ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
ஆயுள் பாவம் Poll_c10ஆயுள் பாவம் Poll_m10ஆயுள் பாவம் Poll_c10 
Dr.S.Soundarapandian
ஆயுள் பாவம் Poll_c10ஆயுள் பாவம் Poll_m10ஆயுள் பாவம் Poll_c10 
heezulia
ஆயுள் பாவம் Poll_c10ஆயுள் பாவம் Poll_m10ஆயுள் பாவம் Poll_c10 
i6appar
ஆயுள் பாவம் Poll_c10ஆயுள் பாவம் Poll_m10ஆயுள் பாவம் Poll_c10 
Jenila
ஆயுள் பாவம் Poll_c10ஆயுள் பாவம் Poll_m10ஆயுள் பாவம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுள் பாவம்

Go down

ஆயுள் பாவம் Empty ஆயுள் பாவம்

Post by Admin Wed Sep 24, 2008 12:51 am

பொதுவாக பிறந்த நேரத்தைக் கொண்டே ஜாதகம் கணிக்கப்படு கிறது. இப்படி கணிக்கப்பெற்ற ஜாதகத்தில் முதலில் அறிய வேண்டியது ஆயுள் பாவத்தைத்தான்.

கிரக நிலைகளின் உதவியால் பல யோகங்கள் நன்றாக அமைந்திருந்தாலும் ஒருவருக்கு ஆயுள்பாவம் இருந்தால் மற்ற யோகங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிடும் என்பது ஜோதிட சாஸ்திரம்.

எனவேதான் ஜோதிட உலகில் ஆயுளை நிர்ணயம் செய்து கொண்ட பிறகே மற்ற பலன்களை அறிய முற்படுவார்கள். முதலில் ஜென்ம லக்னம், ஜென்ம ராசி என்ன? என்று தெரிந்துகொள்ள வேண்டும். லக்னம் என்பது பிறந்த நேரத்தைகொண்டு சூரியன் அம்சத்தில் இருக்கும் ராசியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு சொல்லப்படுவதாகும்.

ஒருவாரின் பிறந்த நட்சத்திர பாதத்தின் அடிப்படையில் சந்திரன் சஞ் சாரிக்கும் இடத்தை குறிப்பது ராசி எனப்படும். அதனால் லக்னம் வேறு ராசி வேறாகும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆயுள் பாவம் Empty Re: ஆயுள் பாவம்

Post by Admin Wed Sep 24, 2008 12:51 am

12 ராசிகளில் மேஷம், கடகம், துலாம், மகரம் இவை 4-லும் இறந்தகால ராசிகள் என்றும், தூது ராசிகள் என்றும் கூறுவர். சர ராசிகள் என்பதும் இவை தான்.

ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் இவை 4-லும் நிகழ்கால ராசிகள் என்றும் மூல ராசிகள் என்றும் அழைக்கப்படும். ஆயுள்பாவம் அறிந்திட இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியது மிகமிக அவசியமாகும்.

12 ராசிகளில் எது லக்னமாக அமைகிறதோ அதையே முதல் பாவமாக கொண்டு கணக்கிட்டு 12 பாவ பலன்களை அறியலாம்.

லக்னமான தோற்றம், நிறம், குணம், ஆயுள், கீர்த்தி போன்றவற்றை அறிந்து கொள்ளமுடியும்.

ஒருவாரின் பிறந்த நேரத்தில் கிரகங்கள் இருக்கும் ஸ்தானங்களில்தான் நன்மையான, தீமையான பலன்கள் நடக்கின்றன. ஆயுள் பாவம் நிர்ணயிப்பதும் அவற்றை கொண்டுதான். ஆனால் கிரகங்கள் அமைந்துவிட்டால் மட்டும் போதாது. நன்மையோ, தீமையோ செய்ய வல்ல அந்தக் கிரகங்களின் தசாபுத்திகள் நடைமுறைக்கு வரும் போதுதான் அதற்குண்டான பலன்களை அளிக்கும்.

பெரும்பாலும் ஒருவருக்கு மரணம் ஏற்படுவதுகூட தசாபுத்தியில்தான் நடக் கும். அதனால் ஆயுள் பாவத்தைப்பற்றி தெரிந்து கொள்ளுமுன் தசாபுத்திகள் எந்த அடிப்படையில் ஏற்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக ஒருவர் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தால் அவருக்கு சந்திர திசையே ஆரம்பமாகும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆயுள் பாவம் Empty Re: ஆயுள் பாவம்

Post by Admin Wed Sep 24, 2008 12:52 am

தசாபுத்திகள் கீழ்க்காணும் உரிமைப்படிதான் நடக்கும். ஒவ்வொரு கிரகத் திற்கும் தசை ஆண்டுகள் வேறுபடும்.

சூரிய தசை - 6 ஆண்டுகள்
சந்திர தசை - 10 ஆண்டுகள்
செவ்வாய் தசை - 18 ஆண்டுகள்
ராகு தசை - 7 ஆண்டுகள்
குரு தசை - 19 ஆண்டுகள்
சனி தசை - 17 ஆண்டுகள்
புதன் தசை - 7 ஆண்டுகள்
கேது தசை - 20 ஆண்டுகள்

இந்த வாரிசைப்படிதான் கிரகங்களின் தசைகளும் அதற்குள்ள புத்திகளும் நடைபெறும்.

ஒருவருக்கு மரண காலம் குறிப்பிட்ட தசாபுத்தி கடந்த காலங்களில்தான் நடைபெறும்.

ஒரு நபருக்கு நீசமடைந்த கிரகத்தின் தசை 3 விதமாக வந்தால், சனி தசை 4-வதாக வந்தால், செவ்வாய் தசை 5 வதாக வந்தால், குரு தசை 6-வதாக வந்தால் மரணம் நிகழ வாய்ப்புள்ளது என்று அர்த்தமாகும்.

பொதுவாக லக்னாதிபதி நீசமடைந்திருந்தால் ஆயுள் குறைவு என்று கணக் கிட்டு விடலாம். லக்னத்தில் அசுப கிரகம் இருந்து சந்திரன் லக்னத்திற்கு 8,12,6-ல் சுபர்கள் பார்வையின்றி இருந்து சனியும் பலவகைப்பட்டிருந் தாலும் ஆயுள் குறைவு எனக் கருத வாய்ப்புண்டு.

லக்னாதிபதி, 8-க்கு உரியவன் 10-க்கு உரியவன் மூவரும் பலம் பெற்றிருந்தால் அந்த நபருக்கு தீர்க் காயுள் ஆகும்.

இருவர் மட்டும் பலம் பெற்றிருந்தால் மத்திம ஆயுள் என்று பொருள். ஒருவர் மட்டும் பலம் பெற்றிருந்தால் மத்திம ஆயுள் என்பது விதி.
கிரக சஞ்சார விதிப்படி ஒருவாரின் ஜாதகத்தில் ராசிக்குரிய வீட்டில் அசுப ராசிக்குரிய கோதார நிலைமை வந்து விட்டால் அந்த நபர் ஆயுள் பாவத்தின் அடிப்படையில் ஆயுள் குறைவை சந்திக்க வேண்டிய பாரிதாப நிலைமை ஏற்படலாம்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆயுள் பாவம் Empty Re: ஆயுள் பாவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum