புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
96 Posts - 49%
heezulia
Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
7 Posts - 4%
prajai
Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
223 Posts - 52%
heezulia
Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
16 Posts - 4%
prajai
Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 0%
Barushree
Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 1 match for பரியாமருதீஸ்வரர்

சிவா
Mon Apr 24, 2023 8:17 pm

Search in: இந்து
Topic: பரியாமருதீஸ்வரர்
Replies: 0
Views: 340

Topics tagged under பரியாமருதீஸ்வரர் on ஈகரை தமிழ் களஞ்சியம் DAtRoK6

நந்திக்கு நெய்; சிவனுக்கு மூலிகைச்சாறு... நினைத்ததை நிறைவேற்றும் அபிஷேக வழிபாடுகள்!


சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரிலிருந்து பொன்னமராவதி செல்லும் சாலையில், சுமார் 18 கி.மீ தூரத்தில் உள்ளது பரியா மருதுபட்டி. விசேஷமான மருத விநாயகர், வேண்டுதலை நிறைவேற்றும் நெய் நந்தி, ஈசனுக்கு மூலிகைச்சாறு அபிஷேகம், நோய்களைத் தீர்க்கும் அதிசய தீர்த்தம் ஆகிய சிறப்புகளுடன் திகழும் ஊர் இது.

கிராமத்தின் தொடக்கத்திலேயே அமைந்துள்ளது அருள்மிகு #பரியாமருதீஸ்வரர் ஆலயம். வாழ்வில் அவசியம் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய இவ்வூர் ஆலயத்தின் சிறப்புகள் ஒவ்வொன் றையும் தெரிந்துகொள்வோம்.

மருத விநாயகர்: முதலில் தரிசிக்கவேண்டிய தெய்வம் இவர்தான். வெளிப் பிராகாரத்தில், மருத மரத்தடியில் அருள் புரிகிறார் இந்த விநாயகர். இவரின் உருவம், வழக்கமாக நாம் பார்க்கும் உருவம்போன்று இல்லாமல் வித்தியாசமாக உள்ளது. இந்த மருத கணபதியும் கோயிலுக்குள் இருக்கும் கன்னிமூல கணபதியும் வாதாபி காலத்து விக்கிரகங்களாம்.

மருத மரம்தான் தல விருட்சம்; மருத்துவக் குணம் வாய்ந்தது என்கிறார்கள் பக்தர்கள். இந்த ஆலயத்தை எழுப்பும்போது, மண்ட பத்தின் சுற்றுச்சுவர் எழுப்பும் பணிக்காக இந்த மரத்தை வெட்ட முயற்சி செய்தனர். அப்போது மரத்திலிருந்து ரத்தம்போன்ற நீர் வடிந்ததால், வெட்டும் முயற்சி கைவிடப் பட்டது. பின்னர் தானாகவே அந்த மரம் முறிந்து விழுந்து, கோயில் சுவர் கட்டுவதற்கு உதவியது. இது இறைவனின் திருவிளையாடலே என்கிறார்கள் பக்தர்கள். அதன் பின்னர் மருத மரம் தானாக வளர்ந்ததாம்.

ஒரு முறை, இந்த மரத்தில் சிவ ரூபமே பிரத்யட்சமாகத் தோன்றியதைப் பேரதிசயமாக பக்தர்கள் சிலாகித்துச் சொல்கிறார்கள். இந்த மரத்திலிருந்து தானாகவே உதிரும் மருதம் பட்டையைப் பொடி செய்து நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், உடலில் ஆறாத புண், வயிற்று வலி போன்றவை நீங்கும் என்பது நம்பிக்கை. இங்கு சர்ப்பம் வந்து வழிபட்டதால், ராகு - கேது தோஷம் நிவர்த்தி ஆகும். இங்கே வழிபட்டு, நிவர்த்தி ஆனவர்கள், ராகு கேது உருவங்களை வைத்து வழிபடுகிறார்கள்.

நான்கு யுகம் கண்ட சிவலிங்கம்: மூலவர் ஈசன் சுயம்பு மூர்த்தி; நான்கு யுகங்கள் கடந்து நிற்பவர். ஒவ்வொரு யுகத்திலும் இவருக்கு ஒவ்வொரு திருப்பெயராம். கிருத யுகத்தில் செல்ல நயினார், திரேதா யுகத்தில் நல்ல நாயனார், துவாபர யுகத்தில் பரம்தலை ஆண்டவர் ஆகிய பெயர்களோடு திகழ்ந்த இறைவனுக்கு, இந்தக் கலியுகத்தில் பறியா மருந்தீஸ்வரர் என்ற திருப்பெயர்.

‘பறியா மருந்து ஈஸ்வரர்’ என்றால், பறியாத மருந்தான ஈஸ்வரர் என்று பொருள். பறித்துப் பயன்படுத்தும் மருந்து - மூலிகைகள். பறிக்க அவசியம் இன்றி, தரிசித்தாலே நம் உடற் பிணியையும் மனப் பிணியையும் நீக்கும் அருமருந்து இந்த ஈசன். ஆகவே பறியா மருந்தீஸ்வரர் என்று பெரியோர்கள் இவரைப் போற்றுவர். ஸ்தல மரமான மருத மரத்தைக் கருத்தில் கொண்டு `பரியா மருதீஸ்வரர்' என்ற பெயர் தற்போது வழக்கத்தில் உள்ளது என்கிறார்கள் பக்தர்கள்.

இந்த ஈசனின் மேல் வடிவம் மற்ற சிவலிங்கங்களைப் போல உருளை வடிவமாக இல்லாமல், சதுர வடிவமாகத் திகழ்கிறது. இதற்குக் கீழே தோண்டத் தோண்ட பெரிய, அகன்ற மலை மாதிரி போய்க்கொண்டே இருந்ததாம். ஆக, அதன் முனைதான் மேலே தெரியும் லிங்கம் என்கிறார்கள்.

திருபுவனத்தில் அவதரித்த சரபேஸ்வரரின் கோபம் தணிந்த திருத்தலமாகவும் இதைச் சொல் கிறார்கள். மூலிகைகள் நிறைந்திருந்த வனமாக இருந்தபடியால், இன்றும் சிவராத்திரியின் போது, மூன்றாம் கால பூஜையில் மூலவருக்கு 108 மூலிகைச் சாறு அபிஷேகம் செய்யப்படுகிறது.

இந்தத் திருக்கோயிலில் இரண்டு அம்பாள்களை தரிசிக்கலாம். சுத்த பிரும்மமாகப் பரஞ்சோதி அம்பாளும் பர பிரும்மமாகப் பார்வதி அம்பாளும் இந்தக் கோயிலில் அருள்பாலிப்பது அதிசிறப்பு.

வேடர் உருவில் கண்ணபிரான்: பாரதப் போருக்குப் பிறகு கண்ணபிரான் வணங்கிய சிவன் என்பதற்குச் சான்றாக, கண்ணபிரான் இங்கே வேடர் உருவத்தில் சங்கு சக்ரபாணியாக, வலது கையில் புஷ்பத்தை ஏந்தி பூஜிக்கும் கோலத்துடன் இருக்கிறார்.

மகாபாரதப் போரில் காயமடைந்த பாண் டவர்கள், இந்தத் தலத்தின் மண்ணை அள்ளிக் காயங்களின் மேல் பூச, உடனே காயங்கள் ஆறிய தாகச் சில குறிப்புகள் திருவண்ணாமலையில் உள்ள ஏடுகளில் இருந்தன என்றும் தகவல்கள் உண்டு.

அதிசய நெய் நந்தி: இங்குள்ள நெய் நந்தீஸ்வரரும் வரப்பிரசாதியானவர். இவரிடம் வேண்டிக் கொண்டு, நெய் வாங்கி அபிஷேகம் செய்தால் எண்ணியது நடைபெறும் என்று நம்பிக்கை. எப்போதும் நந்திமீது நெய் மூடியே இருந்தாலும், அதை ஈ, எறும்பு எதுவும் அண்டுவதில்லை என்பது ஆச்சர்யம்!

சர்வானந்தத் தீர்த்தம்: கோயிலுக்கு மிக அருகிலேயே உள்ளது சர்வானந்தத் தீர்த்தம். கிருஷ்ணரே உருவாக்கிய தீர்த்தமாம். உடலில் கட்டிகள் அல்லது தோல் வியாதிகள் இருந்தால், மருதீஸ்வரரை வேண்டிக்கொண்டு, வெல்லம் வாங்கி வந்து இந்தக் குளத்தில் கரைத்தால், உடலில் தோன்றிய கட்டிகள் விரைவில் மறைந்து விடும் என்கிறார்கள்.

மேலும், சுற்றுவட்டாரப் பகுதியில் தாய்மையுற்ற பெண்களுக்கு, ‘தீர்த்தம் அருந்துதல்’ என்ற மங்கல நிகழ்ச்சி நடக்கும்போது, இந்த சர்வானந்தத் தீர்த்தத்தைத்தான் குடத்தில் எடுத்து, சுவாமியிடம் வைத்து, அபிஷேகம், அர்ச்சனை செய்து எடுத்துச் செல்கிறார்கள். இந்தத் தீர்த்தத்தை அந்தப் பெண்கள் அருந்தினால் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.

Back to top