புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_m10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10 
75 Posts - 56%
heezulia
என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_m10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_m10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_m10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_m10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_m10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_m10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_m10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10 
1 Post - 1%
Guna.D
என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_m10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_m10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_m10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10 
70 Posts - 55%
heezulia
என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_m10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10 
40 Posts - 31%
mohamed nizamudeen
என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_m10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_m10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_m10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_m10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10 
1 Post - 1%
kavithasankar
என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_m10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_m10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_m10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10 
1 Post - 1%
Guna.D
என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_m10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அம்மாவும் ஒரு அக்காவும்..


   
   
iyappan maha
iyappan maha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 21/06/2013

Postiyappan maha Fri Jun 21, 2013 6:15 pm


என் வீட்டில் நான் தொடும் பொருள்களில் எல்லாம்
அவள் வாசம் நிரம்பியிருக்கும் ..
இன்றும் திருநீறு பூசினால் மறக்காமல் ஊதி விடுவாள்
கண்ணில் படாமல் ..
பசு ஒரு கையிலும் புல் கட்டு தலையிலும் சுமந்து
என்னை கரை சேர்த்தவள்..
எல்லோரும் கை விரிக்க கண்ணீருடன் மருத்துவச்சி கால் பிடித்து
என் உயிர் மீட்டவள்.
விறகடுப்பில் தோசைக்கல் வைத்து நீர் தெளித்து என் மகன் என்று
நெய் ஊத்தி சுட்டு தருவாளே தோசை என்னுள் இப்போதும் மணமனக்கும்.
அவள் வைத்த கோழிகுழம்பு அடுப்பில் கொதிக்கும் போதே
என் நாக்கு குறுக்குறுக்கும்...
அவள் முந்தானையில் காற்று வீசினால் கட்டாந்தரையிலும்
கண் சொருகும் தூக்கம்..
என் நினைவுகளை முந்தானையில் எப்பொதும் முடிந்து வைத்திருப்பாள்.
நான் சொன்னாலும் என்ன நம்பும் வெள்ளை மனசுக்காரி...
இத்தனை பாசத்திற்கும் பரிசாக கிடைத்தது கொஞ்சம் பிரிவு...தனிமை என்னை துரத்த தொடங்கியது...
நான் தொட்ட பொருள்களில் அவள் வாசம் தேடினேன் ..
அம்மாவின் நினைவுகள் கண்ணீராய் கரைத்து கொண்டிருந்தேன்..
அந்த நிமிடத்தில் எனக்கு கிடைத்தது என் அக்கா என்ற உறவு...
சில மாதங்களிலேயே உயிராகி போனாள்...
இவள் இல்லை என்றால் தாயின் தனிமையின் சோகமே
என்னை தின்றிருக்கும்..என் கவிதைகள் துருபிடித்துருக்கும்..
இன்று பூ பூத்து கிடக்கும் பாதைகளில் புற்கள் கூட இருந்திருக்காது..
இன்று என் அம்மாவின் வாசம் உணருகிறேன் என் அக்காவின் நினைவுகளில் ..
இவள் அன்பை சொன்னால் காற்றும் குளிர்ந்து போகும்...
பாசத்தை சொன்னால் பூக்கள் கண் திறக்கும் அக்காவின் பெயர் கேட்க..
தூரலும் கொஞ்சம் இவளை தொடலாமா என் நினைக்கும்...
எனக்கு மார்பூட்டியவள் மட்டும் தாயில்லை..அக்கா என்ற
ஒரு வார்த்தையில் தம்பி என்று நெஞ்சோடு
அணைத்து கொண்டு திரிகிறாயே ஒவ்வொரு நொடியும்...
நீயும் எனக்கு இன்னொரு தாய்தான்...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 21, 2013 6:23 pm

கதை வடிவில் உள்ளது கவிதை போல எழுதுங்கள்

உங்களை அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
iyappan maha
iyappan maha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 21/06/2013

Postiyappan maha Fri Jun 21, 2013 6:28 pm

நன்றி

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 21, 2013 6:34 pm

அருமை சூப்பருங்க

படிக்கும் போது வைரமுத்து படைத்த தென்மேற்கு பருவ காற்று படத்தில் இடம் பெற்ற " கள்ளிக்காட்டில் பிறந்த தாயே" பாடல் ஞாபகம் வந்தது



என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Mஎன் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Aஎன் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Dஎன் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Hஎன் அம்மாவும் ஒரு  அக்காவும்.. U



என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. 0bd6
Cry with someone. its more than crying alone..................!
iyappan maha
iyappan maha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 21/06/2013

Postiyappan maha Fri Jun 21, 2013 6:41 pm

நன்றி மதுமிதா..மிகவும் மகிழ்ச்சி உன் பாராட்டு எனது அடுத்த கவிதைக்கான விதை

iyappan maha
iyappan maha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 21/06/2013

Postiyappan maha Fri Jun 21, 2013 6:43 pm

கவிதையில் சின்ன திருத்தம்....
நான்(என்ன) சொன்னாலும் நம்பும் வெள்ளை மனசுக்காரி..

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 21, 2013 6:45 pm



கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்ன கல்லோடசசி வளர்த்த நீயே.....
முல்லுகாட்டில் முளைச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே.....

காடைக்கும் காட்டு குருவிக்கும்
எந்த புதரிலும் இடமுண்டு ...
கோடைக்கும் அடிக்கும் குளிருக்கும்
தாயி ஒதுங்க தான் இடமுண்டா.....
கரட்டு மேடையே மாத்துனா
அவ கள்ளபுளிஞ்சி காஞ்சி ஊத்துனா

உளவு காட்டுல வெத வெதப்பா
ஒனங்கரடுல கூழ் குடிப்பா......
அவாரன் -குழையில கை துடைப்பா
பாவமப்பா....
வேலி முள்ளில் அவ வெறகேடுப்பா
நாழி அரிசி வச்சு உலை எரிப்பா
புள்ள உண்ட மிச்சம் உண்டு உசூர் வளர்ப்பா ........
தியகமாப்பா ...

கிழக்கு விடியும் முன்ன முழிக்குரா....
அவ ஓலைக்க பிடிச்சுதான் தேரகுற....
மன்ன கிண்டித்தான் போழைக்குரா....
உடல் மக்கிபோக மட்டும் ஒழைக்குரா ......

தங்கம் தனி தங்கம் மாசு -இல்ல
தாய்ப்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்ல
தாய்வழி சொந்தம் போல பாசமில
நேசமில்ல...

தாயி கையில் என்ன மந்திரமோ
கேப்பகளியில் ஒரு நெய் -ஒழுகும்
காஞ்ச கருவாடு தேன் -ஒழுகும்
அவ சமைகயில ..
சொந்தம் நூறு சொந்தம் இருக்குது
பெத்த தாயி போல ஒன்னு நிலைக்குதா
சாமி நூறு சாமி இருக்குது அட
தாயி ரெண்டு தாயி இருக்குதா



வரிகள் : வைரமுத்து
படம் தென்மேற்கு பருவகாற்று



என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Mஎன் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Aஎன் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Dஎன் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Hஎன் அம்மாவும் ஒரு  அக்காவும்.. U



என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. 0bd6
Cry with someone. its more than crying alone..................!
iyappan maha
iyappan maha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 21/06/2013

Postiyappan maha Sat Jun 22, 2013 1:04 pm

MADHUMITHA wrote:

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்ன கல்லோடசசி வளர்த்த நீயே.....
முல்லுகாட்டில் முளைச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே.....

காடைக்கும் காட்டு குருவிக்கும்
எந்த புதரிலும் இடமுண்டு ...
கோடைக்கும் அடிக்கும் குளிருக்கும்
தாயி ஒதுங்க தான் இடமுண்டா.....
கரட்டு மேடையே மாத்துனா
அவ கள்ளபுளிஞ்சி காஞ்சி ஊத்துனா

உளவு காட்டுல வெத வெதப்பா
ஒனங்கரடுல கூழ் குடிப்பா......
அவாரன் -குழையில கை துடைப்பா
பாவமப்பா....
வேலி முள்ளில் அவ வெறகேடுப்பா
நாழி அரிசி வச்சு உலை எரிப்பா
புள்ள உண்ட மிச்சம் உண்டு உசூர் வளர்ப்பா ........
தியகமாப்பா ...

கிழக்கு விடியும் முன்ன முழிக்குரா....
அவ ஓலைக்க பிடிச்சுதான் தேரகுற....
மன்ன கிண்டித்தான் போழைக்குரா....
உடல் மக்கிபோக மட்டும் ஒழைக்குரா ......

தங்கம் தனி தங்கம் மாசு -இல்ல
தாய்ப்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்ல
தாய்வழி சொந்தம் போல பாசமில
நேசமில்ல...

தாயி கையில் என்ன மந்திரமோ
கேப்பகளியில் ஒரு நெய் -ஒழுகும்
காஞ்ச கருவாடு தேன் -ஒழுகும்
அவ சமைகயில ..
சொந்தம் நூறு சொந்தம் இருக்குது
பெத்த தாயி போல ஒன்னு நிலைக்குதா
சாமி நூறு சாமி இருக்குது அட
தாயி ரெண்டு தாயி இருக்குதா



வரிகள் : வைரமுத்து
படம் தென்மேற்கு பருவகாற்று



நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக