Latest topics
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்by sanji Today at 9:27 am
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை
+4
சிவா
manikandan.dp
Muthumohamed
சாமி
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
"இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை
(குறிப்பு: சிங்கம்-1 படத்தில் இதைப்போலவே ஒரு காட்சி வரும். அது இதைப்பார்த்து எடுத்ததா அல்லது இது அதைபார்த்து எழுதியதா )
இது பழைய சிங்கம். புது சிங்கம் இதைப் பார்த்துதான் உறுமுது......
Re: "இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை
மூளை உழைப்பின் நுண்மையை உடல் உழைப்பாளிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். உடல் உழைப்பின் அருமையை மூளை உழைப்பாளிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
கதையின் கருத்து
கதையின் கருத்து
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: "இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை
இது மாதிரி ஒரு காட்சி சிங்கம் பார்ட் 1ல் வந்திருக்கிறது.
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Re: "இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை
manikandan.dp wrote:
இது மாதிரி ஒரு காட்சி சிங்கம் பார்ட் 1ல் வந்திருக்கிறது.
ஆம் சரியாகக் கூறியுள்ளீர்கள்!
Dont work hard, work smart - என கிருஷ்ணம்மா தனது கையெழுத்துப் பகுதியில் வைத்துள்ளார்கள். இதுதான் இந்தக் கதை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: "இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை
அருமை இதை படித்தவுடன் எனக்கு இன்னொரு கதை ஞாபகத்துக்கு வருகிறது ஈகரையில் ஏற்கனவே பதிவிட்டுருக்கிறேன் என நினைக்கிறேன்.
திருப்பூரில் , பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பல கோடி மதிப்புள்ள ஒரு இயந்திரம் வாங்கி ஒரு தொழிற்சாலையில் நிறுவி உபயோகபடுத்தி கொண்டு உள்ளார்கள். ஒரு நாள் திடீரென்று அந்த இயந்திரம் பழுதாகி நின்று விட்டது ON ஆகவில்லை , உள்ளூர் பொறியாளர்கள் எவ்வளவோ முயன்றும் அதை சரி செய்யஇயலவில்லை.வேறு வழியில்லாமல் முதலாளி இயந்திரம் வாங்கிய நிறுவனத்தை தொடர்பு கொள்ள அவர்களோ பொறியாளருக்கு விமான சீட்டு அப்புறம் தங்குமிடம் எல்லாம் செய்துதரவேண்டுமெனவும் இயந்திரத்தை பழுது பார்ப்பதற்குக் 50000 ரூபாய் செலவாகும் எனவும் சொல்ல இவரோ இயந்திரத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு சரி என்று சொல்லி பொறியாளர் வந்துவிட்டார். அவர் இயந்திரத்தை ஒரு முறை சுற்றி வந்து பார்த்துவிட்டு ஒரு சுத்தியல் எடுத்து ஓரிடத்தில் "டக் டக் " ரெண்டு தட்டு தட்டிவிடு இப்போ on செய்யுங்கள் என்றாராம் , ஆச்சரியம் இயந்திரம் மிக அருமையாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.
முதலாளிக்கு , சிறு நப்பாசை. இந்த ஆள் repair எதுவுமே செய்யாமல் ஒரு தட்டு தட்டியதற்கு 50000 கொடுக்கணுமா என்று நினைத்து பொறியாளரை பார்த்து .
"ஒரு சுத்தியலை எடுத்து ரெண்டு தட்டு தட்டியதற்கு 50000 ரூபாய் என்பது மிக அதிகம் என்றாராம்"
அதற்கு , பொறியாளர் " நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா , சுத்தியலை எடுத்து தட்டியதற்கு 50000 கட்டணம் இல்லை , ஆனால் எங்கே தட்டவேண்டுமோ அங்கே தட்டினேன் பாருங்கள் அதற்கு தான் கட்டணம் என்றாராம்"
திருப்பூரில் , பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பல கோடி மதிப்புள்ள ஒரு இயந்திரம் வாங்கி ஒரு தொழிற்சாலையில் நிறுவி உபயோகபடுத்தி கொண்டு உள்ளார்கள். ஒரு நாள் திடீரென்று அந்த இயந்திரம் பழுதாகி நின்று விட்டது ON ஆகவில்லை , உள்ளூர் பொறியாளர்கள் எவ்வளவோ முயன்றும் அதை சரி செய்யஇயலவில்லை.வேறு வழியில்லாமல் முதலாளி இயந்திரம் வாங்கிய நிறுவனத்தை தொடர்பு கொள்ள அவர்களோ பொறியாளருக்கு விமான சீட்டு அப்புறம் தங்குமிடம் எல்லாம் செய்துதரவேண்டுமெனவும் இயந்திரத்தை பழுது பார்ப்பதற்குக் 50000 ரூபாய் செலவாகும் எனவும் சொல்ல இவரோ இயந்திரத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு சரி என்று சொல்லி பொறியாளர் வந்துவிட்டார். அவர் இயந்திரத்தை ஒரு முறை சுற்றி வந்து பார்த்துவிட்டு ஒரு சுத்தியல் எடுத்து ஓரிடத்தில் "டக் டக் " ரெண்டு தட்டு தட்டிவிடு இப்போ on செய்யுங்கள் என்றாராம் , ஆச்சரியம் இயந்திரம் மிக அருமையாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.
