ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில பாட்டு வரிகள்

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சில பாட்டு வரிகள் Empty சில பாட்டு வரிகள்

Post by ரூபன் Fri Oct 23, 2009 10:40 pm

தொட்டு விட தொட்டு விட தொடரும்

கை பட்டுவிட பட்டுவிட மலரும்

தொட்டு விட தொட்டு விட தொடரும்

கை பட்டுவிட பட்டுவிட மலரும்

பக்கம் வர பக்கம் வர மயங்கும்

உடன் வெக்கம் வந்து வெக்கம் வந்து குலுங்கும்

பக்கம் வர பக்கம் வர மயங்கும்

உடன் வெக்கம் வந்து வெக்கம் வந்து குலுங்கும்



முத்து முத்து புன்னகையை சேர்த்து

கன்னி முன்னும் பின்னும் அன்ன நடை கோர்த்து

முத்து முத்து புன்னகையை சேர்த்து

கன்னி முன்னும் பின்னும் அன்ன நடை கோர்த்து

எட்டி எட்டி செல்லுவது பார்த்து

நெஞ்சை தட்டி தட்டி விட்டதடி காற்று..



தொட்டு விட தொட்டு விட தொடரும்

கை பட்டுவிட பட்டுவிட மலரும்



கொஞ்சி கொஞ்சி எண்ணங்களை விளக்கும்

சொல்லி கொட்டி கொட்டி வர்ணணைகள் அளக்கும்

கொஞ்சி கொஞ்சி எண்ணங்களை விளக்கும்

சொல்லி கொட்டி கொட்டி வர்ணணைகள் அளக்கும்

அஞ்சி அஞ்சி கன்னி உடல் நடக்கும்

இடை கெஞ்சி கெஞ்சி கையிரண்டில் தவிக்கும்



பக்கம் வர பக்கம் வர மயங்கும்

உடன் வெக்கம் வந்து வெக்கம் வந்து குலுங்கும்



அள்ளி அள்ளி வைத்துக்கொள்ள துடிக்கும்

கதை சொல்லி சொல்லி பாடங்கள் படிக்கும்

அள்ளி அள்ளி வைத்துக்கொள்ள துடிக்கும்

கதை சொல்லி சொல்லி பாடங்கள் படிக்கும்

துள்ளி துள்ளி சின்ன உடல் அடிக்கும்

கன்னம் கிள்ளி கிள்ளி மெல்ல மெல்ல சிரிக்கும்



தொட்டு விட தொட்டு விட தொடரும்

கை பட்டுவிட பட்டுவிட மலரும்

பக்கம் வர பக்கம் வர மயங்கும்

உடன் வெக்கம் வந்து வெக்கம் வந்து குலுங்கும்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

சில பாட்டு வரிகள் Empty Re: சில பாட்டு வரிகள்

Post by ரூபன் Fri Oct 23, 2009 10:40 pm

வேறு இடம் தேடிப் போவாளோ - இந்த

வேதனையில் இருந்து மிள்வாளோ

வேறு இடம் தேடிப் போவாளோ - இந்த

வேதனையில் இருந்து மிள்வாளோ

நூறு முறை இவள் புறப்பட்டாள்--விதி

நூலிழையில் இவள் அகப்பட்டாள்



வேறு இடம் தேடிப் போவாளோ - இந்த

வேதனையில் இருந்து மிள்வாளோ

வேதனையில் இருந்து மீள்வாளோ...



பருவமழை பொழியப் பொழிய

பயிரெல்லாம் செழிக்காதோ

பருவமழை பொழியப் பொழிய

பயிரெல்லாம் செழிக்காதோ

இவள் பருவமழையாலே வாழ்க்கை பாலைவனாமாகியது

பருவமழையாலே வாழ்க்கை பாலைவனாமாகியது



தருவதனால் பெறுவதனால் உறவு

தாம்பத்தியம் ஆகாதோ

தருவதனால் பெறுவதனால் உறவு

தாம்பத்தியம் ஆகாதோ

இவள் தரவில்லை பெறவில்லை

தனிமரமாய் ஆனாளே

தரவில்லை பெறவில்லை

தனிமரமாய் ஆனாளே



சிறுவயதில் செய்த பிழை

சிலுவையென சுமக்கின்றாள்

இவள் மறுபடியும் உயிர்ப்பாளோ

மலரெனவே முகிழ்ப்பாளோ

மறுபடியும் உயிர்ப்பாளோ

மலரெனவே முகிழ்ப்பாளோ



வேறு இடம் தேடிப் போவாளோ ....இந்த

வேதனையில் இருந்து மிள்வாளோ...

