணராமல், அவர்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக பாஸ்ட் புட் வகையறாக்களை சமைத்துக் கொடுக்கிறார்கள். இது மிகவும் தவறான போக்கு என்பதை நிச்சயம் உணர வேண்டும்.
சத்தாண உணவே ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிப்படை.
நன்றி : தினமணி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள் !
குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் கொடுத்து அனுப்பும் போது, முளைவிட பயறு வகைகளை தந்து அனுப்பலாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள்....
» சத்தான உணவு வகைகள்
» சத்தான மதிய உணவு
» நேரத்தின் மதிப்பை உணருங்கள்…!!
» காலத்தின் மதிப்பை உணருங்கள்!
» சத்தான உணவு வகைகள்
» சத்தான மதிய உணவு
» நேரத்தின் மதிப்பை உணருங்கள்…!!
» காலத்தின் மதிப்பை உணருங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|