புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:38 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10 
57 Posts - 52%
ayyasamy ram
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10 
3 Posts - 3%
prajai
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10 
3 Posts - 3%
manikavi
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10 
1 Post - 1%
Baarushree
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10 
216 Posts - 42%
heezulia
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10 
198 Posts - 38%
Dr.S.Soundarapandian
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10 
18 Posts - 3%
sugumaran
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10 
6 Posts - 1%
manikavi
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10 
4 Posts - 1%
prajai
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_m10குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :)


   
   

Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 10, 2013 10:34 pm

First topic message reminder :

இது என்னுடைய 14000 வது பதிவு, எதாவது உருப்படியாக பதியனும் என்கிற எண்ணமே இந்த கட்டுரை ஜாலி கொஞ்சம் ஆழமான விஷயம் பற்றி பேசப்போகிறேன்; எனவே பொறுமையாக படியுங்கோ. பீடிகை பலமானதாக இருக்கே  என்று பார்க்க வேண்டாம் விஷயமும் பலமானது தான். சரி விஷயத்துக்கு வருவோம்....

கொஞ்ச நாட்களாக பேப்பரில்...... 8 மாதக்குழந்தையை கற்பழிப்பு, 80 வயது கிழவி கற்பழிப்பு என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறதே இதற்கு காரணம் என்ன என்று யாராவது யோசித்து பார்த்ததுண்டா? எதனால் இன்றைய இளைஞர்கள் இப்படிப்பட்ட மன நிலைக்கு ஆளாகிறார்கள் என்று யோசித்ததுண்டா? .................... நான் யோசித்து பார்த்தேன் அதையே உங்களுடன் பகிர விரும்புகிறேன் புன்னகை

அதாவது.... இன்றைய இளைஞர்களுக்கு சரியான , சீரான outlet இல்லை என்பது தான் நான் யோசித்ததின் பேஸ். இவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை  என்றே நான் நினைக்கிறேன். அவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய தாத்தா  பாட்டிகள் முதியோர் இல்லங்களிலும் பெற்றவர்கள் ஆபீஸ்லும் இருக்கா. இவர்களுக்கு டிவி மற்றும் நெட் தான் புகலிடம். எல்லா பெற்றோர்களும் தங்களுக்கு கிடைக்காத எல்லாம் தங்கள் குழந்தைகளுக்கு கிடைக்கணும் என்று படாத பாடு படுகிறார்கள். ஆனால் அதை தங்களுக்கு கிடைத்த வரமாக எண்ணாமல் பசங்க ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்கொண்டு ( பெருவாரியான குழந்தைகள் )  அதை தீய வழிகளில்
உபயோகித்துக் கொள்கிறார்கள். விளைவு மன வக்கிரம் ..... எல்லாமே அவர்களுக்கு நெட் இல் வெட்ட வெளிச்சமாக இருக்கு.... பசங்க என்ன பார்க்கிறா , யாருடன் சகவாசம் வெச்சுக்கறா, யாரோட பேசறா என்று பெத்தவாளுக்கு தெரிவதில்லை. Space ...space  என்று சொல்லி அவர்களுக்கு தனியறை ஒதுக்கி தந்துடரா  .... அதுகள் என்ன செய்யர்துகள் என்று இவாளுக்கு தெரியாது.... எங்கே இவாளுக்கு பணத்து பின்னாடி ஓடுவதே சரியா இருக்கே?

எங்க அப்பாவின் ப்ரெண்ட் ஒருத்தர் சொல்வர், நாம் குழந்தைகளை  எப்படி வளர்க்கணும் என்று :

1 லிருந்து 3 வயது வரை சுவாமி போல கொண்டாடனும்
4 லிருந்து 7 வயது வரை ராஜா போல நடத்தனும்
8 லிருந்து 12 வயது வரை குழந்தையாக பாவிக்கணும்
13 லிருந்து 19 வயது வரை ஒற்றன்  போல கண்காணிக்கணும்
20 வயது வந்து தோளு க்கு உசந்துட்டா  தோழன்  போல வெச்சுக்கணும் என்பர்.


ரொம்ப சத்தியமான வார்த்தைகள் இவை. இப்படி நாம குழந்தைகளை வளர்த்தால் பிற்காலத்தில் அதுங்களும் நன்னா இருக்கும் நம்மையும் நன்னா வெச்சுக்கும். என்ன இப்படி சொல்றேனே திடிர்னு நம்மையும் நல்லா  பார்த்துப்பா அவா என்று சொலிட்டேனே.... சம்பந்தம் இல்லாம என்று பாக்கறேளா ... வரேன் வரேன்..... இருங்கோ ஜாலி

நான் நம்ப வெப் சைட் லேயே ஒரு கதை படித்தேன் இதோ அது : சிறுவன் கேட்ட வரம்!!!

இது போலத்தான் பெருவாரியான பெற்றோர்கள் இருக்கா இந்த காலத்தில். குழந்தை என்ன காரும் பங்களாவும் ஆ கேட்டது ? பெற்றோரின் அன்பான கவனிப்பு மட்டுமே அதன் தேவை அதை செய்யா முடியாதவா என்ன பெத்தவா?  கோபம் இவாளுக்கேலாம் என்ன கல்யாணம் காட்சி வேண்டி இருக்கு? ஜஸ்ட் டபுள் earning ஆ? அந்த குழந்தைக்காக ஒரு அரைமணி தினமும் செலவிட முடியாதா என்ன? நிறைய பெற்றோருக்கு அது படிக்கும் கிளாஸ் கூட தெரியாது. நீங்க அந்த சினிமா பார்த்திருப்பெளே அதுதான் 'சென்னை இல் ஒருநாள்' அது போல எவ்வளவு பேர் இருக்கா ? இவர்கள் வாழ்வின் குறிக்கோள் என்ன? பணம் பணம் பணம் தானா?

குழந்தை எதிலாவது ஜெயித்து வந்தால் பாராட்டக்  கூட டைம் இல்லை இவர்களிடம். என்ன பிழைப்பு இது? அப்போ எப்போதான் வாழ்வார்கள் இவர்கள் குழந்தைகளுடன் ? அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானம் செய்ய முடியுமா? எல்லாவற்றையும் தான் பார்க்கணும்.

"குழல் இனிது யாழ் இனிது என்பார் தம் மழலைச்சொல் கேளாதோர்" ; "அமிழ்தினும் ஆற்ற இனிதே, தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ்"
இதெல்லாம் படித்தால் மட்டும்  போறாது அனுபவித்து பார்க்கணும். நம்க்கிருப்பதோ ஒரு வாழ்க்கை அதை நல்லா வாழ்ந்து பார்க்க வேண்டாமா?

குழந்தைகள் பூ மாதிரி , குழந்தை வளர்ப்பு அவ்வளவு  எளிதில்லை .... எதிர்கால  இந்தியா நம் கை இல் என்கிற பய பக்தி யுடன் வளர்க்கணும். நம் அம்மா அப்பா எவ்வளவு கஷ்டத்திலும் நம்மை வளர்த்தார்கள் என்று யோசித்து யோசித்து செதுக்கி செதுக்கி வளர்க்கணும். வெறும் பணம் மட்டும் வாழ்க்கை இல்லை என்று நாம் முதலில் உணர்ந்து பிறகு அவர்களுக்கும் உணர்த்தணும். மனித நேயத்தை கற்றுத்தரனும். சக மனிதனை மதிக்க சொல்லித்தரனும். இது எல்லாத்துக்கும் முதலில் நாம் மனதளவில் தயாராகணும் குழந்தை  பெறுவதற்கு முன். இவ்வளவு யோசிக்கணுமா என்றால்..... ஆமாம் என்று நான் அழுத்தி சொல்வேன். நாம் என்ன ஆடு மாடா எதுக்குன்னே தெரியாமல் குட்டி போட? குழந்தை பெறவும் வளர்க்கவும் ஒரு தகுதி வேண்டும்தான்.

