ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை)

4 posters

Go down

மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Empty மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை)

Post by manikandan.dp Tue Jul 16, 2013 8:52 am

அனைவரும் அவசியமாக சிந்திக்க வேண்டியது. நிச்சயம் படிக்க வேண்டிய கட்டுரை புள்ளி விவரங்களுடன் . இந்திய கூட்டரசு இந்தியா முழுவதும் 10 ஆண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. இதற்கு முன்னர் 2001 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. 10 ஆண்டுகள் முடிந்த நிலையில், அடுத்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு 2011 மார்ச் 31 நள்ளிரவு 12 மணிவரை உள்ள இந்திய மக்கள் தொகை கணக்கு இறுதி அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது.

கடந்த 2011 ஏப்ரலில் முதல் நிலை அறிக்கை வெளியிடப்பட்டு அதற்குப் பிறகு துல்லியமான கணக்கீடுகள் முடிந்து இப்போது இறுதி அறிக்கை வெளிவந்துள்ளது.

இதன்படி 2011 மார்ச்சு முடிய தமிழகத்தின் மக்கள் தொகை 7,21,47030 (7 கோடியே 21 இலட்சத்து 47 ஆயிரத்து முப்பது) ஆகும். அனைத்திந்திய மக்கள் தொகை சுமார் 121.02 கோடி ஆகும்.
கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மக்கள் தொகை 97 இலட்சத்து 46 ஆயிரம் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது கடந்த பத்து ஆண்டுகளில் தமிழக மக்கள் தொகை 15.6 விழுக்காடு கூடியுள்ளது.

ஆனால் இந்த மக்கள் தொகை உயர்வை ஆய்வு செய்தால் இது தமிழர்களின் இயல்பான பிறப்புத் தொகை கூடியதால் வந்த பெருக்கமல்ல, மாறாக வெளிமாநிலத்தவர் மிகை எண்ணிக்கையில் தமிழ் நாட்டில் வந்து குவிந்ததால் நிகழ்ந்துள்ள வீக்கம் என்பது புலனாகும்.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம் ஆயிரம் பேருக்கு 15.3 (15.3/1000) என்ற அளவில் உள்ளது. இறப்பு விகிதம் ஆயிரம் பேருக்கு 7.6 நபர்கள் (7.6/1000) என்ற வகையில் இருக்கிறது. நிகரமாகப் பார்த்தால் ஆயிரத்துக்கு 8.6 பேர் என்ற வகையில் பிறப்பு பெருக்கம் உள்ளது.

இதன்படி கணக்கிட்டால் இயல்பான பிறப்பு விகிதம் காரணமாக தமிழ்நாட்டில் கூடியுள்ள மக்கள் தொகை 53 இலட்சம் பேர்தான் ஆனால் மீதியுள்ள சுமார் 44 லட்சம் பேர் வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை ஆகும். அதாவது தமிழர்களின் இயல்பான பிறப்பு விகிதத்தால் உயர்ந்துள்ள மக்கள் தொகை 54.6 விழுக்காடு ஆகும். வெளிமாநிலத்தவர் திபு திபு என்று புகுந்து விட்டதால் வீங்கியுள்ள மக்கள் தொகை 45.4 விழுக்காடு ஆகும்.

இது மிக மிக அபாயகரமான நிலைமையை குறிக்கிறது.

-Rajkumar Palaniswamy
=> தமிழ் - Tamil
உங்கள் கருத்து?


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Empty Re: மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை)

Post by யினியவன் Tue Jul 16, 2013 9:22 am

வெளிமாநிலத்தவர் இந்த அளவுக்கு அதிகமாக காரணம் கட்டுமானத் தொழில், சாலை போடும் வேலை, காவல், ஓட்டல்கள் மற்றும் பல துறைகளில் வேலை செய்ய நம் தமிழர்கள் கிடைப்பதில்லை என்பதே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Empty Re: மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை)

Post by manikandan.dp Tue Jul 16, 2013 9:35 am

யினியவன் wrote:வெளிமாநிலத்தவர் இந்த அளவுக்கு அதிகமாக காரணம் கட்டுமானத் தொழில், சாலை போடும் வேலை, காவல், ஓட்டல்கள் மற்றும் பல துறைகளில் வேலை செய்ய நம் தமிழர்கள் கிடைப்பதில்லை என்பதே.

தமிழர்கள் வேலைக்கு செல்ல தயார் தான் ஆனால் அவர்கள் எதிபார்க்கும்
1)குறைந்த ஊதியம் அதிக வேலை
2)சொல்லுவதை ஏன் எதற்கு என்று கேக்ககூடாது
இது போன்ற விதிகள் படி தமிழர்கள் கிடைப்பது கஷ்ட்டம் தான் .....


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Empty Re: மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை)

Post by யினியவன் Tue Jul 16, 2013 10:05 am

முழுவதுமாக அப்படி சொல்ல இயலாது மணிகண்டன்.

அவர்கள் கேட்கும் கூலியை கொடுக்க தயாராக இருந்தாலும் வேலைக்கு வருவதில்லை, அல்லது ஒரு வாரம் அவர்களை விடாமல் அழைத்தால் வந்து திருப்பதி வேலை செய்துவிட்டு பின் வேலையை முடிக்க அவர்கள் பின்னால் நாம் அலைய வேண்டி இருக்கிறது.

இது சொந்த அனுபவம் - எலெக்ட்ரிஷியன், பிளம்பர், கார்ப்பெண்ட்டர் இவர்களை அழைத்து பாருங்கள் - உங்களுக்கே நிலமை புரியும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Empty Re: மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை)

Post by manikandan.dp Tue Jul 16, 2013 10:25 am

யினியவன் wrote:முழுவதுமாக அப்படி சொல்ல இயலாது மணிகண்டன்.

அவர்கள் கேட்கும் கூலியை கொடுக்க தயாராக இருந்தாலும் வேலைக்கு வருவதில்லை, அல்லது ஒரு வாரம் அவர்களை விடாமல் அழைத்தால் வந்து திருப்பதி வேலை செய்துவிட்டு பின் வேலையை முடிக்க அவர்கள் பின்னால் நாம் அலைய வேண்டி இருக்கிறது.

இது சொந்த அனுபவம் - எலெக்ட்ரிஷியன், பிளம்பர், கார்ப்பெண்ட்டர் இவர்களை அழைத்து பாருங்கள் - உங்களுக்கே நிலமை புரியும்.

நீங்க சொல்லுவதும் உண்மைதான் .....

விலைவாசி உயர்வு என்று கூலியை உயர்திவிட்டர்கள்
ஒரு நாள் வேலை பார்த்தால் ரூ 500 மேல் ஊதியம் ....இதை வைத்து 3 நாள் குடி கும்மாளம்...பணம் தீர்ந்த உடன் மிண்டும் ஒரு நாள் வேலை பார்ப்பது ......
இதில் 100 நாள் வேலை திட்டம் வேற வேலையே செய்யாம சம்பாதிக்கலாம்
விவசாயம் போன்ற உடல் உழைப்பு சார்ந்த வேலைக்கு ஆள்கள் கிடைப்பது ரொம்ப கஷ்டம் ...


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Empty Re: மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை)

Post by ராஜு சரவணன் Tue Jul 16, 2013 11:01 am

திருச்சி துவாகுடி பகுதியில் BHEL தொழிற்சாலையை நம்பி இருக்கும் சுமார் 400 சிறு குறு தொழிற்சாலைகள் வேலைக்கு ஒருகாலத்தில் நம்மவரை மட்டுமே நம்பி இருந்தது. 2010 ஆண்டிற்க்கு பிறகு அங்கு நிலமை அப்படியே தலைகீழ், ஆம் இன்று அனைத்து தொழிற்சாலைகளும் வட இந்தியா நபர்களை (குறிப்பாக பிகாரி) வைத்து தான் வேலை வாங்குகின்றனர், காரணம்

1)ஆட்கள் கிடைக்கவில்லை
நம்ம ஊரு உதவியாளருக்கு (Helper) மாதம் ஒரு நாளைக்கு 200 ரூபாய் கொடுக்க தயாராக இருந்தும் சரியான ஆட்கள் கிடைப்பதில்லை.

2)கூடுதல் நேரம்(OT) வேலை செய்ய மறுப்பது [/b]
நம்ம ஆட்கள் சற்று வேலை அதிகம் உள்ள நாட்களில் கூடுதல் நேரம் வேலை செய்து பணியை முடிக்க ஒத்துபோவதில்லை.

3) வேலைக்கு அடிக்கடி விடுப்பு போடுதல் 
முக்கிய வேலைகள் இருக்கும் சமயத்தில் முன்அறிவிப்பு இன்றி விடுப்பு எடுத்தல்.

4)அனுசரித்து நடப்பது  இல்லை  
தொழிலகத்தையோ, மேலாளரையோ, பணியையோ இடம் , பொருள், ஏவல் பார்த்து அனுசரித்து செல்வதில்லை

இதுபோன்ற சில காரணங்களால் இன்று அப்பகுதியில் பல பெரிய வீடுகளை தொழிற்சாலைகளே  வாடகைக்கு எடுத்து அவற்றில் வடமாநில பணியாளர்களை வைத்து வேலை வாங்கி வருவதாக தெரிகிறது.

(குறிப்பு : வடமாநில தொழிலார்களால் இன்னொரு பிரச்சனை திருட்டு. ஆம் இன்று தமிழகத்தில் நடக்கும் திருட்டுகளில் பாதி திருட்டுகள் இவர்களால் தான் நடைபெறுவதாக தகவல்)
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Empty Re: மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை)

Post by manikandan.dp Tue Jul 16, 2013 11:12 am

ராஜு சரவணன் wrote:திருச்சி துவாகுடி பகுதியில் BHEL தொழிற்சாலையை நம்பி இருக்கும் சுமார் 400 சிறு குறு தொழிற்சாலைகள் வேலைக்கு ஒருகாலத்தில் நம்மவரை மட்டுமே நம்பி இருந்தது. 2010 ஆண்டிற்க்கு பிறகு அங்கு நிலமை அப்படியே தலைகீழ், ஆம் இன்று அனைத்து தொழிற்சாலைகளும் வட இந்தியா நபர்களை (குறிப்பாக பிகாரி) வைத்து தான் வேலை வாங்குகின்றனர், காரணம்

1)ஆட்கள் கிடைக்கவில்லை
நம்ம ஊரு உதவியாளருக்கு (Helper) மாதம் ஒரு நாளைக்கு 200 ரூபாய் கொடுக்க தயாராக இருந்தும் சரியான ஆட்கள் கிடைப்பதில்லை.

2)கூடுதல் நேரம்(OT) வேலை செய்ய மறுப்பது [/b]
நம்ம ஆட்கள் சற்று வேலை அதிகம் உள்ள நாட்களில் கூடுதல் நேரம் வேலை செய்து பணியை முடிக்க ஒத்துபோவதில்லை.

3) வேலைக்கு அடிக்கடி விடுப்பு போடுதல் 
முக்கிய வேலைகள் இருக்கும் சமயத்தில் முன்அறிவிப்பு இன்றி விடுப்பு எடுத்தல்.

4)அனுசரித்து நடப்பது  இல்லை  
தொழிலகத்தையோ, மேலாளரையோ, பணியையோ இடம் , பொருள், ஏவல் பார்த்து அனுசரித்து செல்வதில்லை

இதுபோன்ற சில காரணங்களால் இன்று அப்பகுதியில் பல பெரிய வீடுகளை தொழிற்சாலைகளே  வாடகைக்கு எடுத்து அவற்றில் வடமாநில பணியாளர்களை வைத்து வேலை வாங்கி வருவதாக தெரிகிறது.

(குறிப்பு : வடமாநில தொழிலார்களால் இன்னொரு பிரச்சனை திருட்டு. ஆம் இன்று தமிழகத்தில் நடக்கும் திருட்டுகளில் பாதி திருட்டுகள் இவர்களால் தான் நடைபெறுவதாக தகவல்)

நீங்க சொல்லுவது உண்மைதான் .....


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Empty Re: மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை)

Post by ராஜா Tue Jul 16, 2013 11:19 am

ராஜு சொல்வது தான் இப்போ தமிழ்நாட்டின் உண்மை நிலவரம்...

பத்து ஆண்டுகளுக்கு முன் எல்லாம் எங்கள் பகுதியில் இருந்து ஆட்கள் கேரளாவிற்கு வேலை செய்ய போவார்கள் , நான் ஆச்சரியமாக கேட்பேன் அதுவும் இந்தியாவின் ஒரு பகுதி தானே எப்படி உங்களால் சம்பாதித்து சேமிக்க முடியுமென்று அவர்கள் சொல்லும் பதில். அங்கு சாப்பாடு , தங்குமிடம் இலவசம் தவிர நாள் சம்பளமும் தமிழகத்தை விட அங்கு அதிகம் என்று.

இன்று அதே நிலைமை தமிழ்நாட்டில் வந்துவிட்டது. ஒருவேளை தமிழர்கள் அனைவரும் வசதியானவர்களாக ஆகிவிட்டார்களோ
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Empty Re: மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை)

Post by manikandan.dp Tue Jul 16, 2013 11:42 am

ராஜா wrote: ஒருவேளை தமிழர்கள் அனைவரும் வசதியானவர்களாக ஆகிவிட்டார்களோ

வசதியானவர்கள்தான் ....பின்ன மின்சாரம் இல்ல ஆனால் அரசு டிவி,விசிறி,mixie,லேப்டாப்,grinder,அரிசி இலவசமா தருகிறது ...இதில் வசனம் வேற "எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்கவேண்டும் இனி இல்லாமை இல்லாமல் போகவேண்டும் "....தமிழ் நாடு உருப்பட்ட மாதிரிதான் ......

அரசு விவசாயத்தை,தொழிலை பெருக்க வழிசெய்யாமல் இலவசத்தை கொடுத்து வரி பணத்தை வீண் செலவு செய்கிறது ....
மீன் இலவசமா தருவதை விட மீன் பிடிக்க கத்துதருவதுதான் சிறந்தது ........


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை) Empty Re: மக்கள் தொகை (முகநூளில் ரசித்தவை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum