புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am
» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm
» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am
by heezulia Today at 1:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am
» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm
» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
vista |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகாயுத்தம்-சினிமா Vs அரசியல்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
(குறிப்பு-இங்கே சினிமா Vs அரசியல் என்பது பற்றியும் இந்த மகாயுத்தம் எப்படி ஆரம்பமானது..இப்போது அதன் நிலை என்ன என்பது பற்றியும் ஓர் அலசல். )
கூத்து...நாடகம் என்று ஆன்மிகம் சமுதாயத்தில் மக்கள் தலையில் மண் அள்ளிப் போட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில்...தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளைப் பரப்புவதற்கு இரத்தக்கண்ணீர் போன்ற சமுக நாடகங்கள் படையெடுத்து வந்தன...
அன்றைய சினிமா.... வருடத்திருக்கு ஓன்று அல்லது இரண்டு என்று திரைக்கு வந்து அதுவும் திரையரங்கை விட்டு ஓடாமல் அடம்பிடித்து (பக்தி) படம் காட்டிக்கொண்டிருந்த வேளையில்..
பெரியாரின் தொண்டர்களான பேரறிஞர் அண்ணா...கலைஞர் கருணாநிதி போன்றவர்களால் சினிமா ஊடகத்தையும் கைப்பற்றிச் சினிமாவிலும் தந்தை பெரியாரின் பகுத்தறிவு கருத்துகளைப் பரப்பினார்கள்...அதற்கு கணேசன் என்ற பக்திமான் நடிகரை சிவாஜி கனேசனாக்கி நடிகர்த்திலகமாக அரிதாரம் பூசவைத்தார்கள்
தந்தை பெரியாரின் -அண்ணா கூட்டணியினருக்கும் உருவான மனஸ்தாபம் தி.மு.க.உருவாகி...அப்போது தமிழ்நாட்டிலிருந்த காமராஜரின் பொற்கால ஆட்சியைப் புதைக்க அவர்கள் சினிமாவை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தினர்...அப்போதைய நடிகர் எம்.ஜி.ஆரை புரட்சி நடிகராக்கி தங்களது திரைக்கதையால் அவரைக் கூர் படுத்தி.. குத்தீட்டியாக்கி..காங்கிரசை வீழ்த்தி.. ஒண்டவந்தபிடாரி ஊர் பிடாரி ஆனகதையைப் போலத் தமிழகத்தின் ஆட்சியைப் பிடித்தனர்.
ஒரு காலகட்டத்தில் சினிமாவில் மட்டுமல்லாது சமுதாயத்திலும் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத கொடைவள்ளலாக நடித்தவரும் வாழ்ந்தருமான புரட்சி நடிகரும் புரட்சித் தலைவராகப் பரிணமித்து.... தமிழ்நாட்டு அரசியலில் சினிமா சிம்மாசனம் போட்டு நிரந்தரமாக இடம்பிடித்துக்கொண்டார்....
கூடாரத்துக்குள் தலையை நுழைத்த ஒட்டகத்தின் கதையைப் போல உண்மையான அரசியல்.. சினிமா அரசியல் என்றாகி அம்மா...அய்யா..இப்படி சினிமா சம்பந்தப் பட்டவர்களே ஆட்சி செய்யும் தமிழ்நாடு ஆனது
அன்று சினிமாவில் கதாநாயகராக நடித்த புரட்சி தலைவர் மக்கள் தலைவராக மாறி முதலமைச்சர் ஆனதுபோல் இன்று சினிமாவில் கதாநாயகராக நடிப்பவர்கள் அனைவரும் தங்கள் சினிமா செல்வாக்கை தவறாக எடைபோட்டு நாளைய முதலமைச்சர் என்று அவர்கள்தலையில் அவர்களே மண் அள்ளிப் போட்டுக் கொள்கிறார்கள்...சினிமா ரசிகர்களையும் கொல்கிறார்கள்.
இன்று மன்னர்களாக இருக்கும் அரசியல்வாதிகள் மிகப் பெரிய அறிவாளிகள் என்பதைவிட மாயங்கள் அறிந்தவர்கள்... மந்திரவாதிகள்... தந்திரவாதிகள்.... தாங்கள் ஆட்சிக்கு வந்த மாயவழியை அறிந்த இவர்கள் தங்களை அழிக்க நினைப்பவர்களின் சூதுவழியை அறியாதவர்கள் அல்ல...தங்களைப் பாதுகாக்கவே இன்றைய சினிமா அரசியல்வாதிகள் மீண்டும் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருபவர்களைச் சதுரங்க காய்களாக வீழ்த்துகிறார்கள்
அவர்கள் அவ்வாறு உஷாராக இல்லையென்றால்...அன்று இப்படித்தான் ஒரு நடிகர் "ஆண்டவனாலும் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது" என்று ஊளையிட்டு ஆட்சிமாற்றத்தை உண்டாக்கினார்.
இன்றைய சினிமா நடிகர்கள் கருப்பு எம்ஜியார் என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் விஜயகாந்த்..இன்னும் சரத்குமார்,சீமான்....இவர்கள் வரிசையில் இன்று மக்கள் இயக்கம் நடத்தும் இளைய தளபதி...இப்படியே இவர்கள் நாளைய முதலமைச்சர் நான்தான் என்று வரிசைகட்டி நிற்கிறார்கள்..மல்லுகட்டுகிறார்கள்...
அய்யோ...அய்யா நடிக்கும் நியாயன்மார்களே! நீங்கள் கனவு காணுங்கள் அதில் தவறில்லை...நாட்டுக்கு நல்லது செய்யுங்கள் நாளை நாடு உங்கள் வசப்படும்..இல்லை நீங்கள் சினிமாவில் நடிப்பது போன்று சமுதாயத்திலும் நடித்தீர்கள் என்றால் நாளை நாடு உங்களைத் தூக்கி தூர வீசிவிடும் மறந்துவிடாதீர்கள்...
மக்கள் மடையர்கள் என்று நினைத்து நீங்கள் உங்கள் பிறந்த நாளிலும் உங்கள் படம் வெளிவரும் நாட்களிலும் கோடிகளில் பணம் ஈட்டும் நீங்கள் சில லட்சங்களை வாரியிறைத்து வள்ளல் போல் காட்டுகிறீர்கள்..உண்மை உறங்கும் அது குட்டித்தூக்கம்...நிரந்தரத் தூக்கமல்ல...
மக்களுக்கு நல்லது செய்யவே தந்தை பெரியார்...அறிஞர் அண்ணா போன்றவர்கள் சினிமாவை ஆயுதமாகப் பயன்படுத்தினார்கள் இன்று அந்தச் சினிமாவே சமுதாயத்தைச் சீரழிக்கும் ஆயுதமாக வளர்ந்து நிற்கிறது...
இதற்குமேலும் நான் விரிவாகச் சொல்ல விரும்பவில்லை...ஏனென்றால் இந்தப் பதிவை படிக்கும் நீங்கள் அனைவரும் அனைத்தும் அறிந்தவர்கள் மிகச் சிறந்த அறிவாளிகள் என்பதை நான் அறிவேன்...
Nandri kavidhaivanam valaipoo
கூத்து...நாடகம் என்று ஆன்மிகம் சமுதாயத்தில் மக்கள் தலையில் மண் அள்ளிப் போட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில்...தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளைப் பரப்புவதற்கு இரத்தக்கண்ணீர் போன்ற சமுக நாடகங்கள் படையெடுத்து வந்தன...
அன்றைய சினிமா.... வருடத்திருக்கு ஓன்று அல்லது இரண்டு என்று திரைக்கு வந்து அதுவும் திரையரங்கை விட்டு ஓடாமல் அடம்பிடித்து (பக்தி) படம் காட்டிக்கொண்டிருந்த வேளையில்..
பெரியாரின் தொண்டர்களான பேரறிஞர் அண்ணா...கலைஞர் கருணாநிதி போன்றவர்களால் சினிமா ஊடகத்தையும் கைப்பற்றிச் சினிமாவிலும் தந்தை பெரியாரின் பகுத்தறிவு கருத்துகளைப் பரப்பினார்கள்...அதற்கு கணேசன் என்ற பக்திமான் நடிகரை சிவாஜி கனேசனாக்கி நடிகர்த்திலகமாக அரிதாரம் பூசவைத்தார்கள்
தந்தை பெரியாரின் -அண்ணா கூட்டணியினருக்கும் உருவான மனஸ்தாபம் தி.மு.க.உருவாகி...அப்போது தமிழ்நாட்டிலிருந்த காமராஜரின் பொற்கால ஆட்சியைப் புதைக்க அவர்கள் சினிமாவை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தினர்...அப்போதைய நடிகர் எம்.ஜி.ஆரை புரட்சி நடிகராக்கி தங்களது திரைக்கதையால் அவரைக் கூர் படுத்தி.. குத்தீட்டியாக்கி..காங்கிரசை வீழ்த்தி.. ஒண்டவந்தபிடாரி ஊர் பிடாரி ஆனகதையைப் போலத் தமிழகத்தின் ஆட்சியைப் பிடித்தனர்.
ஒரு காலகட்டத்தில் சினிமாவில் மட்டுமல்லாது சமுதாயத்திலும் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத கொடைவள்ளலாக நடித்தவரும் வாழ்ந்தருமான புரட்சி நடிகரும் புரட்சித் தலைவராகப் பரிணமித்து.... தமிழ்நாட்டு அரசியலில் சினிமா சிம்மாசனம் போட்டு நிரந்தரமாக இடம்பிடித்துக்கொண்டார்....
கூடாரத்துக்குள் தலையை நுழைத்த ஒட்டகத்தின் கதையைப் போல உண்மையான அரசியல்.. சினிமா அரசியல் என்றாகி அம்மா...அய்யா..இப்படி சினிமா சம்பந்தப் பட்டவர்களே ஆட்சி செய்யும் தமிழ்நாடு ஆனது
அன்று சினிமாவில் கதாநாயகராக நடித்த புரட்சி தலைவர் மக்கள் தலைவராக மாறி முதலமைச்சர் ஆனதுபோல் இன்று சினிமாவில் கதாநாயகராக நடிப்பவர்கள் அனைவரும் தங்கள் சினிமா செல்வாக்கை தவறாக எடைபோட்டு நாளைய முதலமைச்சர் என்று அவர்கள்தலையில் அவர்களே மண் அள்ளிப் போட்டுக் கொள்கிறார்கள்...சினிமா ரசிகர்களையும் கொல்கிறார்கள்.
இன்று மன்னர்களாக இருக்கும் அரசியல்வாதிகள் மிகப் பெரிய அறிவாளிகள் என்பதைவிட மாயங்கள் அறிந்தவர்கள்... மந்திரவாதிகள்... தந்திரவாதிகள்.... தாங்கள் ஆட்சிக்கு வந்த மாயவழியை அறிந்த இவர்கள் தங்களை அழிக்க நினைப்பவர்களின் சூதுவழியை அறியாதவர்கள் அல்ல...தங்களைப் பாதுகாக்கவே இன்றைய சினிமா அரசியல்வாதிகள் மீண்டும் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருபவர்களைச் சதுரங்க காய்களாக வீழ்த்துகிறார்கள்
அவர்கள் அவ்வாறு உஷாராக இல்லையென்றால்...அன்று இப்படித்தான் ஒரு நடிகர் "ஆண்டவனாலும் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது" என்று ஊளையிட்டு ஆட்சிமாற்றத்தை உண்டாக்கினார்.
இன்றைய சினிமா நடிகர்கள் கருப்பு எம்ஜியார் என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் விஜயகாந்த்..இன்னும் சரத்குமார்,சீமான்....இவர்கள் வரிசையில் இன்று மக்கள் இயக்கம் நடத்தும் இளைய தளபதி...இப்படியே இவர்கள் நாளைய முதலமைச்சர் நான்தான் என்று வரிசைகட்டி நிற்கிறார்கள்..மல்லுகட்டுகிறார்கள்...
அய்யோ...அய்யா நடிக்கும் நியாயன்மார்களே! நீங்கள் கனவு காணுங்கள் அதில் தவறில்லை...நாட்டுக்கு நல்லது செய்யுங்கள் நாளை நாடு உங்கள் வசப்படும்..இல்லை நீங்கள் சினிமாவில் நடிப்பது போன்று சமுதாயத்திலும் நடித்தீர்கள் என்றால் நாளை நாடு உங்களைத் தூக்கி தூர வீசிவிடும் மறந்துவிடாதீர்கள்...
மக்கள் மடையர்கள் என்று நினைத்து நீங்கள் உங்கள் பிறந்த நாளிலும் உங்கள் படம் வெளிவரும் நாட்களிலும் கோடிகளில் பணம் ஈட்டும் நீங்கள் சில லட்சங்களை வாரியிறைத்து வள்ளல் போல் காட்டுகிறீர்கள்..உண்மை உறங்கும் அது குட்டித்தூக்கம்...நிரந்தரத் தூக்கமல்ல...
மக்களுக்கு நல்லது செய்யவே தந்தை பெரியார்...அறிஞர் அண்ணா போன்றவர்கள் சினிமாவை ஆயுதமாகப் பயன்படுத்தினார்கள் இன்று அந்தச் சினிமாவே சமுதாயத்தைச் சீரழிக்கும் ஆயுதமாக வளர்ந்து நிற்கிறது...
இதற்குமேலும் நான் விரிவாகச் சொல்ல விரும்பவில்லை...ஏனென்றால் இந்தப் பதிவை படிக்கும் நீங்கள் அனைவரும் அனைத்தும் அறிந்தவர்கள் மிகச் சிறந்த அறிவாளிகள் என்பதை நான் அறிவேன்...
Nandri kavidhaivanam valaipoo
நாடு முன்னேற இந்த திரைபட துறை அழிந்தால் நல்லது .
மக்கள் திரைபடத்தை பார்த்து தெரிந்து கொண்ட நல்ல விசயங்களை விட கெட்ட விசயங்களே அதிகம்
மக்கள் திரைபடத்தை பார்த்து தெரிந்து கொண்ட நல்ல விசயங்களை விட கெட்ட விசயங்களே அதிகம்
- Sponsored content
Similar topics
» KGF -2: `பீஸ்ட் படமும் வரட்டும்; இது அரசியல் அல்ல சினிமா' - டிரைலர் வெளியீட்டில் பேசிய யஷ்!
» சினிமா மட்டுமே எனது விருப்பம்; அரசியல் அல்ல! வாசகர்களின் கேள்விக்கு கார்த்தியின் பதில்!!
» இரண்டாவது உலக மகாயுத்தம்
» கலப்புமண எதிர்ப்பு அரசியல் விவாதத்திற்கான சில அரசியல் குறிப்புகள்
» சினிமா நூற்றாண்டு விழா: மால் தியேட்டர்களில் இலவச சினிமா!
» சினிமா மட்டுமே எனது விருப்பம்; அரசியல் அல்ல! வாசகர்களின் கேள்விக்கு கார்த்தியின் பதில்!!
» இரண்டாவது உலக மகாயுத்தம்
» கலப்புமண எதிர்ப்பு அரசியல் விவாதத்திற்கான சில அரசியல் குறிப்புகள்
» சினிமா நூற்றாண்டு விழா: மால் தியேட்டர்களில் இலவச சினிமா!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|