ஆண்கள் , பெண்களை கலாட்டா செய்யும்போது என்ன கேட்பர்டல்? முதலில் " நீ அக்கா தங்கையுடன் பிறக்கலையா"? என்று தானே?
எதனால் அப்படி கேட்பார்கள், வீட்டில் சமவயதுடைய பெண்கள் இருந்தால் அவா கஷ்ட நஷ்டம் இவனுக்கும் தெரியவரும் ; அதனால் அடுத்த பெண்ணை 'கிள்ளு கீரை' போல பேசமாட்டான் என்று தானே? இன்றைய கால கட்டத்தில் இதற்கு வழி இல்லை .. நிறைய பேர் ஒரே குழந்தை யுடன் நிறுத்தி விடரோமே? எனவே நாம் தான் அவங்களுக்கு தாய்க்கு தாயாய், கூடப்பிறந்த பிறப்புகளாய் , நண்பனாய் இருக்கணும். இதனால் நம் பொறுப்பு அதிகம் ஆகிறது. அந்த நேரத்தில் நாம் பாட்டுக்கு அவங்களை ஆயாவிடமோ, குழந்தைகள் காப்பகத்திலோ விட்டால் அங்கு பார்த்துக்கிறவா  ( அவாளை நான் குறை சொல்லலை ) கண்டிப்பாக நம்மைப்போல பரத்துக்க மாட்டா தானே? அவள் பிழைப்புக்காக பல குழந்தைகளை பார்த்துப்பா நம்மைப்போல பாசத்துக்காக இல்லை. எனவே குழந்தைக்கு நல்லது கேட்டது நம்மைப்போல சொல்லித்தரமாட்டா.

அப்புறம் அவன் கொஞ்சம் வளர்ந்து விட்டா... வீட்லேயே ஆயா அல்லது பெற்றவர்கள் ஆபீஸ் லேருந்து வரும் வரை அக்கம் பக்கத்துகாரர்கள் அல்லது ஏதாவது கிளாஸ். அப்புறமும் கொஞ்சம் வளர்ந்து விட்டால்.... வீட்லே தனியா இருக்க விடுவது... தானே தன்னை பார்த்துக்கொள்வது என்று ஆரம்பித்து விடுகிறது. அப்போது ஆரம்பிக்கிறது ஆபத்து..... அம்மா அப்பா குறிப்பிட்ட நேரம் கழித்து த்தான் வருவா என்று அந்த குழந்தைக்கு நல்லா தெரியும். எனவே , கேள்வி கேக்க ஆள் இல்லாததால்  என்ன வேணா
செய்யத்துவங்குகிறது.

கையில் தேவையான பணம், போறாததற்கு டிவி, இன்டர்நெட் , தனிமை போராதா தப்பு செய்ய ? மனதளவில் 'sick  ' ஆகிவிடறாங்க பசங்க சோகம்  மேலும் ஒரு விபரிதமான சொல்வழக்கு இருக்கு நம தமிழ்நாட்டில். தப்பு செய்பவர்களுக்கு உதவ. கோபம் ... என்ன தெரியுமா அது? : ஆம்பிள கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பான்' என்று. அன்ன ஒரு ஐயாயம்? 'ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பினை பொதுவில் வைப்போம்' என்று சொன்ன பாரதி பிறந்த நாட்டில் இந்த அவலமா? அதனால் தெரிந்தே தப்பு செய்ய  ஆரம்பிக்கிரதுகள் குழந்தைகள். எல்லா அப்பா அம்மாவும் " என் பையன் அப்படி கிடையாது, உலகத்திலேயே சத் புத்திரன் என்று யாராவது இருந்தால் அது அவன் தான்" என்று கோவிலில் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யும் அளவுக்கு நம்புவா தன் பிள்ளையை/பெண்ணை.

அவர்களுக்கே தெரியாது தவறு எங்கே நடந்தது என்று....தவறு நம்மிடம்தான் என்று ஒத்துக்கொள்ள மனம் வராது, பிள்ளயை/பெண்ணை காப்பற்ற முயலுவார்கள் பாவம் சோகம் ஆனால் அதற்குள் காலம் கடந்து விடும்.... நம குழந்தையால் யாருடைய வாழ்வோ பாழாகிவிடும். நம்மால் ஒன்றும் செய்ய முடியாது..... நம தப்பான வளர்ப்பின் விளைவை யாரோ அனுபவிப்பர்கள்.

