புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலி தாங்கும் மூங்கில் !  நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10வலி தாங்கும் மூங்கில் !  நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10வலி தாங்கும் மூங்கில் !  நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
வலி தாங்கும் மூங்கில் !  நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10வலி தாங்கும் மூங்கில் !  நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10வலி தாங்கும் மூங்கில் !  நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
வலி தாங்கும் மூங்கில் !  நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10வலி தாங்கும் மூங்கில் !  நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10வலி தாங்கும் மூங்கில் !  நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 6%
heezulia
வலி தாங்கும் மூங்கில் !  நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10வலி தாங்கும் மூங்கில் !  நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10வலி தாங்கும் மூங்கில் !  நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
வலி தாங்கும் மூங்கில் !  நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10வலி தாங்கும் மூங்கில் !  நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10வலி தாங்கும் மூங்கில் !  நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
வலி தாங்கும் மூங்கில் !  நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10வலி தாங்கும் மூங்கில் !  நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10வலி தாங்கும் மூங்கில் !  நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலி தாங்கும் மூங்கில் !  நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10வலி தாங்கும் மூங்கில் !  நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10வலி தாங்கும் மூங்கில் !  நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
வலி தாங்கும் மூங்கில் !  நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10வலி தாங்கும் மூங்கில் !  நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10வலி தாங்கும் மூங்கில் !  நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
வலி தாங்கும் மூங்கில் !  நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10வலி தாங்கும் மூங்கில் !  நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10வலி தாங்கும் மூங்கில் !  நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
வலி தாங்கும் மூங்கில் !  நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10வலி தாங்கும் மூங்கில் !  நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10வலி தாங்கும் மூங்கில் !  நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
வலி தாங்கும் மூங்கில் !  நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10வலி தாங்கும் மூங்கில் !  நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10வலி தாங்கும் மூங்கில் !  நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலி தாங்கும் மூங்கில் ! நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Jun 14, 2013 5:53 pm

வலி தாங்கும் மூங்கில் !
நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

பாவை பப்ளிகேசன்ஸ் ,142.ஜானி ஜான் கான் சாலை .இராயப்பேட்டை,சென்னை .14. விலை ரூபாய் 50.

வலி தாங்கும் மூங்கில் நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது .வலி தாங்கும் மூங்கில் தான் புல்லாங்குழல் ஆகின்றது .இசை தருகின்றது .துன்பத்தைத் தாங்கினால்தான் வாழ்வில் வெற்றிப் பெறலாம் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக நூல் உள்ளது .தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக முத்தாய்ப்பாக 30 கட்டுரைகள் உள்ளன .

இனிய நண்பர் நூல் ஆசிரியர் ஞா. சந்திரன் .புனித மரிய மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் , கவிஞர் ,கட்டுரையாளர் ,தன்னம்பிக்கைப் பேச்சாளர் பன்முக ஆற்றலாளர் .இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்கள் மதுரைக்கு வந்தால் சந்திக்கும் முதல் நண்பர் .புதுமனை புகு விழா ,இந்த நூல் வெளியீட்டு விழா , மகனுக்கு புனித விழா என்று முப்பெரும் விழா மதுரையில் நடத்தினார் .இவ்விழாவில் நானும் ,வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்களும் , தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களும் ,பொறியாளர் சுரேஷ் அவர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தோம் .விழா கோலாகலமாக நடந்தது .

.நூலில் வித்தகக் கவிஞர் பா .விஜய் மற்றும் கும்கி படப் புகழ் நடிகர் ,எழுத்தாளர்ஜோ .மல்லூரி இருவரின் வாழ்த்துரையும் மிக நன்று

.கட்டுரைகளின் தலைப்புகள் தாழ்வு மனப்பான்மை ஓர் உயிர்க்கொல்லி ,நம்பிக்கை நலம் தரும் ,காலம் நம் கையில் ,தற்கொலை தீர்வன்று ,அவமானமும் வெகுமானமே இப்படி ஊக்கம் தரும் விதமாக உள்ளன .

நூலில் உள்ள முனைவர் வெ .இறையன்பு அவர்களின் மேற்கோள் சிந்திக்க வைக்கின்றது ." சாப்பாட்டைக் கூட சடங்காக உண்பவர்கள் இருக்கிறார்கள் ;சடலத்தைக் கூட பொறுப்புடன் புதைப்பவர்கள் இருக்கிறார்கள் ."

.வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்களின் மேற்கோள் வித்தியாசமாக உள்ளது ." வாழ்வே ஒரு கிரிக்கெட் அவநம்பிக்கை ,கவனமின்மை ,ஒழுக்கமின்மை , மறதி மந்தச்சிந்தை ,மனபயம் ,அகந்தை ,அறிவின்மை ,தாழ்வுமனப்பான்மை ,சோர்வு ,அலட்சியம் எனும் பதினொரு ஆட்டக்காரர்கள் உன் ஒருவனை ஒழிக்கப் போராடுவார்கள் .நீ தனியாய்த் தன்னம்பிக்கை எனும் ரன்னோடு ஓடு ;போராடு ;"

உண்மையில் தாழ்வுமனப்பான்மை நம்மை அளிக்கும் உயிர்க்கொல்லி நோயாகும் என்கிறார் நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் . முதுநிலை தமிழாசிரியாரகப் பணிபுரிகிறார் , ஆசிரியப் பணியோடு நின்று விடாமல் , பல்வேறு நூல்களைப் படிப்பவர் .பல நல்ல நூல்களில் இருந்து தேனீ மலர்களில் தேன் எடுப்பதுபோல எடுத்து நல்ல பல தன் முன்னேற்ற சிந்தனை விதைக்கும் கட்டுரைகளாக வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .

தேன் உடலுக்கு நல்லது .இந்த நூல் உள்ளத்திற்கு நல்லது .வாழ்க்கையில் கடைபிடித்தால் சாதிக்கலாம் .இந்த நூல் படிப்பதற்கு முன் இருந்த மன நிலைக்கும் படித்து முடித்தபின் உள்ள மன நிலைக்கும் உள்ள முன்னேற்றம்தான் நூலின் வெற்றி .பல்வேறு பயனுள்ள கருத்துக்களை படிப்பதற்கு சுவையாக இருக்கும் வண்ணம் சின்னச் சின்ன கதைகளுடன் , நகைச் சுவை உணர்வுடன் கட்டுரை வடித்துள்ளார் .

தலைமைப்பண்பு பற்றிக் கவிஞர் வைரமுத்து அவர்கள் ,"தலைமை என்பது கெடுபிடிகளில் கிடைப்பது அல்ல ;கெடுபிடிகள் செய்பவர்களுக்கு எடுபிடிகள்தான் கிடைப்பார்கள் .உண்மையாகப் பின்பற்றுபவர்கள் கிடைக்க மாட்டார்கள் .பலாத்காரத்தால், மிரட்டலால் ,
பயமுறுத்தலால் ஏற்படுகின்ற தலைமை வானவில்லைப் போல அற்பநேரத்தில் அஸ்தமித்து விடுகின்றது ."இந்த பயனுள்ள தலைமைப்பண்பு பற்றிய கருத்து நூலில் உள்ளது .

வாழ்வியல் கருத்துக்கள் கற்பிக்கும் விதமாக நூல் உள்ளது .பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பற்றி ,பச்சைத்தமிழர் காமராசர் பற்றி கருத்துக்கள் நூலில் உள்ளன .ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் மிகச்சிறப்பான மேற்கோள்கள் உள்ளன .கட்டுரையைப் படிக்கத் தூண்டும விதமாக உள்ளன .பதச்சோறாக சில

அன்பு வளர்வதற்கான பக்குவத்தைக் குடும்பம் கற்றுத் தருகிறது .

துன்பங்கள் தாம் நம்முடிய ஆற்றல்களை நெறிப்படுத்தி ஆக்கப் பூர்வமாகச் செயற்படுத்த உதவுகின்றன .

பொறுமை என்பது பொக்கிஷம் நம்மிடம் உள்ளபோது மற்ற எல்லாச் செல்வங்களும் நம்மைத் தேடி வரும் .

ஊலொன்றும் புறமொன்றுமாகப் பேசும் பேச்சு எந்த விதத்திலும் பிறரின் வளர்ச்சிக்கு உதவாது .

புத்தகங்கள் தாம் மனிதனை முழுமையாக்குகின்றன .முன்னேற்றுகின்றன .

சாகுறதுக்கு எத்தனை வழிகள் யோசிக்கிற ,ஆனா வாழ்றதுக்கு ஒரு வழியாவது யோசிக்கிறாயா ?

இதுபோன்ற கேள்வியின் மூலம் தற்கொலை முட்டாள்தனம் என்பதை உணர்த்தி வாழ்வின் பெருமையை உணர்த்தி உள்ளார் .வாழ்க்கை என்பது வாழ்வதற்கே சாவதற்கு அல்ல .இறப்பு என்பது தானாக வர வேண்டும் நாமாக வரவழைப்பது கோழைத்தனம் .வாழ்க்கையை ரசித்து வாழ் என்று உணர்த்துகின்றது நூல் .சாதனை நிகழ்த்து ,சரித்திரம் படை .வெற்றியை அடை என்று பயிற்சி தரும் கட்டுரைகள் .ஆபிரகாம் லிங்கன் வாழ்வில் அடைந்த தோல்விகள் ,அவமானங்கள் அவர் எதிர்கொண்ட விதம் நூலில் உள்ளன .

விண்ணக வாழ்வின் சுவையை நாம் மண்ணகத்தில் சுவைக்க முடியும் .எப்போது எனில் ,
" நம் உள்ளத்தின் நிறைவான அமைதியில் கோபம் என்னும் கொடிய நோயை விரட்டிஅமைதி, மகிழ்ச்சி என்னும் விலை மதிப்பில்லா ஆபரங்களை அணியும் போது ."

முனைவர் வெ.இறையன்பு அவர்கள் புத்தகம் பற்றி எழுதிய கருத்துகள் நூலில் உள்ளன .நூல் படிக்கும் வாசகனை நம்மை சிந்திக்க வைக்கின்றது .

"ஒவ்வொரு புத்தகமும் அச்சடித்த அனுபவம் ;கண்களால் கிசிகிசுக்கும் ரகசியம் ;பச்சை குத்தும் பரவசம் ;தொடர்ந்து கேட்கும் எதிரொலி ;எடுக்கும்போது வாள் ;தடுக்கும்போது கேடயம் ;எழுதும்போது கலப்பை ;அள்ளும்போது அகப்பை ;

இந்த விளக்கம் இந்த நூலிற்கு முற்றிலும் பொருந்தும் விதமாக உள்ளது . நூல் ஆசிரியர் கவிஞர் ஞா. சந்திரன்அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் .பாவை பதிப்பகத்திற்கு ஒரு வேண்டுகோள் .அடுத்த பதிப்பில் ஒரு பக்கம் உள்ள எழுத்துக்கள் அடுத்த பக்கம் தெரியாத அளவிற்கு அச்சிடுங்கள் .வாசகர்கள் படிப்பதற்கு சிரமமாக உள்ளது .

.

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 14, 2013 6:20 pm

என்ன ஆச்சு ரவி இரண்டு பதிவு போட்டுவிட்டிங்களா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Jun 14, 2013 6:46 pm

நன்றி .ஒன்றை நீக்கி விட்டேன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 14, 2013 7:04 pm

eraeravi wrote:நன்றி .ஒன்றை நீக்கி விட்டேன்

நல்லது ரவி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

Similar topics

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக