ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோர்ட்டில் அரசு வக்கீலுக்கு அடி

3 posters

Go down

 கோர்ட்டில் அரசு வக்கீலுக்கு அடி Empty கோர்ட்டில் அரசு வக்கீலுக்கு அடி

Post by சிவா Mon Jul 01, 2013 3:12 pm


நாகர்கோவில்: தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் ஆஜராக வந்த போது அரசு வக்கீலுக்கு அடி விழுந்தது. இதனால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் விசாரணையை அப்படியே நிறுத்தி விட்டு கோர்ட்டில் இருந்து தனது அறைக்கு திரும்பினார்.

கடந்த 14 . 10 2012 ல் குமரிமாவட்டத்தில் நடந்த ஒரு விழாவில் முதல்வர் ஜெ.,வை அவதூறாக பேசியதாக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராக இன்று அவர் தனது கட்சி தொண்டர்கள் மற்றும் வக்கீல்களுடன் வந்தார். இவர் 10. 30 க்கு வராமல் காலம் தாழ்த்தி 11. 30 க்கு வந்தார். மேலும் தொண்டர்கள் பலரும் சூழ கோர்ட்டுக்குள் வந்த போது மற்றொரு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. இதனால் அரசு வக்கீல் ஞானசேகர் விஜயகாந்த் மற்றும் அவரது வக்கீல்களை கண்டித்தார். இதனால் இரு தரப்பினரும் கடும் வார்த்தைகளால் மோதினர் தொடர்ந்து இரு தரப்பினரும் கைகலப்பில் இறங்கினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் சமரசம் செய்தனர்.

நடந்தது என்ன ?

கோர்ட்டில் ஒரு கொலை வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. இந்நேரத்தில் படை பரிவாரங்களுடன் கோஷம் போட்டபடி கோர்ட்டுக்குள் நுழைந்தார். நுழைந்ததும், விஜயகாந்த் அரசு வக்கீலை பார்த்து முறைத்து பார்த்தாராம். இதற்கு என்னை முறைக்க வேண்டாம், எதுவானாலும் நீதபதியிடம் சொல்லுங்கள் என அரசு வக்கீல் ஞானசேகர் கூறினார். மேலும் கோர்ட்டில் அமைதி இருந்தால்தான் விசாரணை நடத்த முடியும். இதற்கு நீதிபதி ஆவன செய்ய வேண்டும் என ஞானசேகர் கூறினார். தொடர்ந்து விஜயகாந்துடன் வந்த வக்கீல் ஜெகன்நாதன் மற்றும் ஒரு 5 பேர் அரசு வக்கீலை தாக்கினர். இதையடுத்து தே.மு..தி.க. வக்கீல்களுக்கும் அடி விழுந்தது. இதில் வக்கீலின் மூக்கு கண்ணாடி உடைந்தது. பின்னர் தான் தாக்கப்பட்டது தொடர்பாக கோட்டார் ,போலீஸ் ஸ்டேஷனில் விஜயகாந்த் உள்பட 5 பேர் மீது புகார் மனு அளித்துள்ளார்.

தினமலர்


 கோர்ட்டில் அரசு வக்கீலுக்கு அடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 கோர்ட்டில் அரசு வக்கீலுக்கு அடி Empty Re: கோர்ட்டில் அரசு வக்கீலுக்கு அடி

Post by யினியவன் Mon Jul 01, 2013 3:15 pm

பத்தோட ஒண்ணு பதினோன்னா இன்னொரு கேசு புக் பண்ணிக்கிங்க எசமான் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 கோர்ட்டில் அரசு வக்கீலுக்கு அடி Empty விஜயகாந்த் சென்ற இடமெல்லாம் வெறுப்பு ., கோர்ட்டில் அரசு வக்கீலுக்கு அடி

Post by soplangi Mon Jul 01, 2013 5:02 pm

நாகர்கோவில்: தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் ஆஜராக வந்த போது அரசு வக்கீலுக்கு அடி விழுந்தது. இதனால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் விசாரணையை அப்படியே நிறுத்தி விட்டு கோர்ட்டில் இருந்து தனது அறைக்கு திரும்பினார்.

கடந்த 14-10-2012 ல் குமரிமாவட்டத்தில் நடந்த ஒரு விழாவில் முதல்வர் ஜெ.,வை அவதூறாக பேசியதாக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராக இன்று அவர் தனது கட்சி தொண்டர்கள் மற்றும் வக்கீல்களுடன் வந்தார். இவர் 10.30 க்கு வராமல் காலம் தாழ்த்தி 11.30 க்கு வந்தார். மேலும் தொண்டர்கள் பலரும் சூழ கோர்ட்டுக்குள் வந்த போது மற்றொரு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. இதனால் அரசு வக்கீல் ஞானசேகர் விஜயகாந்த் மற்றும் அவரது வக்கீல்களை கண்டித்தார். இதனால் இரு தரப்பினரும் கடும் வார்த்தைகளால் மோதினர் தொடர்ந்து இரு தரப்பினரும் கைகலப்பில் இறங்கினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் சமரசம் செய்தனர்.

நடந்தது என்ன ?

கோர்ட்டில் ஒரு கொலை வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. இந்நேரத்தில் படை பரிவாரங்களுடன் கோஷம் போட்டபடி கோர்ட்டுக்குள் நுழைந்தார். நுழைந்ததும், விஜயகாந்த் அரசு வக்கீலை பார்த்து முறைத்து பார்த்தாராம். இதற்கு என்னை முறைக்க வேண்டாம், எதுவானாலும் நீதபதியிடம் சொல்லுங்கள் என அரசு வக்கீல் ஞானசேகர் கூறினார். மேலும் கோர்ட்டில் அமைதி இருந்தால்தான் விசாரணை நடத்த முடியும். இதற்கு நீதிபதி ஆவன செய்ய வேண்டும் என ஞானசேகர் கூறிõனார். தொடர்ந்து விஜயகாந்துடன் வந்த வக்கீல் ஜெகன்நாதன் மற்றும் ஒரு 5 பேர் அரசு வக்கீலை தாக்கினர். இதில் வக்கீலின் மூக்கு கண்ணாடி உடைந்தது. பின்னர் தான் தாக்கப்பட்டது தொடர்பாக கோட்டார் ,போலீஸ் ஸ்டேஷனில் விஜயகாந்த் உள்பட 5 பேர் மீது புகார் மனு அளித்துள்ளார்.

-- தினமலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

 கோர்ட்டில் அரசு வக்கீலுக்கு அடி Empty Re: கோர்ட்டில் அரசு வக்கீலுக்கு அடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெ., குவித்த சொத்து 3,300 ஏக்கர்தான் ; கோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவிப்பு
» தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது :சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு
» மனைவி இல்லையென கோர்ட்டில் சாட்சியம் அரசு ஊழியருக்கு விழுந்தது "செருப்படி'
» வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரம்
» சமச்சீர் கல்வித் திட்ட தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வோம்- தமிழக அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum