ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாய் நன்றி உடைய மிருகமா..?

3 posters

Go down

நாய் நன்றி உடைய மிருகமா..?  Empty நாய் நன்றி உடைய மிருகமா..?

Post by கவிஞர் கே இனியவன் Tue 18 Jun 2013 - 7:37

நன்றியுடையார் என்பது தனக்கும் .தன் இனத்துக்கும் பிறருக்கும் விசுவாசமாகவும் பணிவுடனும் வாழ்வதாகும் .ஆனால் நாயை பொருத்தமட்டில் தன் இனத்தை கண்டால் கோபப்படுகிறது ..தனக்கு உணவுதரும் எசமானுக்கு மட்டும் நன்றியுடையதாக வாழுகிறது .எனவே நாயும் சுயநலத்துடன் தான்
நன்றி உடையதாக இருக்கிறது .

மனிதனும் சுயநலத்துக்காகவே நாயை வளர்க்கிறான் .வீட்டு பாதுகாப்புக்காக தான் நாயை வளர்க்கிறான் ...மொத்தத்தில் நாய் சுயநலத்துடன் வளர்க்கப்படும் உயிர் .இந்த இருவரில் யார்?
சுயநலவாதி? என்றால் மனிதன் தான் .காரணம் நாய் சொல்லவில்லை நான் நன்றி உடைய மிருகம் என்று .மனிதனே சொல்லிக்கொண்டு இருக்கிறான்..

ஆனால் நாய் என்றும் நன்றி உடையது

நன்றி என்பது எப்பொழுதுமே கிடைத்த ஒன்றினால் நாம் பெற்ற, பெற்றுக்கொண்டிருக்கின்ற பயனுக்காக கொடுத்தவருக்கு நாம் செலுத்தும் அன்புக் காணிக்கை. அதாவது ஒன்றைப் பெறாமல் நாம் நன்றி செலுத்த முடியாது. கிடைத்த ஒன்றுக்காக செலுத்தப்படுவது. ஒரு பிடி சோற்றுக்காக தனது உயிர் உள்ளவரை கொடுத்தவருக்குத் தனது அன்பைக் காணிக்கையாகக் கொடுக்கிறது நாய். நன்றி உணர்வுக்கு நாய்க்கு இணையாக ஒரு உயிரினமும் இல்ல. அதற்கான காரணம் என்னவென்றால் மனிதன் அதனது காவல் தொழிலுக்கான கூலியாக உணவைக் கொடுக்கின்றான். ஆனால் நாயோ தான் கொடுப்பதாக எதையும் கருதாமல், அதனால் கிடைப்பதைக் கூலியாக எண்ணாமல் கொடையாக ஏற்றுக்கொள்கிறது. இதை நாயைவிட வேறு எந்த உயிரினத்தாலும் மேற்கொள்ள முடியாது.' உண்டி கொடுப்போர் உயிர் கொடுப்போர்' என்பது மனிதனுக்கு வார்த்தை. ஆனால் நாய்க்கு அது வாழ்க்கை.
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

நாய் நன்றி உடைய மிருகமா..?  Empty Re: நாய் நன்றி உடைய மிருகமா..?

Post by ராஜா Tue 18 Jun 2013 - 12:44

அநியாயம் என்னமோ சொல்லுறார் ஒண்ணுமே புரியலையே ......
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாய் நன்றி உடைய மிருகமா..?  Empty Re: நாய் நன்றி உடைய மிருகமா..?

Post by மதுமிதா Tue 18 Jun 2013 - 12:53

எனக்கும் தான்.....

ஆனால் நாய் மிக்க நன்றி உடையது
இந்த காலத்தில் சொந்த வீட்டிற்க்கே எத்தனையோ பேர் நன்றி இல்லாமல் இருக்கிறார்கள் ஆனால் நாய் சுயநலத்துடனாவது நன்றி உள்ளதாக இருப்பது வியக்கத்தக்க ஒன்று

இந்த காலத்தில் பிள்ளைகள், பெற்றோரை முதியோர் இல்லத்தில் விட்டு தனியாக வாழ விரும்புகிறார்கள் ஆனால் 5 அறிவு படைத்த அது நம்மை விட்டு பிரிய நினைக்காது...
அப்பிடியே ஒருவேளை நாம் வெளியே போய்டு வந்தால் நம்மை கண்டவுடன் அது இவளவு ஆனந்தத்துடன் நம்மை நோக்கி ஓடி வரும் .. அதற்கு காரணம்...
நாம் அதற்கு வெளிளிருந்து வரும் போது எதாவது வங்கி கொண்டு வந்துருப்போம் என்று தெரியுமா? இல்லை நம்மை பார்த்த சந்தோசம் மட்டுமே ...
அதற்கு நம்மால் உணவளிக்க முடியாது என்று தெரிந்தும் கூட என்றோ ஒரு நாள் போட்ட உணவிற்காக இறுதிவரை நம் கூடயே வரும் ஒரு மிருகம்


நாய் நன்றி உடைய மிருகமா..?  Mநாய் நன்றி உடைய மிருகமா..?  Aநாய் நன்றி உடைய மிருகமா..?  Dநாய் நன்றி உடைய மிருகமா..?  Hநாய் நன்றி உடைய மிருகமா..?  U



நாய் நன்றி உடைய மிருகமா..?  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

நாய் நன்றி உடைய மிருகமா..?  Empty Re: நாய் நன்றி உடைய மிருகமா..?

Post by மதுமிதா Tue 18 Jun 2013 - 12:58

நாய் நன்றி உடைய மிருகமா..?  Photo


நாய் நன்றி உடைய மிருகமா..?  Mநாய் நன்றி உடைய மிருகமா..?  Aநாய் நன்றி உடைய மிருகமா..?  Dநாய் நன்றி உடைய மிருகமா..?  Hநாய் நன்றி உடைய மிருகமா..?  U



நாய் நன்றி உடைய மிருகமா..?  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

நாய் நன்றி உடைய மிருகமா..?  Empty Re: நாய் நன்றி உடைய மிருகமா..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum