ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார். நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Go down

மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார். நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Sat Jul 06, 2013 1:18 pm

மறக்கமுடியாத மனித தெய்வங்கள் !
மறக்கமுடியாத வார்த்தைகள் !
நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார் . செல் 9487182245.

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

விலை ரூபாய் 60.

நூலின் அட்டைப்படங்கள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .முன் அட்டையில் ஆசையே அழிவுக்குக் காரணம் என்று சொன்ன , அமைதியே உருவான புத்தர் சிலை மிக நன்று .பின் அட்டையில் , ஒரு போதும் பயம் கூடாது என்று சொன்ன வீரத் துறவி , உண்மைத் துறவி விவேகானந்தர் போதனையும் , புகைப்படமும் மிக நன்று .நூலைப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் உள்ளது .பாராட்டுக்கள் .இனிய நண்பர் மீனாட்சி மெற்றிக் பள்ளியின் இயக்குனர் திரு கே .முத்துராஜு அவர்களின் அணிந்துரை தோரண வாயிலாக உள்ளது .

நூலில் சிந்தனைக்குரிய அறிவார்ந்த கருத்துக்கள் பல உள்ளன ." அக்பர் காதில் பீர்பால் நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அது நாளை உங்களுக்கே வரும் .என்றார் .அதை பரிசோதித்து பார்க்க விரும்பிய அக்பர் , பீர்பால் கன்னத்தில் அறை விட்டார் .பீர்பால் உடனே அருகில் இருந்தவரை அறை விட ,தலைநகர் முழுவதும் ,இந்த விளையாட்டுத் தொடர்ந்து , அன்று இரவு அக்பர் அந்தப்புரம் வரும் போது பட்டத்து ராணி அக்பரின் கன்னத்தில் அறை விட்டார் . என்ன ? அக்பர் அதிர்ந்தார் .நகரம் முழுவதும் இந்த விளையாட்டு நடக்கின்றது .பணிப்பெண் தந்த அறையை உங்களுக்குத் தந்ததாக பட்டத்து ராணி கூறினார் ."

இக்கதை வெறும் கதையல்ல .வினை விதைத்தால் வினை அறுப்போம் என்பதை உணர்த்துவது .தன் வினை தன்னைச் சுடும் .என்று உணர்த்துவது .விளையாட்டு வினையாகும் என்று உணர்த்துவது .

இதுபோன்ற பல நிகழ்வுகள் கதைகள் நூலில் உள்ளன .கபீர் என்ற மகான் " புனிதத்தலங்களில் நீராடினால் மோட்சம் கிடைக்கும் என்றால் ஏற்கெனவே உள்ள
மீன்களுக்கும் தவளைகளுக்கும் மோட்சம் கிடைத்து இருக்க வேண்டுமே .என குறிப்பிடுகிறார் .புறத்தூய்மை நீரால் அமையும் !அகத்தூய்மை வாய்மையால் அமையும்! என்று சொன்ன வள்ளுவரின் வாக்கை வழி மொழிவதாக இருந்தது .நூலில் உள்ள இந்த வைர வரிகள் நூல் படிக்கும் நம்மை நன்கு சிந்திக்க வைக்கின்றன.

முல்லா கதை ,புத்தர் கதை ,தாகூர் பற்றிய குறிப்பு மகாபாரதக் கதை ,ஹிட்லர் உறுதி ,சர்ச்சில் பயிற்சி இப்படி சின்னச் சின்ன மின்னல்கள் மின்னி ரசிக்க வைக்கின்றன .

வாழ்வியல் கற்பித்து மனதை செம்மைப்படுத்தும் விதமாக நூல் உள்ளது .பாராட்டுக்கள் .

" எதிர்மறையான சிந்தனை என்பது தேவை இல்லாத அருவெறுக்கும் விசயங்களை எண்ணி துன்பப்படுவது "மெலன் கோலிக் "என்ற மன நோய்க்கு எதிமறை சிந்தனை வழிவகுத்துவிடும் .அப்படிப்பட்ட நிலையில் , வாழ்க்கையை இளைஞர்கள் எதையும் எதிர்கொள்ளக் கூடிய வலிமையான உள்ளதைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் .
தன்னம்பிக்கை விதைக்கும் நல்ல பல கருத்துக்கள் நூலில் உள்ளன .நூல் ஆசிரியர் எஸ் .பிரேம்குமார் அவர்களுக்குப் பாராட்டுக்கள் .

மென்மை நேசிப்பு !
மலர் மென்மை,தென்றல் மென்மை , நிலவு மென்மை நாம் மென்மையாக இருக்கும்போது , எல்லோராலும் விரும்பப்படுகிறோம் .

மென்மையின் மேன்மையை நூலை வாசிக்கும் மனங்களில் மிக மென்மையாக உணர்த்தி உள்ளார் .சினம் என்பதை பகை .வன்மை வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளார் .

உயிர்த் துடிப்பு - சிரிப்பு !
கோபப்படும்போது சக்தி விரயமாகிறது .சிரிக்கும்போது , குழந்தையைப் போல மனிதன் ஆவதால் அழகு ஜொலிக்கிறது .

நிர்பந்தம் கூடாது !
ஒரு கோபமான நாய் அதற்கு உடல் நிலை சரியில்லை என்ற போது , அதனை வளர்த்தவர் மருத்துவரின் பரிந்துரையில் ,மருந்தை நாய் வாயில் அமுக்கி ஊற்றினார் . நாய் குடிக்காமல் தள்ளி விட்டது .பின்னர் கீழே கொட்டிக் கிடந்த இனிப்பு மருந்தை விரும்பி சாப்பிட்டது .கருத்துக்களை திணிக்கக் கூடாது .
அதை விருப்பமானதாக ஆக்கி அவர்களை எடுத்துக் கொள்ளும் வகையில் செய்ய வேண்டும் .

நம் கருத்தை பிறரிடம் கட்டாயப்படுத்தி திணிப்பது தவறு என்பதை நாய் நிகழ்வின் மூலம் நன்கு உணர்த்தி உள்ளார் .இந்தக் கருத்தை குழந்தைகளின் கல்வியோடு ஒப்பிட்டுப் பார்த்தேன் .குழந்தைகள் கல்வியை இஷ்டப்பட்டு கற்கும் விதமாக ஆக்க வேண்டும் .கஷ்டப் படுத்தி படிக்க வைத்தல் கூடாது .பெற்றோர்ர்கள் எப்போதும் பிள்ளைகளை படி படி என்று தொல்லைப் படுத்துவதை விட வேண்டும் .

" மனம் மெல்லிய பலூன் போல நம்பிக்கை காற்று இறங்கி விட்டால் ,எந்த வேலையும் ஒழுங்காக செய்ய முடியாது .நம்பிக்கை இழப்பு கவனத் தடுமாற்றத்தை ஏற்படுத்தும் .உங்கள் மனதை கறை படியாத காகிதம் போலவே வைத்துக் கொள்ளுங்கள் .உங்களின் வெற்றிச் சாவி மனம்தான் ."

உலகில் எதை இழந்தாலும் பெற்று விடாலாம் .ஆனால் நம்பிக்கையை மட்டும் என்று இழக்கக் கூடாது என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்

நூல் முழுவதும் அறநெறி கற்பிக்கும் விதமாக ,நேர்மையாகவும் நம்பிக்கையுடனும் வாழ்வதற்கு வழி .சொல்லும் விதமாக , மனிதனின் ஆற்றலை , திறமையை உணர்த்தும் விதமாக மிகச் சிறப்பான கருத்துகளின் குவியலாக நூல் உள்ளது .
.
நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார் அவர்களுக்கும் இந்த நூலை என்னிடம் தந்து விமர்சனம் வேண்டிய இனிய நண்பர் கே .முத்துராஜூ அவர்களுக்கும் பாராட்டுக்கள் .


.

--
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1818
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! மின்னஞ்சல் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நீயென உறுதி செய் ! (சாதனைப் பெண்களின் நிகழ்காலப் பேராற்றல்) நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! . நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» நீயென உறுதி செய் ! (சாதனைப் பெண்களின் நிகழ்காலப் பேராற்றல்) நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! . நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» குற்றங்களே நடைமுறைகளாய் ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum