ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோர்ட்டில் அரசு வக்கீலுக்கு அடி

3 posters

Go down

 கோர்ட்டில் அரசு வக்கீலுக்கு அடி Empty கோர்ட்டில் அரசு வக்கீலுக்கு அடி

Post by சிவா Mon Jul 01, 2013 3:12 pm


நாகர்கோவில்: தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் ஆஜராக வந்த போது அரசு வக்கீலுக்கு அடி விழுந்தது. இதனால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் விசாரணையை அப்படியே நிறுத்தி விட்டு கோர்ட்டில் இருந்து தனது அறைக்கு திரும்பினார்.

கடந்த 14 . 10 2012 ல் குமரிமாவட்டத்தில் நடந்த ஒரு விழாவில் முதல்வர் ஜெ.,வை அவதூறாக பேசியதாக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராக இன்று அவர் தனது கட்சி தொண்டர்கள் மற்றும் வக்கீல்களுடன் வந்தார். இவர் 10. 30 க்கு வராமல் காலம் தாழ்த்தி 11. 30 க்கு வந்தார். மேலும் தொண்டர்கள் பலரும் சூழ கோர்ட்டுக்குள் வந்த போது மற்றொரு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. இதனால் அரசு வக்கீல் ஞானசேகர் விஜயகாந்த் மற்றும் அவரது வக்கீல்களை கண்டித்தார். இதனால் இரு தரப்பினரும் கடும் வார்த்தைகளால் மோதினர் தொடர்ந்து இரு தரப்பினரும் கைகலப்பில் இறங்கினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் சமரசம் செய்தனர்.

நடந்தது என்ன ?

கோர்ட்டில் ஒரு கொலை வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. இந்நேரத்தில் படை பரிவாரங்களுடன் கோஷம் போட்டபடி கோர்ட்டுக்குள் நுழைந்தார். நுழைந்ததும், விஜயகாந்த் அரசு வக்கீலை பார்த்து முறைத்து பார்த்தாராம். இதற்கு என்னை முறைக்க வேண்டாம், எதுவானாலும் நீதபதியிடம் சொல்லுங்கள் என அரசு வக்கீல் ஞானசேகர் கூறினார். மேலும் கோர்ட்டில் அமைதி இருந்தால்தான் விசாரணை நடத்த முடியும். இதற்கு நீதிபதி ஆவன செய்ய வேண்டும் என ஞானசேகர் கூறினார். தொடர்ந்து விஜயகாந்துடன் வந்த வக்கீல் ஜெகன்நாதன் மற்றும் ஒரு 5 பேர் அரசு வக்கீலை தாக்கினர். இதையடுத்து தே.மு..தி.க. வக்கீல்களுக்கும் அடி விழுந்தது. இதில் வக்கீலின் மூக்கு கண்ணாடி உடைந்தது. பின்னர் தான் தாக்கப்பட்டது தொடர்பாக கோட்டார் ,போலீஸ் ஸ்டேஷனில் விஜயகாந்த் உள்பட 5 பேர் மீது புகார் மனு அளித்துள்ளார்.

தினமலர்


 கோர்ட்டில் அரசு வக்கீலுக்கு அடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 கோர்ட்டில் அரசு வக்கீலுக்கு அடி Empty Re: கோர்ட்டில் அரசு வக்கீலுக்கு அடி

Post by யினியவன் Mon Jul 01, 2013 3:15 pm

பத்தோட ஒண்ணு பதினோன்னா இன்னொரு கேசு புக் பண்ணிக்கிங்க எசமான் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 கோர்ட்டில் அரசு வக்கீலுக்கு அடி Empty விஜயகாந்த் சென்ற இடமெல்லாம் வெறுப்பு ., கோர்ட்டில் அரசு வக்கீலுக்கு அடி

Post by soplangi Mon Jul 01, 2013 5:02 pm

நாகர்கோவில்: தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் ஆஜராக வந்த போது அரசு வக்கீலுக்கு அடி விழுந்தது. இதனால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் விசாரணையை அப்படியே நிறுத்தி விட்டு கோர்ட்டில் இருந்து தனது அறைக்கு திரும்பினார்.

கடந்த 14-10-2012 ல் குமரிமாவட்டத்தில் நடந்த ஒரு விழாவில் முதல்வர் ஜெ.,வை அவதூறாக பேசியதாக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராக இன்று அவர் தனது கட்சி தொண்டர்கள் மற்றும் வக்கீல்களுடன் வந்தார். இவர் 10.30 க்கு வராமல் காலம் தாழ்த்தி 11.30 க்கு வந்தார். மேலும் தொண்டர்கள் பலரும் சூழ கோர்ட்டுக்குள் வந்த போது மற்றொரு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. இதனால் அரசு வக்கீல் ஞானசேகர் விஜயகாந்த் மற்றும் அவரது வக்கீல்களை கண்டித்தார். இதனால் இரு தரப்பினரும் கடும் வார்த்தைகளால் மோதினர் தொடர்ந்து இரு தரப்பினரும் கைகலப்பில் இறங்கினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் சமரசம் செய்தனர்.

நடந்தது என்ன ?

கோர்ட்டில் ஒரு கொலை வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. இந்நேரத்தில் படை பரிவாரங்களுடன் கோஷம் போட்டபடி கோர்ட்டுக்குள் நுழைந்தார். நுழைந்ததும், விஜயகாந்த் அரசு வக்கீலை பார்த்து முறைத்து பார்த்தாராம். இதற்கு என்னை முறைக்க வேண்டாம், எதுவானாலும் நீதபதியிடம் சொல்லுங்கள் என அரசு வக்கீல் ஞானசேகர் கூறினார். மேலும் கோர்ட்டில் அமைதி இருந்தால்தான் விசாரணை நடத்த முடியும். இதற்கு நீதிபதி ஆவன செய்ய வேண்டும் என ஞானசேகர் கூறிõனார். தொடர்ந்து விஜயகாந்துடன் வந்த வக்கீல் ஜெகன்நாதன் மற்றும் ஒரு 5 பேர் அரசு வக்கீலை தாக்கினர். இதில் வக்கீலின் மூக்கு கண்ணாடி உடைந்தது. பின்னர் தான் தாக்கப்பட்டது தொடர்பாக கோட்டார் ,போலீஸ் ஸ்டேஷனில் விஜயகாந்த் உள்பட 5 பேர் மீது புகார் மனு அளித்துள்ளார்.

-- தினமலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

 கோர்ட்டில் அரசு வக்கீலுக்கு அடி Empty Re: கோர்ட்டில் அரசு வக்கீலுக்கு அடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெ., குவித்த சொத்து 3,300 ஏக்கர்தான் ; கோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவிப்பு
» தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது :சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு
» மனைவி இல்லையென கோர்ட்டில் சாட்சியம் அரசு ஊழியருக்கு விழுந்தது "செருப்படி'
» வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரம்
» சமச்சீர் கல்வித் திட்ட தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வோம்- தமிழக அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum