ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை

+3
manikandan.dp
Muthumohamed
சாமி
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Empty நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை

Post by சாமி Sun Jul 07, 2013 12:12 am

ஓர் அரசன் தம்மை ஆசிர்வதிக்க வந்த வயதான துறவியை அழைத்துப்போய் தமக்குச் சொந்தமான வயல், வரப்பு, தோப்புகளைப் பெருமையுடன் காட்டி, ""இவ்வளவும் என்னுடையது சுவாமி'' என்றார்.

துறவி கேட்டார்: ""இல்லையே அப்பா! இதே நிலத்தை என்னுடையது என்று ஒருவன் சொன்னானே'' என்றார். ""அவன் எவன்? எப்போது சொன்னான்?'' என்று சீறினான் அரசன்.""ஐம்பது வருடத்திற்கு முன்'' என்றார் துறவி.

அரசர்,""அது என் தாத்தாதான். ஐம்பது ஆண்டுகளாக நாங்கள் இந்த நிலத்தை யாருக்கும் விற்கவே இல்லை''என்றான்.

"இருபது ஆண்டுகளுக்கு முன் வேறொருவர் இது என் நிலம் என்றாரேயப்பா'' எனக் கேட்க, ""அவர் என் அப்பாவாக இருக்கும்'' என்றான் அரசன்.

""நிலம் என்னுடையது, என்னுடையது என்று என்னிடம் காட்டிய அந்த இருவரும் இப்போது எங்கே இருக்கிறார்கள்?'' என்று கேட்ட துறவிக்கு, அதே வயலுக்கிடையில் தெரிந்த இரு மண்படங்களைக் காட்டி,""அந்த மண்டபங்களுக்குக் கீழேதான் அவர்களைப் புதைத்து வைத்திருக்கிறோம்'' என்றான் அரசன்.

துறவி சிரித்துக்கொண்டே,""நிலம் இவர்களுக்குச் சொந்தமா? அல்லது இவர்கள் நிலத்திற்குச் சொந்தமா? என் நிலம் என்றவர்கள் நிலத்திற்குச் சொந்தமாகிவிட்டனர். அவர்கள் இப்போது இல்லை. ஆனால் நிலம் மட்டும் இருக்கிறது. இது என்னுடையது எனக்கூறும் நீயும் இந்த நிலத்திற்குள் புதைக்கப்படுவாய். உன் மகன் வந்து இது என்னுடையது என்பான்'' என்று கூறி முடித்தார் துறவி.

அரசன் தலை குனிந்தான்.

நன்றி-சிறுவர்மணி - அ.கருப்பையா
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Empty Re: நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை

Post by Muthumohamed Sun Jul 07, 2013 12:38 am

சூப்பருங்க நன்றி நன்றி நன்றி 



நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Mநிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Uநிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Tநிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Hநிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Uநிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Mநிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Oநிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Hநிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Aநிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Mநிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Eநிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Empty Re: நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை

Post by manikandan.dp Sun Jul 07, 2013 10:51 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Empty Re: நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை

Post by ராஜா Sun Jul 07, 2013 1:18 pm

சூப்பருங்க அருமை சாமி அவர்களே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Empty Re: நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை

Post by யினியவன் Sun Jul 07, 2013 1:38 pm

சூப்பருங்க சாமி

(அந்த துறவி மாதிரி இருந்தா அஞ்சு தலைமுறயை பார்க்கலாம்) புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Empty Re: நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை

Post by ராஜு சரவணன் Sun Jul 07, 2013 1:52 pm

எனக்கு சொந்தம் என்று அந்த அரசர் கூறியது தவறு தான்.
எங்களுக்கு சொந்தம் என்று கூறியிருந்தால் துறவி வாயை திறந்திருக்க மாட்டார். புன்னகைபுன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Empty Re: நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை

Post by யினியவன் Sun Jul 07, 2013 1:57 pm

சொல்றத பார்த்தா ராஜூவுக்கு திருச்சி கரூர் சாலையில் ஆத்தோரமா ஏக்கரா நிறைய தேரும் போலிருக்கே புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Empty Re: நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை

Post by ராஜு சரவணன் Sun Jul 07, 2013 2:00 pm

யினியவன் wrote:சொல்றத பார்த்தா ராஜூவுக்கு திருச்சி கரூர் சாலையில் ஆத்தோரமா ஏக்கரா நிறைய தேரும் போலிருக்கே புன்னகை

ஆமா தல அது நமக்கு சொந்தம்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Empty Re: நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை

Post by யினியவன் Sun Jul 07, 2013 2:03 pm

பட்டா நமக்கா இல்ல பட்டா கேட்டு போனா அடி உதை உடம்பில் பட்டா நமக்கா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Empty Re: நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை

Post by ராஜு சரவணன் Sun Jul 07, 2013 2:09 pm

யினியவன் wrote:பட்டா நமக்கா இல்ல பட்டா கேட்டு போனா அடி உதை உடம்பில் பட்டா நமக்கா?

விடுங்க தல முதலில் அடி பட்டா நான் வாங்கிகிறேன். புன்னகை
அதுக்கு மேல பட்டா நீங்க வாங்கிகோங்கா புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Empty Re: நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum