Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை
+4
சிவா
manikandan.dp
Muthumohamed
சாமி
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை
(குறிப்பு: சிங்கம்-1 படத்தில் இதைப்போலவே ஒரு காட்சி வரும். அது இதைப்பார்த்து எடுத்ததா அல்லது இது அதைபார்த்து எழுதியதா )
இது பழைய சிங்கம். புது சிங்கம் இதைப் பார்த்துதான் உறுமுது......
Re: "இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை
மூளை உழைப்பின் நுண்மையை உடல் உழைப்பாளிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். உடல் உழைப்பின் அருமையை மூளை உழைப்பாளிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
கதையின் கருத்து
கதையின் கருத்து
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: "இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை
இது மாதிரி ஒரு காட்சி சிங்கம் பார்ட் 1ல் வந்திருக்கிறது.
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Re: "இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை
manikandan.dp wrote:
இது மாதிரி ஒரு காட்சி சிங்கம் பார்ட் 1ல் வந்திருக்கிறது.
ஆம் சரியாகக் கூறியுள்ளீர்கள்!
Dont work hard, work smart - என கிருஷ்ணம்மா தனது கையெழுத்துப் பகுதியில் வைத்துள்ளார்கள். இதுதான் இந்தக் கதை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: "இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை
அருமை இதை படித்தவுடன் எனக்கு இன்னொரு கதை ஞாபகத்துக்கு வருகிறது ஈகரையில் ஏற்கனவே பதிவிட்டுருக்கிறேன் என நினைக்கிறேன்.
திருப்பூரில் , பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பல கோடி மதிப்புள்ள ஒரு இயந்திரம் வாங்கி ஒரு தொழிற்சாலையில் நிறுவி உபயோகபடுத்தி கொண்டு உள்ளார்கள். ஒரு நாள் திடீரென்று அந்த இயந்திரம் பழுதாகி நின்று விட்டது ON ஆகவில்லை , உள்ளூர் பொறியாளர்கள் எவ்வளவோ முயன்றும் அதை சரி செய்யஇயலவில்லை.வேறு வழியில்லாமல் முதலாளி இயந்திரம் வாங்கிய நிறுவனத்தை தொடர்பு கொள்ள அவர்களோ பொறியாளருக்கு விமான சீட்டு அப்புறம் தங்குமிடம் எல்லாம் செய்துதரவேண்டுமெனவும் இயந்திரத்தை பழுது பார்ப்பதற்குக் 50000 ரூபாய் செலவாகும் எனவும் சொல்ல இவரோ இயந்திரத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு சரி என்று சொல்லி பொறியாளர் வந்துவிட்டார். அவர் இயந்திரத்தை ஒரு முறை சுற்றி வந்து பார்த்துவிட்டு ஒரு சுத்தியல் எடுத்து ஓரிடத்தில் "டக் டக் " ரெண்டு தட்டு தட்டிவிடு இப்போ on செய்யுங்கள் என்றாராம் , ஆச்சரியம் இயந்திரம் மிக அருமையாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.
முதலாளிக்கு , சிறு நப்பாசை. இந்த ஆள் repair எதுவுமே செய்யாமல் ஒரு தட்டு தட்டியதற்கு 50000 கொடுக்கணுமா என்று நினைத்து பொறியாளரை பார்த்து .
"ஒரு சுத்தியலை எடுத்து ரெண்டு தட்டு தட்டியதற்கு 50000 ரூபாய் என்பது மிக அதிகம் என்றாராம்"
அதற்கு , பொறியாளர் " நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா , சுத்தியலை எடுத்து தட்டியதற்கு 50000 கட்டணம் இல்லை , ஆனால் எங்கே தட்டவேண்டுமோ அங்கே தட்டினேன் பாருங்கள் அதற்கு தான் கட்டணம் என்றாராம்"
திருப்பூரில் , பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பல கோடி மதிப்புள்ள ஒரு இயந்திரம் வாங்கி ஒரு தொழிற்சாலையில் நிறுவி உபயோகபடுத்தி கொண்டு உள்ளார்கள். ஒரு நாள் திடீரென்று அந்த இயந்திரம் பழுதாகி நின்று விட்டது ON ஆகவில்லை , உள்ளூர் பொறியாளர்கள் எவ்வளவோ முயன்றும் அதை சரி செய்யஇயலவில்லை.வேறு வழியில்லாமல் முதலாளி இயந்திரம் வாங்கிய நிறுவனத்தை தொடர்பு கொள்ள அவர்களோ பொறியாளருக்கு விமான சீட்டு அப்புறம் தங்குமிடம் எல்லாம் செய்துதரவேண்டுமெனவும் இயந்திரத்தை பழுது பார்ப்பதற்குக் 50000 ரூபாய் செலவாகும் எனவும் சொல்ல இவரோ இயந்திரத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு சரி என்று சொல்லி பொறியாளர் வந்துவிட்டார். அவர் இயந்திரத்தை ஒரு முறை சுற்றி வந்து பார்த்துவிட்டு ஒரு சுத்தியல் எடுத்து ஓரிடத்தில் "டக் டக் " ரெண்டு தட்டு தட்டிவிடு இப்போ on செய்யுங்கள் என்றாராம் , ஆச்சரியம் இயந்திரம் மிக அருமையாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.
முதலாளிக்கு , சிறு நப்பாசை. இந்த ஆள் repair எதுவுமே செய்யாமல் ஒரு தட்டு தட்டியதற்கு 50000 கொடுக்கணுமா என்று நினைத்து பொறியாளரை பார்த்து .
"ஒரு சுத்தியலை எடுத்து ரெண்டு தட்டு தட்டியதற்கு 50000 ரூபாய் என்பது மிக அதிகம் என்றாராம்"
அதற்கு , பொறியாளர் " நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா , சுத்தியலை எடுத்து தட்டியதற்கு 50000 கட்டணம் இல்லை , ஆனால் எங்கே தட்டவேண்டுமோ அங்கே தட்டினேன் பாருங்கள் அதற்கு தான் கட்டணம் என்றாராம்"
Re: "இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை
அதற்கு , பொறியாளர் " நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா , சுத்தியலை எடுத்து தட்டியதற்கு 50000 கட்டணம் இல்லை , ஆனால் எங்கே தட்டவேண்டுமோ அங்கே தட்டினேன் பாருங்கள் அதற்கு தான் கட்டணம் என்றாராம்"
அப்படியே இங்கையும் வந்து என்னையும் வந்து ரெண்டு தட்டு தட்டுங்க பொறியாலரே
அப்படியே இங்கையும் வந்து என்னையும் வந்து ரெண்டு தட்டு தட்டுங்க பொறியாலரே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: "இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை
அருமை. வொர்க்மன்ஷிப்
ராஜா wrote: அருமை இதை படித்தவுடன் எனக்கு இன்னொரு கதை ஞாபகத்துக்கு வருகிறது ஈகரையில் ஏற்கனவே பதிவிட்டுருக்கிறேன் என நினைக்கிறேன்.
திருப்பூரில் , பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பல கோடி மதிப்புள்ள ஒரு இயந்திரம் வாங்கி ஒரு தொழிற்சாலையில் நிறுவி உபயோகபடுத்தி கொண்டு உள்ளார்கள். ஒரு நாள் திடீரென்று அந்த இயந்திரம் பழுதாகி நின்று விட்டது ON ஆகவில்லை , உள்ளூர் பொறியாளர்கள் எவ்வளவோ முயன்றும் அதை சரி செய்யஇயலவில்லை.வேறு வழியில்லாமல் முதலாளி இயந்திரம் வாங்கிய நிறுவனத்தை தொடர்பு கொள்ள அவர்களோ பொறியாளருக்கு விமான சீட்டு அப்புறம் தங்குமிடம் எல்லாம் செய்துதரவேண்டுமெனவும் இயந்திரத்தை பழுது பார்ப்பதற்குக் 50000 ரூபாய் செலவாகும் எனவும் சொல்ல இவரோ இயந்திரத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு சரி என்று சொல்லி பொறியாளர் வந்துவிட்டார். அவர் இயந்திரத்தை ஒரு முறை சுற்றி வந்து பார்த்துவிட்டு ஒரு சுத்தியல் எடுத்து ஓரிடத்தில் "டக் டக் " ரெண்டு தட்டு தட்டிவிடு இப்போ on செய்யுங்கள் என்றாராம் , ஆச்சரியம் இயந்திரம் மிக அருமையாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.
முதலாளிக்கு , சிறு நப்பாசை. இந்த ஆள் repair எதுவுமே செய்யாமல் ஒரு தட்டு தட்டியதற்கு 50000 கொடுக்கணுமா என்று நினைத்து பொறியாளரை பார்த்து .
"ஒரு சுத்தியலை எடுத்து ரெண்டு தட்டு தட்டியதற்கு 50000 ரூபாய் என்பது மிக அதிகம் என்றாராம்"
அதற்கு , பொறியாளர் " நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா , சுத்தியலை எடுத்து தட்டியதற்கு 50000 கட்டணம் இல்லை , ஆனால் எங்கே தட்டவேண்டுமோ அங்கே தட்டினேன் பாருங்கள் அதற்கு தான் கட்டணம் என்றாராம்"
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: "இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை
சாமி wrote:
(குறிப்பு: சிங்கம்-1 படத்தில் இதைப்போலவே ஒரு காட்சி வரும். அது இதைப்பார்த்து எடுத்ததா அல்லது இது அதைபார்த்து எழுதியதா )
இது பழைய சிங்கம். புது சிங்கம் இதைப் பார்த்துதான் உறுமுது......
கதையை காணுமே சாமி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: "இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை
சிவா wrote:manikandan.dp wrote:
இது மாதிரி ஒரு காட்சி சிங்கம் பார்ட் 1ல் வந்திருக்கிறது.
ஆம் சரியாகக் கூறியுள்ளீர்கள்!
Dont work hard, work smart - என கிருஷ்ணம்மா தனது கையெழுத்துப் பகுதியில் வைத்துள்ளார்கள். இதுதான் இந்தக் கதை!
நன்றி சிவா.... இது தானே சரி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» புரிகிறதா?
» புரிகிறதா?
» யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா
» ஓ…இன்று சம்பள நாள்…!
» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
» புரிகிறதா?
» யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா
» ஓ…இன்று சம்பள நாள்…!
» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|