முதலாளிக்கு , சிறு நப்பாசை. இந்த ஆள் repair எதுவுமே செய்யாமல் ஒரு தட்டு தட்டியதற்கு 50000 கொடுக்கணுமா என்று நினைத்து பொறியாளரை பார்த்து .
"ஒரு சுத்தியலை எடுத்து ரெண்டு தட்டு தட்டியதற்கு 50000 ரூபாய் என்பது மிக அதிகம் என்றாராம்"
அதற்கு , பொறியாளர் " நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா , சுத்தியலை எடுத்து தட்டியதற்கு 50000 கட்டணம் இல்லை , ஆனால் எங்கே தட்டவேண்டுமோ அங்கே தட்டினேன் பாருங்கள் அதற்கு தான் கட்டணம் என்றாராம்"
Re: "இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை
அதற்கு , பொறியாளர் " நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா , சுத்தியலை எடுத்து தட்டியதற்கு 50000 கட்டணம் இல்லை , ஆனால் எங்கே தட்டவேண்டுமோ அங்கே தட்டினேன் பாருங்கள் அதற்கு தான் கட்டணம் என்றாராம்"
அப்படியே இங்கையும் வந்து என்னையும் வந்து ரெண்டு தட்டு தட்டுங்க பொறியாலரே
அப்படியே இங்கையும் வந்து என்னையும் வந்து ரெண்டு தட்டு தட்டுங்க பொறியாலரே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: "இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை
அருமை. வொர்க்மன்ஷிப்
ராஜா wrote: அருமை இதை படித்தவுடன் எனக்கு இன்னொரு கதை ஞாபகத்துக்கு வருகிறது ஈகரையில் ஏற்கனவே பதிவிட்டுருக்கிறேன் என நினைக்கிறேன்.
திருப்பூரில் , பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பல கோடி மதிப்புள்ள ஒரு இயந்திரம் வாங்கி ஒரு தொழிற்சாலையில் நிறுவி உபயோகபடுத்தி கொண்டு உள்ளார்கள். ஒரு நாள் திடீரென்று அந்த இயந்திரம் பழுதாகி நின்று விட்டது ON ஆகவில்லை , உள்ளூர் பொறியாளர்கள் எவ்வளவோ முயன்றும் அதை சரி செய்யஇயலவில்லை.வேறு வழியில்லாமல் முதலாளி இயந்திரம் வாங்கிய நிறுவனத்தை தொடர்பு கொள்ள அவர்களோ பொறியாளருக்கு விமான சீட்டு அப்புறம் தங்குமிடம் எல்லாம் செய்துதரவேண்டுமெனவும் இயந்திரத்தை பழுது பார்ப்பதற்குக் 50000 ரூபாய் செலவாகும் எனவும் சொல்ல இவரோ இயந்திரத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு சரி என்று சொல்லி பொறியாளர் வந்துவிட்டார். அவர் இயந்திரத்தை ஒரு முறை சுற்றி வந்து பார்த்துவிட்டு ஒரு சுத்தியல் எடுத்து ஓரிடத்தில் "டக் டக் " ரெண்டு தட்டு தட்டிவிடு இப்போ on செய்யுங்கள் என்றாராம் , ஆச்சரியம் இயந்திரம் மிக அருமையாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.
முதலாளிக்கு , சிறு நப்பாசை. இந்த ஆள் repair எதுவுமே செய்யாமல் ஒரு தட்டு தட்டியதற்கு 50000 கொடுக்கணுமா என்று நினைத்து பொறியாளரை பார்த்து .
"ஒரு சுத்தியலை எடுத்து ரெண்டு தட்டு தட்டியதற்கு 50000 ரூபாய் என்பது மிக அதிகம் என்றாராம்"
அதற்கு , பொறியாளர் " நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா , சுத்தியலை எடுத்து தட்டியதற்கு 50000 கட்டணம் இல்லை , ஆனால் எங்கே தட்டவேண்டுமோ அங்கே தட்டினேன் பாருங்கள் அதற்கு தான் கட்டணம் என்றாராம்"
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: "இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை
சாமி wrote:
(குறிப்பு: சிங்கம்-1 படத்தில் இதைப்போலவே ஒரு காட்சி வரும். அது இதைப்பார்த்து எடுத்ததா அல்லது இது அதைபார்த்து எழுதியதா )
இது பழைய சிங்கம். புது சிங்கம் இதைப் பார்த்துதான் உறுமுது......
கதையை காணுமே சாமி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: "இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை
சிவா wrote:manikandan.dp wrote:
இது மாதிரி ஒரு காட்சி சிங்கம் பார்ட் 1ல் வந்திருக்கிறது.
ஆம் சரியாகக் கூறியுள்ளீர்கள்!
Dont work hard, work smart - என கிருஷ்ணம்மா தனது கையெழுத்துப் பகுதியில் வைத்துள்ளார்கள். இதுதான் இந்தக் கதை!
நன்றி சிவா.... இது தானே சரி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? - நீதிக்கதை
» நீதிக்கதை...
» யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா
» ஓ…இன்று சம்பள நாள்…!
» நீதிக்கதை
» நீதிக்கதை...
» யாரென்று புரிகிறதா-இவன் தீயென்று தெரிகிறதா
» ஓ…இன்று சம்பள நாள்…!
» நீதிக்கதை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|