வேதனையில் இருந்து மீள்வாளோ...
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

சில பாட்டு வரிகள் Empty Re: சில பாட்டு வரிகள்

Post by ரூபன் Fri Oct 23, 2009 10:41 pm

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

செல்வ களஞ்சியமே

என்னை கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரியவந்தாய்

பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா

பேசும் பொற்சித்திரமே

அள்ளி அணைத்திடவே என் முன்

ஆடி வரும் தேனே...





ஓடி வருகையிலே கண்ணம்மா

உள்ளம் குளிருதடி

ஆடித் திரிதல் கண்டால் உன்னை போய்

ஆவி தழுவுதடி..

உச்சிதனை முகர்ந்தால் கர்வம் ஓங்கி வளருதடி

மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால்

மேனி சிலிர்க்குதடி

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம் தான்

கள்வெறி கொள்ளுதடி

உன்னை தழுவிடிலோ கண்ணம்மா

உன்மத்தமாகுதடி



உன் கண்ணில் நீர் வழிந்தால்

என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா

என் உயிர் நின்னதன்றோ ...





சொல்லு மழலையிலே கண்ணம்மா

துன்பங்கள் தீர்த்திடுவாய்

முல்லைச் சிரிப்பாலே எனது

மூர்க்கம் தவிர்த்திடுவாய்



இன்பக் கதைகளெல்லம் உன்னைப்போல்

ஏடுகள் சொல்வதுண்டோ

அன்பு தருவதிலே உன்னை நேர் ஆகுமோர் தெய்வம் உண்டோ



மார்பில் அணிவதற்கே உன்னைப்போல்

வைர மணிகளுண்டோ

சீர்பெற்று வாழ்வதற்கே

உன்னைப்போல் செல்வம் பிறிதுமுண்டோ
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

சில பாட்டு வரிகள் Empty Re: சில பாட்டு வரிகள்

Post by ரூபன் Fri Oct 23, 2009 10:41 pm

மயக்கும் மாலை பொழுதே நீ போ போ

இனிக்கும் இன்ப இரவே நீ வா வா

இன்னலை தீர்க்க வா ஆ ஆ...

மயக்கும் மாலை பொழுதே நீ போ போ

இனிக்கும் இன்ப இரவே நீ வா வா

இன்னலை தீர்க்க வா....



பன்னீர் தெளிக்க பனி செய்யுமே...

பசும்புல் படுக்க பாய் போடுமே...

பன்னீர் தெளிக்க பனி செய்யுமே...

பசும்புல் படுக்க பாய் போடுமே...

மயக்கும் மாலை பொழுதே நீ போ போ

இனிக்கும் இன்ப இரவே நீ வா வா

இன்னலை தீர்க்க வா....



பாலூட்டும் நிலவு தேனூட்டுமே..

பாடும் தென்றல் தாலாட்டுமே....

பாலூட்டும் நிலவு தேனூட்டுமே..

பாடும் தென்றல் தாலாட்டுமே....

புன்னைமரம் தன் அன்பினாலே...

புன்னைமரம் தன் அன்பினாலே...

போடும் போர்வை தன்னாலே.....

போடும் போர்வை தன்னாலே.....

மயக்கும் மாலை பொழுதே நீ போ போ

இனிக்கும் இன்ப இரவே நீ வா வா

இன்னலை தீர்க்க வா....



கனியிதழ் காதல் பசி தீர்க்குமே...

காண்போம் பேரின்பமே.......

கனியிதழ் காதல் பசி தீர்க்குமே...

காண்போம் பேரின்பமே.......

வானிலும் ஏது வாழ்வு இது போலே...

வசந்தமே இனி எந்நாளும்......

வானிலும் ஏது வாழ்வு இது போலே...

வசந்தமே இனி எந்நாளும்......

மயக்கும் மாலை பொழுதே நீ போ போ

இனிக்கும் இன்ப இரவே நீ வா வா

இன்னலை தீர்க்க வா ஆ ஆ...

மயக்கும் மாலை பொழுதே நீ போ போ

இனிக்கும் இன்ப இரவே நீ வா வா

இன்னலை தீர்க்க வா.........

ஆ ஆ ஆ ஆஆ..... ஆ ஆ...
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

சில பாட்டு வரிகள் Empty Re: சில பாட்டு வரிகள்

Post by ரூபன் Fri Oct 23, 2009 10:42 pm

சிறகுகள் நீளுதே

பறவைகள் போலவே

விண்வெளி தாண்டியும்

தள்ளித் தள்ளி போகுதே

புது வித அனுபவம்

நொடியினில் பெருகிடும்

இருவரின் உயிரையும்

அள்ளி அள்ளி போகுதே



என்னைக் கொஞ்சம் மாற்றி

என் நெஞ்சில் உன்னை ஊற்றி

நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லதே

நேற்றும் இன்றும் வேறா -இங்கு

காணும் நானும் நானா

உன் பேச்சில் என்னை வீழ்த்திச் செல்லாதே



ஒண்ணே ஒண்ணு சொல்லணும்

உன் முகத்தை பார்த்து சொல்லணும்

தனிமை கொஞ்சம் கிடைக்கக் கூடாதா

நானும் மாறிப் போனதேன் - என்

நளினம் கூடிப் போனதேன்

அதை தெரிந்தால் நீயே சொல்லக்கூடாதா

யாரை நான் கேட்பேன்

நீ சொல்வாயா

யாரை நான் கேட்பேன்

நீயே சொல்வாயா

நீயே சொல்வாயா



வருகின்ற வழியினில் மலர்களின் கூட்டமுண்டு

ஒரு முறை கூட நின்று ரசித்ததில்லை

இன்று மட்டும் கொஞ்சம் நின்று ஒரு பூவைக் கிள்ளி

சிரிப்புடன் செல்வேன் என்று நினைத்ததில்லை



நீ கிள்ளும் புக்களை நான் சூடிக் கொள்ளவே

என்கின்ற எண்ணம் இன்று வந்தாச்சு

ஆனாலும் நேரிலே

எப்போதும் போலவே

இயல்பாக பேசிப் போவது என்றாச்சு



என்னைக் கொஞ்சம் மாற்றி

என் நெஞ்சில் உன்னை ஊற்றி

நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லதே

நேற்றும் இன்றும் வேறா -இங்கு

காணும் நானும் நானா

உன் சொல்லால் என்னை வீழ்த்திச் செல்லாதே



சிறகுகள் நீளுதே

பறவைகள் போலவே

விண்வெளி தாண்டியும்

தள்ளித் தள்ளி போகுதே

புது வித அனுபவம்

நொடியினில் பெருகிடும்

இருவரின் உயிரையும்

அள்ளி அள்ளி போகுதே



என்னை இங்கே வரச்செய்தாய்

என்னென்னவோ பேசச் செய்தாய்

புன்னகைகள் பூக்கச் செய்தாய்

இன்னும் என்ன

அருகினில் அமர்ந்தென்னை

உற்று உற்று பார்க்கும் உந்தன்

துரு துரு பார்வைக்குத் தான் அர்த்தமென்ன



என் பார்வை புதுசு தான்

என் பேச்சும் புதுசு தான்

உன்னாலே நானும் மாறிப் போனேனே

கூட்டத்தில் என்னைத் தான்

உன் கண்கள் தேடணும்

என்றெல்லாம் எண்ணும் பைத்தியம் ஆனேனே



என்னைக் கொஞ்சம் மாற்றி

என் நெஞ்சில் உன்னை ஊற்றி

நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லதே

நேற்றும் இன்றும் வேறா -இங்கு

காணும் நானும் நானா

உன் பேச்சில் என்னை வீழ்த்திச் செல்லாதே



ஒண்ணே ஒண்ணு சொல்லணும்

உன் முகத்தை பார்த்து சொல்லணும்

தனிமை கொஞ்சம் கிடைக்கக் கூடாதா

நானும் மாறிப் போனதேன் - என்

நளினம் கூடிப் போனதேன்

அதை தெரிந்தால் நீயே சொல்லக்கூடாதா

யாரை நான் கேட்பேன்

நீ சொல்வாயா

யாரை நான் கேட்பேன்

நீயே சொல்வாயா

நீயே சொல்வாயா

நீயே சொல்வா...யா

நீயே சொல்வாயா
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

சில பாட்டு வரிகள் Empty Re: சில பாட்டு வரிகள்

Post by ரூபன் Fri Oct 23, 2009 10:43 pm

தேவன் திருச்சபை மலர்களே...

லல்லாலல லலலல

வேதம் ஒலிக்கின்ற மணிகளே ....

லல்லாலல லலலல

போடுங்கள் ஓர்....புன்னகைக்கோலம்...

பாடுங்கள் ஓர்...இன்னிசை ராகம் ..!



விண்மீனை உன் கண்களில் பார்க்கிறேன்

பொன்மானை உன் நடையினில் காண்கிறேன்

எங்கள் அன்னை மேரியின்

பொஙும் கருணை மழையிலே

என் செல்வமே என் தெய்வமே

பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்கவே



தேவன் திருச்சபை மலர்களே...

வேதம் ஒலிக்கின்ற மணிகளே ....

போடுங்கள் ஓர்....புன்னகைக்கோலம்...

பாடுங்கள் ஓர்...இன்னிசை ராகம் ..!



கண்ணே மணியே பொன்னெழில் மலர்களே

அன்பே அமுதே அருந்தவப் பயன்களே

கொஞ்சூம் மழலை மொழியிலே

உள்ளம் மயங்க மயங்கவே

பொன்வண்டு போல் சில்வண்டு போல்

கவிபாடுங்கள் உலகம் மகிழவே



தேவன் திருச்சபை மலர்களே...

வேதம் ஒலிக்கின்ற மணிகளே ....

போடுங்கள் ஓர்....புன்னகைக்கோலம்...

பாடுங்கள் ஓர்...இன்னிசை ராகம் ..!
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

சில பாட்டு வரிகள் Empty Re: சில பாட்டு வரிகள்

Post by ரூபன் Fri Oct 23, 2009 10:43 pm

கண்மணியே ராதை எனும் காதலியே

நான் விரும்பும் பெண்மணியே

ஆடை கட்டும் பைங்கிளியே

கண்ணன் வந்தான் பாட்டிசைக்க

கவலைகளை விட்டு விடு

கால் சலங்கை சத்தமிட மேடையிலே வட்டமிடு..............



கங்கைகரை மன்னனடி

கண்ணன் மலர் கண்ணனடி

வங்க கடல் வண்ணனடி

உள்ளம் கவர் கள்வனடி

நெஞ்சில் எழும் அலைகளிலே

நீச்சல் இடும் இளைஞனடி

வஞ்சி கொடி மடியினிலே

மஞ்சம் இடும் தலைவனடி

உள்ளத்தை எடுத்தேன்

உன் கையில் கொடுத்தேன்

வெள்ளத்தை பிரிந்த

மீனை போல் துடித்தேன்

கங்கைகரை மன்னனடி

கண்ணன் மலர் கண்ணனடி

வங்க கடல் வண்ணனடி

உள்ளம் கவர் கள்வனடி



தத்தும் சிறு தாமரை பாதங்கள் நடைதான் பயில

கத்தும் கடல் நீரலை போல் குழல்தான் நெளிய

இல்லையென யாவரும் கூறிடும் இடைதான் ஒடிய

இன்பம் என என் விழி பார்த்தது இமைதான் விரிய

கால் சதங்கை பாடுதடி

நாள் வரத்தான் வாடுதடி

கால் சதங்கை பாடுதடி

நாள் வரத்தான் வாடுதடி

முன்னம் பல ஜன்மம் வழியே உண்டானது உன் உறவே

இன்னும் எனை தொட்டு தொடர்ந்தே பந்தாடுது உன் நினைவே

உயிர் வாடும் பெண்ணா

வா வா கண்ணா

கங்கைகரை மன்னனடி

கண்ணன் மலர் கண்ணனடி

வங்க கடல் வண்ணனடி

உள்ளம் கவர் கள்வனடி

நெஞ்சில் எழும் அலைகளிலே

நீச்சல் இடும் இளைஞனடி

வஞ்சி கொடி மடியினிலே

மஞ்சம் இடும் தலைவனடி

உள்ளத்தை எடுத்தேன்

உன் கையில் கொடுத்தேன்

வெள்ளத்தை பிரிந்த

மீனை போல் துடித்தேன்

கங்கைகரை மன்னனடி

கண்ணன் மலர் கண்ணனடி

வங்க கடல் வண்ணனடி

உள்ளம் கவர் கள்வனடி



சந்தம் தரும் ஆடலும் பாடலும் சுகமாய் மலரும்

சுட்டும் விழி பார்வையில் ஆயிரம் நிலவாய் பொழியும்

அங்கம் ஒரு ஆலிலை போல் இங்கு நடனம் புரியும்

அன்பே என மாதவன் தோள் தொட நெடுநாள் உருகும்

காத்திருப்பாய் கை அணைக்க

காதலியாள் மெய் அணைக்க

காத்திருப்பாய் கை அணைக்க

காதலியாள் மெய் அணைக்க

கண்ணன் மனம் அந்தபுரமே

வந்தாடிடும் முத்துச்சரமே

அச்சம் விடும் பச்சை கிளியே

அவள் பால் இனம் உணர்த்தும் கனியே

நாளும் ஓதும்

காதல் வேதம்

கங்கைகரை மன்னனடி

கண்ணன் மலர் கண்ணனடி

வங்க கடல் வண்ணனடி

உள்ளம் கவர் கள்வனடி

நெஞ்சில் எழும் அலைகளிலே

நீச்சல் இடும் இளைஞனடி

வஞ்சி கொடி மடியினிலே

மஞ்சம் இடும் தலைவனடி

உள்ளத்தை எடுத்தேன்

உன் கையில் கொடுத்தேன்

வெள்ளத்தை பிரிந்த

மீனை போல் துடித்தேன்

உள்ளத்தை எடுத்தேன்

உன் கையில் கொடுத்தேன்

வெள்ளத்தை பிரிந்த

மீனை போல் துடித்தேன்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

சில பாட்டு வரிகள் Empty Re: சில பாட்டு வரிகள்

Post by ரூபன் Fri Oct 23, 2009 10:44 pm

ஆடி வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம்

கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்

காவிரியின் ஓரம்...

ஆடி வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம்

கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்



ஓரக்கண்ணில் ஊர வைத்த தேன் கவிதை சாரம்

ஓரக்கண்ணில் ஊர வைத்த தேன் கவிதை சாரம்

ஓசையின்றி பேசுவது ஆசை என்னும் வேதம்

ஆசை என்னும் வேதம்...



ஆசை என்னும் வேதம்...



வேதம் சொல்லி மேளம் இட்டு மேடை கண்டு ஆடும்

மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தை பல நாடும்

வேதம் சொல்லி மேளம் இட்டு மேடை கண்டு ஆடும்

மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தை பல நாடும்



நாடும் உள்ளம் கூடும் எண்ணம் பேசு மொழி மௌனம்

ராகம் தன்னை மூடி வைத்த வீணை அவள் சின்னம்

வீணை அவள் சின்னம்...



வீணை அவள் சின்னம்...



சின்னம் மிக்க அன்னகிளி வண்ண சிலை கோலம்

என்னை அவள் பின்னி கொள்ள என்று வரும் காலம்



காலம் இது காலம் என்று காதல் தெய்வம் பாடும்

கங்கை நதி பொங்கும் கடல் சங்கமத்தில் கூடும்

சங்கமத்தில் கூடும்...



ஆடி வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம்

கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்

காவிரியின் ஓரம்...
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

சில பாட்டு வரிகள் Empty Re: சில பாட்டு வரிகள்

Post by ரூபன் Fri Oct 23, 2009 10:44 pm

விழியில் என் விழியில் ஒரு பூ பூத்தது

பூ இங்கு பெண்ணானது

பூ இன்று ஒண்ணானது

இதழோடு இதழ் சேர

இதழோடு இதழ் சேர

அம்மம்மா அப்பப்பா என்ன ஆனந்தம் தம் தம் தம்



விழியில் உன் விழியில் ஒரு பூ பூத்ததோ

பூ இங்கு பெண்ணானதோ

பூ இன்று ஒண்ணானதோ



தம் தம் தந்தம் தொட்டு

தாம் தாம் தாளம் இட்டு

சம் சம் நெஞ்சம் கொஞ்சுதோ



தை தை தத்தை ஒன்று

கை கை பின்ன கண்டு

பொய் பொய் வெட்கம் கொண்டதோ



நாலில் ஒன்று நாணம் அதை பாராட்டு

நில் நில் காலம் உண்டு

சொல் சொல் நேரம் கண்டு

இன்பம் இன்பம் கொள்ளை இன்பம்



விழியில் என் விழியில் ஒரு பூ பூத்தது

பூ இங்கு பெண்ணானதோ

பூ இன்று ஒண்ணானதோ



தேன் தேன் உன்னைத்தானே

நான் நான் உண்ணத்தானே

ஏன் ஏன் அன்பு தொல்லையோ



வா வா அள்ளி கொண்டு

போ போ இன்னும் என்ன

கேள் கேள் ஒன்றும் இல்லையோ



மடியில் பாயும் நதியே என்னை நீராட்டு

பொன் பொன் அங்கம் துள்ள

கண் கண் கவ்வி கொள்ள

இன்பம் இன்பம் கொள்ளை இன்பம்



விழியில் உன் விழியில் ஒரு பூ பூத்ததோ

பூ இங்கு பெண்ணானது

பூ இன்று ஒண்ணானது

இதழோடு இதழ் சேர

அம்மம்மா அப்பப்பா என்ன ஆனந்தம் தம் தம் தம்

விழியில் என் விழியில் ஒரு பூ பூத்ததோ

பூ இங்கு பெண்ணானது

பூ இன்று ஒண்ணானதோ
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

சில பாட்டு வரிகள் Empty Re: சில பாட்டு வரிகள்

Post by ரூபன் Fri Oct 23, 2009 10:45 pm

காவியம் பாட வா தென்றலே

புது மலர் பூத்திடும் வேளை

இனிதான பொழுது எனதாகுமோ

புரியாத புதிர்தான் எதிர்காலமோ

பாடும் நீல பூங்குயில்

மௌனமான வேளையில்

காவியம் பாட வா தென்றலே

காவியம் பாட வா தென்றலே



விளைந்ததோ வசந்தமே

புதுச்சுழல் பொலிந்திட

மனத்திலோ நிராசையே

இருட்டிலே மயங்கிட

வாழ்கின்ற நாட்களே

சோகங்கள் என்பதே

கண்ணீரில் தீட்டினேன்

கேளுங்கள் என் கதை

கலைந்து போகும் கானல் நீர் இது

காவியம் பாட வா தென்றலே

புது மலர் பூத்திடும் வேளை

இனிதான பொழுது எனதாகுமோ



புலர்ந்ததோ பொழுது இதுவோ

புள்ளினத்தின் மவோத்சவம்

இவை மொழி இசைத்ததும்

சுரங்களின் மனோகரம்

புது பிரபஞ்சமில்

மலர்ந்த நேரமே

அம்மாடி சொர்க்கம்தான்

முன்னாடி வந்ததோ

கசந்து போன காட்சி இல்லையே

காவியம் பாட வா தென்றலே

புது மலர் பூத்திடும் வேளை

இனிதான பொழுது எனதாகுமோ

புரியாத புதிர்தான் எதிர்காலமோ

பாடும் நீல பூங்குயில்

மௌனமான வேளையில்

காவியம் பாட வா தென்றலே

காவியம் பாட வா தென்றலே
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

சில பாட்டு வரிகள் Empty Re: சில பாட்டு வரிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum