புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
40 Posts - 63%
heezulia
Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 3%
viyasan
Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
232 Posts - 42%
heezulia
Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
21 Posts - 4%
prajai
Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 1 match for மகாவீரர்

Topics tagged under மகாவீரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Mahavir-swami-jayanti

மகாவீர் ஜெயந்தி என்பது சமண மதத்தவரின் சிறப்பு விழா. இந்த ஜெயந்தி மகாவீரர் சுவாமிகளின் பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது.

சமண மதத்தின் 24-ஆவது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் மகாவீர் சுவாமி. அவர் கிமு 599 ஆண்டில் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. அவரது தந்தை மன்னர் சித்தார்த்தர் மற்றும் தாய் ராணி திரிஷாலா. அவரது குழந்தை பருவ பெயர் வர்தமான்.


சமண மதம் எதை அடிப்படையாகக் கொண்டது?


இந்து மதத்தைப் போலவே சமண மதத்திற்கும் ஸ்தாபகர் இல்லை. சமணம், 24 தீர்த்தங்கரர்களின் வாழ்க்கை மற்றும் போதனைகளை அடிப்படையாகக் கொண்டது. தீர்த்தங்கரர் என்றால் மனித துன்பங்களும் வன்முறைகளும் நிறைந்த இவ்வுலக வாழ்க்கையைக் கடந்து ஆன்மீக விடுதலையின் உலகத்தை அடைந்த ஆத்மாக்கள் என்று பொருள். 24 வது தீர்த்தங்கரான மகாவீரர், சமணர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவர்.

இந்த ஆன்மீக துறவிகளில் கடைசி தீர்த்தங்கரர் மகாவீரர் ஆவார். ஆனால், மற்றவர்களின் சரித்திரம் நிச்சயமற்றதாக இருக்கும் நிலையில் மகாவீரர் இந்த பூமியில் பிறந்தார் என்று உறுதியாகக் கூறலாம். இந்த அகிம்சை போதகர் க்ஷத்திரிய சாதியில் பிறந்தவர். இவர் கௌதம புத்தரின் சமகாலத்தவர்.

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், மகாவீரரும் அதே மகத் பகுதியை (இன்றைய பிகார்) சேர்ந்தவர். கௌதம புத்தரும் இதே பகுதியை சேர்ந்தவர்தான்.

கௌதம புத்தரும் மகாவீரரும் ஒரே மாதிரியாக சிந்தித்தார்களா?


கௌதம புத்தர் மற்றும் #மகாவீரர் இருவரும் பிராமணர்களால் ஊக்குவிக்கப்பட்ட, அந்த சகாப்தத்தின் வேத நம்பிக்கைகளின் மேலாதிக்கத்திற்கு எதிரான இயக்கங்களின் மிகவும் வலுவான பேச்சாளர்களாக இருந்தனர்.

மகாவீரரின் சீடர்கள் மறுபிறவி கோட்பாடு போன்ற சில வேத நம்பிக்கைகளை ஏற்றுக்கொண்டனர், ஆனால் கௌதம புத்தர் போலவே சாதி கட்டுப்பாடுகள், கடவுள்களின் மேலாதிக்கம் மற்றும் விலங்குகளை பலியிடும் நடைமுறை ஆகியவற்றைத் தவிர்த்தார்கள்.

மகாவீரரைப் பின்பற்றுபவர்களுக்கு, முக்தியின் பாதை என்பது துறத்தல் மற்றும் தியாகம். ஜீவாத்மாக்களின் பலி இதில் அடங்காது.

மகாவீரரின் போதனைகள் என்ன?


மகாவீரர் சில பௌத்த நூல்களிலும் குறிப்பிடப்படுகிறார். ஆனால் இன்று அவரைப் பற்றி நாம் அறிந்த அனைத்தும் இரண்டு சமண நூல்களை அடிப்படையாகக் கொண்டவை. இதில் ஒன்று கல்பசூத்திரம். இந்த புத்தகம் மகாவீரருக்கு பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தில் மகாவீரர் ஒரு குழப்பமான, நிர்வாணமான, தனிமையான துறவியாக காட்டப்படுகிறார்.

மகாவீர் தனது 30வது வயதில் பயணம் செய்ய ஆரம்பித்ததாகவும், 42 வயது வரை பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

கௌதம புத்தரைப் போல மகாவீரர் எந்த ஒரு நடுவழியையும் போதிக்கவில்லை. அசத்தியத்தையும் உடலுறவையும் கைவிடுங்கள், பேராசை மற்றும் உலக விஷயங்களில் பற்றுதலைக் கைவிடுங்கள், அனைத்து வகையான கொலைகள் மற்றும் வன்முறைகளையும் நிறுத்துங்கள் என்று மகாவீரர் தனது சீடர்களுக்கு போதித்தார்.

மகாவீர் எப்படி சந்நியாசி ஆனார்?


மகாவீரர் அறிவைத் தேடி தனது வீட்டை விட்டு வெளியேறி ஒரு பயங்கரமான வேதனையான செயலுடன் தனது பயணத்தைத் தொடங்கினார்.

கல்பசூத்திரத்தில் அசோக மரத்தடியில் நடந்த அந்த தருணத்தின் வர்ணனை உள்ளது. அங்கு அவர் தனது ஆபரணங்கள், மாலைகள் மற்றும் அழகான பொருட்களை தியாகம் செய்தார். வானத்தில் சந்திரனும் கிரக நட்சத்திரங்களும் இணைந்த சுப நேரத்தில், இரண்டரை நாட்கள் நீரில்லாத விரதத்திற்குப் பிறகு தெய்வீக ஆடைகளை அணிந்தார். அப்போது அவர் தனியாக இருந்தார். தலைமுடியை பிடுங்கி எறிந்து சந்நியாசியானார்.

பெளத்தர்கள் தலையை மழித்துகோள்ளும் அதே நேரம் சமண சீடர்கள் தங்கள் கைகளால் முடியைப் பறித்தெடுப்பார்கள். மகாத்மா காந்தி வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை வீழ்த்துவதற்கு அகிம்சையைப் பயன்படுத்திய 20 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் மகாவீரரின் போதனைகள் மற்றும் சமண பாரம்பரியம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றது. எல்லா உயிரினங்களுக்கும் சமண மதத்தில் அளிக்கப்பட்ட மரியாதையை காந்திஜி பெரிதும் மதித்தார்.

அவரது அகிம்சை தத்துவத்தின் மீது, லியோ டால்ஸ்டாய் உட்பட பலரின் தாக்கம் இருந்தது. ஆனால் மகாவீரரை அகிம்சையின் பாதுகாவலராக காந்திஜி கருதினார்.

மகாவீரர் சுவாமியின் போதனைகள் எங்கெல்லாம் பரவின?


மகாவீரரின் புனித போதனைகள் இந்தியா முழுவதும் பரவியது. குறிப்பாக மேற்கு இந்தியாவின் குஜராத், ராஜஸ்தான் மற்றும் தென்னிந்தியாவில், பலர் சமண மதத்தை ஏற்றுக்கொண்டனர்.

கர்நாடகாவில் உள்ள ஷ்ரவன் பெலகொலாவில் மிகவும் பிரபலமான சமண தீர்த்தங்கரரின் சிலை உள்ளது. பாகுபலி சோட்டி என்ற மலை உச்சியில் இருந்து செதுக்கப்பட்ட பிரமாண்ட சிலை அங்கு காணப்படுகிறது. சமண பாரம்பரியத்தின் படி, பாகுபலி அல்லது கோமட், முதல் தீர்த்தங்கரரின் மகன்.

17 மீட்டர் உயரமும், 8 மீட்டர் அகலமும் கொண்ட இந்த சிலை, ஒரே பாறையால் உருவாக்கப்பட்ட மனிதர்களால் செதுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய, சிலை ஆகும்.

சமண சிலைகளின் எளிய வடிவம் தவத்தின் இறுதி நிலையைக் காட்டுகிறது. கடுமையான சமண நிரமிஷ் (இறைச்சி இல்லாத) உணவில், இறைச்சி மற்றும் முட்டைகளை உட்கொள்வது மட்டுமல்லாது கிழங்கு வகைகளும் தடைசெய்யப்பட்டுள்ளது. அவற்றை வேரோடு பிடுங்கும்போது அதைச்சுற்றியுள்ள தாவரங்கள் மற்றும் சிறிய விலங்குகள் பாதிக்கப்படலாம் என்பதற்காகவே இது நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.

மகளிர் பற்றிய கருத்து


பெண்கள் அறிவுப் பாதையிலும் விடுதலைப் பாதையிலும் நடக்க முடியுமா என்பதில் சமண சமூகத்தில் கருத்து வேறுபாடு உள்ளது. பெண்களை உலகின் மிகப்பெரிய சலனமாக மகாவீரர் கருதினார் என்று ஒரு சமண நூல் குறிப்பிடுகிறது. கடுமையான சமண மரபுகளின்படி பெண்கள் சந்நியாசிகளாக இருக்க முடியாது. ஏனெனில் அவர்களின் உடல்கள் கருமுட்டைகளை உருவாக்குகின்றன. அவை மாதவிடாய் ஓட்டத்தின் போது கொல்லப்படுகின்றன.

மகாவீரரின் காலத்திலேயே இந்த கடுமையான சமண பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவது கடினமாக இருந்தது. நவீன இந்தியாவில் இது இன்னும் கடினமாக உள்ளது. கடினமான பாதையின் காரணமாகவே இந்த மதம், பெளத்த மதத்தைப் போல இந்தியாவுக்கு வெளியே அவ்வளவாக பரவ முடியவில்லை.

சமண சமூகம் இன்று அதன் புத்திசாலித்தனம் மற்றும் வணிக நெறிமுறைகளுக்கு பெயர் பெற்றது. இன்று அது நாட்டின் பணக்கார சிறுபான்மை சமூகங்களில் ஒன்றாக உள்ளது.

மகாவீர் போதனைகள்


* நம்பிக்கை, நல்லறிவு, நற்செயல் ஆகியவற்றை கடைபிடித்தால் சித்த நிலையை அடையலாம்.

* எந்த உயிருக்கும் தீங்கு ஏற்படுத்தாமல் இருத்தல், உண்மையை மட்டுமே பேசுதல், திருடாமை, பாலுணர்வு கொள்ளாமை, செல்வங்கள் மீது பற்று கொள்ளா இருப்பது ஆகிய ஐந்தும் ஜைன மதத்தின் உறுதிமொழிகளாகும்.

* ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஓம் ஆத்மா உண்டு. அது தனது நல்ல அல்லது தீய செயல்களின் விளைவாக கர்மா என்னும் விவைப்பயனை சேர்த்துக் கொள்கின்றன. கர்மாவின் பயனாக மாயையில் சிக்கி மேலும் துன்பப்படுகின்றன.

* அந்த துன்பங்களில் இருந்து விடுபட சரியான நம்பிக்கை, சரியான அறிவு, சரியான நடத்தை ஆகிய மூன்றும் தேவை. இந்த மூன்றிற்கும் திரிரத்தினங்கள் என்று பெயர்.

* தீங்கில்லாத உண்மையை மட்டுமே பேச்சிலும் செயலிலும் பின்பற்றுதலுக்கு பெயரே வாய்மை.

* தனக்கு உரிமையில்லாததையும், கொடுக்கப்படாததையும் தனக்கு எடுத்து கொள்ளாதிருத்தல்.

* மனிதர்களிடத்திலும், பொருள்களில் இடத்திலும் மற்ற உடைகளின் மீதும் பற்றில்லாமல் இருத்தல்.

* ஆன்மீக நோக்கில் ஆண்களும், பெண்களும் சரிசமமானவர்கள். இருவருமே துறவறம் மூலம் வீடுபேறு அடைய முடியும்.

* கல், மண், உலோகம் போன்றவற்றிற்கும் உயிர் உண்டு. தண்ணீரை காய்ச்சினால் அதிலுள்ள உயிரினங்கள் இறந்து விடும். சுவாசிக்கும் போது உயிரினங்கள் மூக்கு வழியே சென்று இறுந்துவிடும். எனவே மூக்கை திரையிட்டு மூட வேண்டும். நடக்கும் போது பாதம் பட்டு எறும்பு போன்றவை இறந்துவிடும். எனவே தரையைச் சுத்தம் செய்து உயிரினங்களை அகற்றி விட்டே நடக்க வேண்டும்.

* கர்மா என்பது பிறப்பில் துவங்கி இறப்பு வரை தொடரக் கூடியது. அதுவே துன்பத்திற்கான காரணம் ஆகும். யாராலும் கர்மாவில் இருந்து தப்பிக்க முடியாது.

* எந்த உயிர்களையும் கொல்லாதே, துன்புறுத்தாதே. அகிம்சையே மிகப் பெரிய மதம்.

* இன்பத்திலும், துன்பத்திலும் எல்லா உயிரினங்களையும் நம்மை போலவே கருத வேண்டும்.

* கோபம் அதிக கோபத்தை மட்டுமே ஏற்படுத்துகிறது. ஆனால் மன்னிப்பும், அன்பும் அதிக மன்னிப்பு மற்றும் அன்பிற்கு வழிவகுக்கும்.

* வாழுங்கள், பிறரையும் வாழ விடுங்கள்; உயிர் அனைத்து உயிர்களுக்கும் சமமானது.

* சுற்றுச்சூழல் என்பது அனைவருக்குமானது. உங்கள் ஒருவருக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இங்கு அனைத்து உயிர்களுக்கும் சமமான உரிமை உள்ளது.

* யாருடைய வாழ்வாதாரத்தையும் பறிக்காதீர்கள். அது மிகப் பெரிய பாவம்.

* அனைவரும் எனது நண்பர்கள். எனக்கு எதிரகள் என எவரும் கிடையாது என எண்ணம் கொள்ளுங்கள்.

Back to top