ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு!

5 posters

Go down

நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Empty நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு!

Post by ராஜு சரவணன் Mon Jul 15, 2013 12:27 am

நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! 1m2h
கடந்த ஞாயிறுகளில் நீயா நானாவில் நகரங்களில் இருக்கக்கூடிய பிள்ளைகளின் அன்றாட வாழ்வினில் தமிழுக்கான இடம் குறைந்து போனது பற்றி கலந்துரையாடினார்கள். இந்த நீயா நானா ரொம்பவே ஆரோக்கியமான நிகழ்ச்சியாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஒரு ஆள் பேசிய போதுதான் எனக்கு ரத்தக் கொதிப்பே வந்துவிடுவது போன்று இருந்தது. எனக்கு மட்டுமல்ல, தமிழை நேசிக்கும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நிச்சயம் ரத்தக் கொதிப்பு எல்லாமே அதிகரித்திருக்கும் என்றே நினைக்கிறேன்.
அந்த ஆள் பேசியது இதுதான், “என்னுடைய குழந்தைகள் ஆங்கிலம் பேசும் போது எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் அதில ஒரு படி மேலே போய் அவர்கள் பேசுவதில் ஏதாவது குறை இருக்கா என்று கண்டு பிடித்து திருத்தம் சொல்லுவேன்… என் பொண்ணு ஆங்கிலத்தை தவறாக பேசினால் எனக்கு அது வருத்தமாகத்தான் இருக்கும். அவ சிபிஎஸ்சில படிக்கிறா. நானும் அதிலதான் படிச்சேன். அவ இப்போ ஒன்பதாம் வகுப்பு படிக்கிறா. நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, எப்படி ஆங்கிலம் பேசினேன், அவ இப்போ எப்படி பேசுகிறா என்பதை ஒப்புமைப்படுத்திப் பார்ப்பேன். இருபத்தைந்து வருஷம் ஆகிப் போச்சு. பரிணாம வளர்ச்சியில இப்போ, 9 ஆம் வகுப்பு படிக்கிற அவ இன்னும் நல்லா ஆங்கிலம் பேசணும்…
அவ சரியா பேசாத பட்சத்தில ‘பள்ளிக்கூடத்தில ஆங்கிலம் பேசாதவங்கதான் உன் நட்பு வட்டாரத்தில இருக்காங்களா…’ என்று நான் என் பொண்ணுகிட்ட கேட்பேன்.
இன்னிக்கு இருக்கிற சூழ்நிலையில ஆங்கிலம் சரியாகத்தான் பேசியாகணும்… விமான நிலையங்கள், நட்சத்திர விடுதிகள் போன்ற இடங்களில் போகும் போது என் பொண்ணு கண்டிப்பா ஆங்கிலம் பேசணும்னு நான் எதிர்பார்ப்பேன். வெளியிடங்களில் அவள் ஆங்கிலம் பேசவில்லை என்றால் மனசுக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கும். அவள் தவறாக பேசினால், எனது முக பாவனைகளில் அதை புரிய வைப்பேன்…” என்று பேசினார் அவர்.
மற்ற எல்லா பெற்றோர்களையும் விட, இவர் பேச்சுதான் ரொம்பவே கடுப்பாக்கியது. இவர் பேச்சைக் கேட்கும் போது ஆறு படத்தில் வரும் நடிகர் ஷாம்ஸ்தான் நினைவுக்கு வந்தார். (அந்த வீடியோ கீழே…)
ஏம்பா, நீங்க வெறும் வேலை பார்க்கிறதுக்கு மட்டும்தான் உங்க பிள்ளைங்களை படிக்க வைக்கிறீங்களா? ன்னுதான் அவங்களைப் பார்த்து கேட்கணும் போல இருந்தது.
இதெற்கெல்லாம் பதிலடி கொடுப்பது போல் பேசினார்கள் சிறப்பு விருந்தினர்களும், கடைசியில் பேசிய கோபிநாத்தும். ‘தாய் மொழி தெரியாத குழந்தைகளுக்கு கற்பனைத் திறன் மங்கிப் போயிரும்…’ என்றார் கோபிநாத்.  இனிமேலாவது இது போன்ற ஆங்கில மோகத்தில் இருக்கும் பெற்றோர்கள் திருந்துறாங்களா பார்க்கலாம்.

 

நன்றி - தமிழ்நியூஸ்24x7.காம் 
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Empty Re: நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு!

Post by சதாசிவம் Mon Jul 15, 2013 10:17 am

எனக்கு கடைசியில் நிகழ்ச்சி நடத்துனர் கொடுத்த கருத்துரை தான் வருத்தமளித்தது. சரி தவறென்பதை அவர் அவரே தீர்மானம் செய்து கொள்ளலாம், இப்படி தான் செய்ய வேண்டும் என்று இந்நிகழ்ச்சி வலியுறுத்தவில்லை என்று சொல்லும்  பொழுது, இது போன்ற நிகழ்ச்சியின்  நோக்கம் என்ன என்பதே புரியவில்லை. இரு தரப்புமே சரி என்ற பொழுது விவாதம் எதற்கு ?

ஒரு புறம் கொலை செய்தவரையும் இன்னொரு புறம் அவர்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் உட்கார வைத்து இருவரின் கருத்திலும் நியாயம் உள்ளது என்று சொல்வது போல் இருந்தது இந்நிகழ்வு. தமிழன் தமிழ் படிப்பது அவசியம் என்று ஆணித்தரமாக வலியுறுத்தப்படவில்லை.


சதாசிவம்
நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Empty Re: நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு!

Post by பார்த்திபன் Mon Jul 15, 2013 12:21 pm

நீயா நானா நிகழ்ச்சிக்கு வரும் பெரும்பாலோரின் நோக்கமே தங்கள் ஆங்கில அறிவை வெளிக்காட்டுவதுதானே? (நிகழ்ச்சியை நடத்துபவரும் இதற்கு வீதி விலக்கல்ல). அதைத்தானே ஒவ்வொரு வாரமும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்? மாற்றம் என்பது மக்களின் அடி மனதிலிருந்து வரவேண்டும். அது நடக்காதவரை வேறென்ன பெரிதாக நாம் எதிர்பார்த்துவிட முடியும்?சோகம் 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Empty Re: நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு!

Post by ராஜு சரவணன் Mon Jul 15, 2013 12:27 pm

பார்த்திபன் wrote:நீயா நானா நிகழ்ச்சிக்கு வரும் பெரும்பாலோரின் நோக்கமே தங்கள் ஆங்கில அறிவை வெளிக்காட்டுவதுதானே? (நிகழ்ச்சியை நடத்துபவரும் இதற்கு வீதி விலக்கல்ல). அதைத்தானே ஒவ்வொரு வாரமும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்? மாற்றம் என்பது மக்களின் அடி மனதிலிருந்து வரவேண்டும். அது நடக்காதவரை வேறென்ன பெரிதாக நாம் எதிர்பார்த்துவிட முடியும்?சோகம் 
 
விளம்பர வருமானத்திற்க்கு வண்டி ஓட்டும் இவர்களிடம் நல்லதை எதையும் எதிர்பார்க்க முடியாது
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Empty Re: நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு!

Post by ஜாஹீதாபானு Mon Jul 15, 2013 12:49 pm

நானும் தான் பார்த்தேன் அந்த நிகழ்ச்சியைஎன்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Empty Re: நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு!

Post by அருண் Mon Jul 15, 2013 1:45 pm

நீயா நானா மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தாலும்.
இது ஒரு விளம்பர தாரர் நிகழ்சி.
அனைவரையும் கவரும் படியாக எடிட் பண்ணி யே ஒளி பரப்ப படுகிறது.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Empty Re: நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு!

Post by ராஜு சரவணன் Mon Jul 15, 2013 4:43 pm

பெண்கள் தாலி அணிவதை பற்றி கேவலமாக ஒளிபரப்பிய இந்த தொலைக்காட்சிகாரர்கள் என்ன நமக்காக நல்ல விஷயங்களை சொல்லபோகிறார்கள். 

இதுபோன்ற தொலைக்காட்சிகளை பார்ப்பதை விட Discovery,National Geograpic,History போன்ற தொலைக்காட்சிகளை பார்ப்பது எவ்வளவோ நல்லது. அறிவாவது வளரும் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு! Empty Re: நீயா நானா பார்த்து பார்த்து இரத்தக் கொதிப்பே வந்திருச்சு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum