புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_c10 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_m10 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_c10 
91 Posts - 61%
heezulia
 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_c10 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_m10 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_c10 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_m10 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_c10 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_m10 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_c10 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_m10 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_c10 
1 Post - 1%
viyasan
 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_c10 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_m10 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_c10 
1 Post - 1%
eraeravi
 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_c10 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_m10 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_c10 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_m10 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_c10 
283 Posts - 45%
heezulia
 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_c10 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_m10 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_c10 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_m10 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_c10 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_m10 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_c10 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_m10 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_c10 
19 Posts - 3%
prajai
 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_c10 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_m10 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_c10 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_m10 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_c10 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_m10 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_c10 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_m10 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_c10 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_m10 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 11, 2013 5:52 pm



கடலூர்:மாவட்டத்தில் இயங்கி வரும் பெரும்பாலான தனியார் பள்ளிகள் அடாவடியாக அரசு நிர்ணயக் கட்டணத்தைவிட பல மடங்கு கூடுதலாக வசூலிப்பதால், பெற்றோர்கள் திணறி வருகின்றனர்.

நாட்டிற்கு பல கல்வியாளர்களை உருவாக்கித் தந்த பழமையான கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ள கடலூர் மாவட்டம், கல்வியில் தொடர்ந்து பின்தங்கியே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் விவசாயம் போன்ற உடலுழைப்பு தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த இந்த மாவட்டத்தில், கல்வியின் முக்கியத்துவம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததே. இந்நிலையில், போதிய மழையின்மை, மின்வெட்டு, உரம் உள்ளிட்ட இடுபொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருவதால், விவசாயிகள் தங்கள் வாரிசுகளாவது பிற வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக கல்வி கற்க, பள்ளிகளில் சேர்ப்பது அதிகரித்து வருகிறது.

கிராமங்களில் அரசு பள்ளிகள் இருந்தாலும், போதிய கட்டுப்பாடு இல்லாத காரணத்தினால் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழியில் பாடம் நடத்தும் தனியார் பள்ளிகளில் சேர்ப்பதையே விரும்புகின்றனர்.மேலும், மாவட்டத்தில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளப்பட்டு வருவதால், பெரும்பாலான பெற்றோர்கள் தனியார் பள்ளிகளையே நாடுகின்றனர்.இதனையே தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ள தனியார் பள்ளிகள் பல, தங்கள் விருப்பப்படி கட்டணங்களை வசூலித்து வந்தன. இதுகுறித்து பல்வேறு தரப்பில் இருந்த வந்த புகாரைத் தொடர்ந்து, கடந்த ஆட்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி அமைத்து தனியார் பள்ளிகளில் உள்ள கட்டமைப்புகளை ஆய்வு செய்து, அதற்கேற்ப கட்டணம் நிர்ணயம் செய்தது.

அதன்படி இந்த கல்வி ஆண்டு முதல் மூன்றாண்டுகளுக்கான கட்டணத்தை ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலர் குழு நிர்ணயம் செய்து, இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.ஆனால், கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளி நிர்வாகங்கள் அரசின் உத்தரவை மதிக்காமல் தங்கள் விருப்பப்படி கட்டணத்தை வசூலிக்கின்றனர். மேலும், மாணவர்கள் சேர்க்கைக்கு நன்கொடையும் வசூலிக்கின்றனர்.இவ்வாறு வசூலிக்கப்படும் நன்கொடை மற்றும் கல்வி கட்டணங்களுக்கு எவ்வித ரசீதுகளும் வழங்குவதில்லை. துண்டு சீட்டுகளில் தொகையை மட்டும் குறிப்பிட்டு கொடுக்கின்றனர். அந்த தொகையை, அங்குள்ள காசாளரிடம் கொடுத்துவிட்டு வர வேண்டியதுதான். பணம் செலுத்தியதற்கான எந்த ரசீதும் வழங்குவதில்லை.

இதுகுறித்து யாரேனும் கேள்விக் கேட்டால், எங்கள் பள்ளியில் இதுதான் நடைமுறை. இஷ்டப்பட்டால் பிள்ளையை சேருங்கள். இல்லை என்றால், "டி.சி.,'யை வாங்கிச் செல்லுங்கள் என மிரட்டுகின்றனர். இதனால், வேறுவழியின்றி பெற்றோர்கள், தனியார் பள்ளிகள் கேட்கும் கட்டணத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகின்றனர். ஆனாலும், போதிய வருவாய் இல்லாத காரணத்தினால் தங்கள் பிள்ளைகளின் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பெற்றோர்களில் சிலர், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர குறைக்கேட்புக் கூட்டத்தில் மனு கொடுத்துள்ளனர்.

தினமலர்



 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 11, 2013 9:56 pm

அம்மா அவசரப்படாமல் செயல்பட்டால் இன்னும் இரண்டு வருடங்களில்
இந்த கல்வி கொள்ளைக்காரர்களுக்கு ஒரு முடிவு கட்டிடலாம்.




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jun 11, 2013 11:10 pm

அம்மா மனது வையுங்கள் அம்மா சோகம்




 தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் M தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் U தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் T தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் H தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் U தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் M தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் O தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் H தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் A தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் M தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் E தனியார் பள்ளிகளின் அடாவடியால் பெற்றோர்கள் திணறல் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக