Latest topics
» நாவல்கள் வேண்டும்by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி !
+2
T.N.Balasubramanian
eraeravi
6 posters
Page 1 of 1
தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி !
தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி !
விடுதலை பெறுமுன்னே வந்தசேவை தந்தி!
விடுதலைப் பெற்று விட்டது தந்தி !
விஞ்ஞான கண்டுபிடிப்பால் வந்தது !
விஞ்ஞான வளர்ச்சியால் வழக்கொழிந்தது !
நஷ்டத்தில் இயங்கியதால் உன்னை !
இஷ்டத்திற்கு முடித்து விட்டனர் கதையை !
செல்லிடப் பேசிகள் வருகையால் !
செல்லாக் காசாகி மதிப்பிழந்தது !
பயன் இல்லா முதியோரை இன்று !
பையன்களை முதியோர் இல்லம் சேர்ப்பதுபோல !
பயன்படுத்துவோர் குறைந்திட்டதால் !
புழக்கத்தில் இருந்த தந்தி முடிந்தது !
வாகனம் செல்லாத கிராமங்களுக்கும் !
விரைந்து சென்று சேர்ந்தது தந்தி !
ஒரு காலத்தில் தந்தி தர ஆள் வந்தாலே !
ஒருவர் இறந்து விட்டதாய் அழுவார்கள் !
விடுப்பை விண்ணப்பிக்கப் பயன்பட்டது !
விடுப்பை நீட்டிக்கப் பயன்பட்டது !
செய்தியை முந்தித் தருவது தந்தி என்பதால் !
செய்தித்தாளுக்கும் உன் பெயர் சூட்டினார்கள் !
விழாக்களுக்குச் செல்ல முடியாதவர்கள் சார்பாக!
விழாக்களுக்குச் சென்று வாழ்த்தியது தந்தி !
நலம் குன்றிய தகவலை உறவுகளுக்கு!
நாடு முழுவதும் சொல்லி வந்தது தந்தி !
உறவுகள் இறுதியாக முகம் பார்க்க !
உதவிகள் செய்து வந்தது தந்தி !
இறுதிச்சடங்குகள் நடந்திட பல்லாண்டுகளாக
இந்தியா முழுவதும் உதவியது தந்தி !
நல்லது கெட்டது அனைத்திலும்
நாளும் பங்குப் பெற்றது தந்தி !
பலரின் இறுதி சொன்ன தந்திக்கு !
வந்தது இறுதி இனி மேல் வராது உறுதி !
விடுதலை பெறுமுன்னே வந்தசேவை தந்தி!
விடுதலைப் பெற்று விட்டது தந்தி !
விஞ்ஞான கண்டுபிடிப்பால் வந்தது !
விஞ்ஞான வளர்ச்சியால் வழக்கொழிந்தது !
நஷ்டத்தில் இயங்கியதால் உன்னை !
இஷ்டத்திற்கு முடித்து விட்டனர் கதையை !
செல்லிடப் பேசிகள் வருகையால் !
செல்லாக் காசாகி மதிப்பிழந்தது !
பயன் இல்லா முதியோரை இன்று !
பையன்களை முதியோர் இல்லம் சேர்ப்பதுபோல !
பயன்படுத்துவோர் குறைந்திட்டதால் !
புழக்கத்தில் இருந்த தந்தி முடிந்தது !
வாகனம் செல்லாத கிராமங்களுக்கும் !
விரைந்து சென்று சேர்ந்தது தந்தி !
ஒரு காலத்தில் தந்தி தர ஆள் வந்தாலே !
ஒருவர் இறந்து விட்டதாய் அழுவார்கள் !
விடுப்பை விண்ணப்பிக்கப் பயன்பட்டது !
விடுப்பை நீட்டிக்கப் பயன்பட்டது !
செய்தியை முந்தித் தருவது தந்தி என்பதால் !
செய்தித்தாளுக்கும் உன் பெயர் சூட்டினார்கள் !
விழாக்களுக்குச் செல்ல முடியாதவர்கள் சார்பாக!
விழாக்களுக்குச் சென்று வாழ்த்தியது தந்தி !
நலம் குன்றிய தகவலை உறவுகளுக்கு!
நாடு முழுவதும் சொல்லி வந்தது தந்தி !
உறவுகள் இறுதியாக முகம் பார்க்க !
உதவிகள் செய்து வந்தது தந்தி !
இறுதிச்சடங்குகள் நடந்திட பல்லாண்டுகளாக
இந்தியா முழுவதும் உதவியது தந்தி !
நல்லது கெட்டது அனைத்திலும்
நாளும் பங்குப் பெற்றது தந்தி !
பலரின் இறுதி சொன்ன தந்திக்கு !
வந்தது இறுதி இனி மேல் வராது உறுதி !
Re: தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி !
கட்டு கடாகட் க்கு ,
வந்தது நிரந்தர வெட்டு!
தந்தி கவிதையை
முந்தித் தந்து
இருக்கிற இரா இரவிக்கு
வாழ்த்துக்கள்.
ரமணியன்
வந்தது நிரந்தர வெட்டு!
தந்தி கவிதையை
முந்தித் தந்து
இருக்கிற இரா இரவிக்கு
வாழ்த்துக்கள்.
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி !
பலரின் இறுதி சொன்ன தந்திக்கு !
வந்தது இறுதி இனி மேல் வராது உறுதி !
வந்தது இறுதி இனி மேல் வராது உறுதி !
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி !
பிறப்பை தொடர்ந்து இறப்பு வரை
பறந்து சென்ற தந்தியோ
இன்றோடு இறந்தது
இந்த தந்தி ....
கவிதை நன்று ஐயா
பறந்து சென்ற தந்தியோ
இன்றோடு இறந்தது
இந்த தந்தி ....
கவிதை நன்று ஐயா
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி !
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Similar topics
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» விழியீர்ப்பு விசை .நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» விழியீர்ப்பு விசை .நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|