நீங்கள் கேக்கலாம் எல்லாம் சரி ..... இதற்கு என்ன தீர்வு என்று. ஒரு தீர்வு இல்லாமலா கட்டுரையை ஆரம்பித்தேன் புன்னகை எல்லோரும் வேலைக்கு போங்கோ நான் வேண்டாம் என்று சொலல்லை. ஆனால்.... குழந்தைக்கு ஒரு 5 வயது வரை அதனுடன் இருந்து முதலில் உங்கள் கடமையை ...தாய் என்கிற கடமையை நிறைவேற்றுங்கள் பிறகு கணவனுக்கு   மனைவியாக சம்பாதிப்பதில் தோள் கொடுங்கள்.யார் வேண்டாம் என்கிறார்கள். அலல்து " ஏர் பிடித்தவன் பாவம்  என்ன செய்வான் ? பானை பிடித்தவள் பாக்கிய சாலி " என்பதற்கு இணங்க இருப்பதைக்கொண்டு சிறப்பாக குடும்பம் நடத்துங்கோ.

பணம் எவ்வளவு வந்தாலும் போறாது போதும் என்கிறமனமே பொன் செய்யும் மருந்து என்பதை மறவாதிர்கள்.

கடைசியாக ஒன்று... மேலே திடிரென்று ஒன்று சொன்னேனே ... நம்மையும் நல்லா  பார்த்துப்பா அவா என்று இப்போ அதுக்கு வருகிறேன். தனியாக டிவி, நெட் அல்லது போடிங் ஸ்கூல் என்று காலம் கழித்த  குழந்தைகள் பாசத்துக்கு பதிலாக உங்கள் செக் களையே பார்த்து வளர்ந்த வர்கள் ..............பெரியவர்கள் ஆனதும் ...............உங்களையும்  அதே செக் வழியாக பார்த்துக்கொள்ளும் நிலைமை வரும்......... என்ன புரியலையா? நீங்க அவாளை போர்டிங் ஸ்கூல் இல் போட்டது போல அவா உங்களை முதியோர் இல்லத்தில் போட்டுடுவா............ அப்பமட்டும் நீங்க என் 'குய்யோ முறையோ' என்று கத்ரிங்க? நீங்க அவங்களுக்கு செய்ததைத்தானே   அவா உங்களுக்கு செய்கிரா? அன்று உங்களுக்கு பணம் முக்கியமானதாக இருந்ததே அதே இன்று அவனுக்கு இருக்கும் போது என்ன அவ்வளவு  கஷ்டம் , சுய பச்சாதாபம்?..........ம்...?

எதுவுமே தெரியாத பச்சை மண்ணை கொண்டு போர்டிங்க்ல் விடுவது எவ்வளவு பாவம்?  எல்லாம் தெரிந்த முதியவர்களை கொண்டு விடும்  போதே எவ்வளவு சுய பச்சா தாபம் வருகிறது நமக்கு? அந்த சின்ன மனசுகள் என்ன பாடுபடும் என்பது ஏன் புரியாம போகிறது என்பது ஆச்சர்யம் தான்.

உங்களுக்கு ஒரு நியதி அவனுக்கு ஒன்றா? என்றுமே நாம் விதைத்ததைத்தான் அறுவடை செய்ய  இயலும் என்பதை மறக்கக் கூடாது. எனவே குழந்தைகளை சிரத்தையாக வளருங்கள் , எதிர்கால இந்தியா நம கையில் என்று நினைத்து வளருங்கள்.

சொல்லத் தோன்றியதை  எல்லாம் சொல்லிட்டேன் என்று நினைக்கிறேன்  .........வேறு பாயிண்டுகள்  நினைவுக்கு வந்தால் மீண்டும் எழுதுகிறேன் புன்னகை

அன்புடன்
க்ருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Sep 27, 2015 2:44 pm


 
   

1 லிருந்து 3 வயது வரை சுவாமி போல கொண்டாடனும்
4 லிருந்து 7 வயது வரை ராஜா போல நடத்தனும்
8 லிருந்து 12 வயது வரை குழந்தையாக பாவிக்கணும்
13 லிருந்து 19 வயது வரை ஒற்றன்  போல கண்காணிக்கணும்
20 வயது வந்து தோளு க்கு உசந்துட்டா  தோழன்  போல வெச்சுக்கணும் என்பர்.


ரொம்ப சத்தியமான வார்த்தைகள் இவை. இப்படி நாம குழந்தைகளை வளர்த்தால் பிற்காலத்தில் அதுங்களும் நன்னா இருக்கும் நம்மையும் நன்னா வெச்சுக்கும். என்ன இப்படி சொல்றேனே திடிர்னு நம்மையும் நல்லா  பார்த்துப்பா அவா என்று சொலிட்டேனே.... சம்பந்தம் இல்லாம என்று பாக்கறேளா ... வரேன் வரேன்..... இருங்கோ ஜாலி


     

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 01, 2015 12:47 am

அருமையாக இருக்கு சசி.தொடருங்கள்.....எல்லாவற்றையும் படித்து விட்டு பின்னூட்டம் போடுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Oct 03, 2015 1:25 pm

""குடும்பம் தான் சமூகத்தின் சிறிய அலகு"" சமூகம் என்பது ஒரு குடும்பம் ""
என்று செல்வார்கள். 

அழகான ஆரோக்கியமான குடும்பங்களிருந்து தான் 
சிறந்த மனிதர்கள் உருவாகிறார்கள். 
குடும்ப உறவுகளை ஆரோக்கியமாகவும் 
அன்னியோன்னியத்தோடும் 
வைத்து கொள்வது மிகவும் முக்கியம்  

இது நம் குழந்தைகளை பாதுகாப்பானவர்களாகவும் 
உற்சாகமானவர்களாகவும்
வைத்து இருக்க உதவும். 

குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் உணர்வுகளையும் மதியுங்கள். 
அனைவரின் விருப்பங்களையும் 
ரசனைகளையும் சுவையையும் அறிந்து கொள்ளுங்கள். 
அன்பை பகிர்வது என்பது பொறுப்பெடுத்துக்
  கொள்வது. 
போதுமான சுதந்திரம் தருவது, எனவே குழந்தைகளின் கருத்துக்களுக்கு மதிப்பளியுங்கள். ஆரோக்கியமான உரையாடலை செய்வதற்கான குடும்ப ஜனநாயகம் வீட்டில் எப்போதும் இருக்கட்டும். 

தினமும் ஒரு வேலை உணவையாவது குடும்பத்தில் உள்ள அனைவருடன் உண்ணுங்கள். 

குழந்தைகளை உணவு நேரத்தில் சுதந்திரமாக இயங்க விடுங்கள். 

தங்கள் முன் உள்ளவற்றை அவர்கள் விருப்பப்படி சாப்பிடட்டும். ஆரோக்கியமான உணவு பழக்கம் ஆயுளுக்கும் நல்லது என்பதை புரிய வைத்தோமானால் அனைத்தையுமே விரும்பி சாப்பிடுவார்கள்

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Oct 03, 2015 1:37 pm

தொலைக்காட்சியில்,கைபேசியில் நேரம் செலவிடுவதற்கு பதில் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சேர்ந்து அமர்ந்து மனம் விட்டுப் பேசுங்கள். உரையாடல் பாசிடிவ்வான சொற்களில் இருக்கட்டும். 
பொருளாதாரம் உள்ளிட்ட குடும்பத்தின் சூழ்நிலைகள் குழந்தைகளுக்கு தெரிந்திருக்கட்டும். 
குடும்ப சூழ்நிலை மட்டும் இன்றி, பொதுவான விடயங்களையும் பேசுங்கள். 
கலகலப்பான நகைச்சுவை நிறைந்த உரையாடலை உருவாக்கி கொடுங்கள். 
பேசுவதை மூன்று நிலைகளாக பிரிக்கலாம் 1
மனிதர்கள் பற்றி பேசுவது 
2.சம்பவங்களை பற்றி பேசுவது 
3.கருத்தியல்களை பற்றி பேசுவது 


தொடரும்..

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Oct 05, 2015 10:32 pm

மனிதர்களை பற்றி பேசுவது சாதாரண நிலை,இதில் உரையாடல்களை தவிர வேறு ஏதும் பலன்கள் இல்லை. 

சம்பவங்களை பற்றி பேசுவது அதற்கு அடுத்த நிலை, இது நமது அனுபவங்களை மற்றவர்களின் அனுபவங்களுடள் ஒப்பிட்டுக்கொள்ளவும் இதனால் நம்மை செழுமைபடுத்திக்கொள்ளவும்,உதவும். 

கருத்தியல்களை பற்றி பேசுவது மூன்றாவது நிலை, இது, நம்மை பற்றி மட்டும் இன்றி நம்மைச்சுற்றியுள்ள மனிதர்களையும் புரிந்து கொள்ள உதவும். 
நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது?என்பதை குழந்தைகள் புரிந்து கொள்ள வைப்பது பெற்றோர்களாகிய நமது கடமைதான். 

குடும்பத்துக்கு என்று நாம் செலவிடும் நேரம் சிறப்பான நேரமாக இருக்கவேண்டும். எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதைவிட எப்படி செலவிடுகிறோம் என்பது தான் முக்கியம். எனவே நாம் குழந்தைகளுடன் செலவிடும் நேரம் ஆரோக்கியமான இனிமையான தருணங்களாக இருக்கட்டும். 

தொடரும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 07, 2015 4:23 pm

மொத்தமாய் படித்துவிட்டேன்..............அருமையாக  எழுதரீங்க சசி............தொடருங்கள் தொடரக்காத்திருக்கேன்............ குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 3838410834 குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 3838410834 குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) - Page 12 3838410834 ............... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
.
குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது என்பது ரொம்ப முக்கியம், இப்போ தாத்தா பாட்டி வீட்டில் இருந்தால் அந்த கவலை நமக்கு கொஞ்சம் குறையும்..........இல்லாவிட்டால் அவர்கள் role ம் நாமே எடுக்கவேண்டி வரும். நிறைய பேசணும், தினமும் பள்ளி இல் நடந்த விஷையங்களை அவர்கள் சொல்ல கேட்கணும்......பொறுமையாக புன்னகை
.
.
.
ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது ரொம்ப முக்கியம் தான் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Oct 17, 2015 9:00 am

குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் எதார்த்தை புரிய வைக்க வேண்டும். 
காந்திஜி இளைஞர்களிடம் அதிகம் பேசி அகிம்சையே போதித்தன் விளைவு அவர்களை அகிம்சை வழியில் நடத்த வேண்டும் என்பதற்காக தான். இளைஞர்களை நல்வழி படுத்த முடியும் என்பது தான்.
சின்ன உதாரணம் பாருங்கள் காந்திஜி 
இளைஞர்களிடம் எப்படி பேசி புரிய வைத்தார் என்பதை. 

காந்திஜியின் நெருங்கிய நண்பர் ஒருவரின் மகன் பணக்காரக் குடும்பத்தில் பிறந்த பிராமணர். லண்டனில் பொருளியல் பட்டம் பெற்று, சொந்த தொழில் செய்ய வேண்டும். இந்தியாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற கனவுடன் இந்தியா வருகிறார். முதலில் காந்தியிடம் ஆசிபெற்றுக் கொஞ்ச காலம் அவருடன் இருக்கும் திட்டத்தில் வந்தார். காந்தி அவருக்கு ஆசிர்வாதம் செய்து ஆசிரமத்தில் சேர்த்து கொண்டார். 
ஆசிரமத்தில் வந்து சேரும் எவருக்கும் கொடுக்கும் முதல் பணி கழிவறை சுத்தம் செய்வது தான். இவர்க்கும் அந்த பணி கொடுக்க பட்டது. காந்தி சொல்லுக்காக ஒரு வாரம் காலம் செய்தார். ஒரு வாரம் கழித்து மீண்டும் காந்தியிடம் நீங்கள் சொன்னபடி செய்து விட்டேன். எனக்கு மற்ற முக்கிய பணிகள் ஒதுக்கி தாருங்கள் என்று கேட்டுள்ளார். 
காந்தி மீண்டும் அதே பணிகள் குறித்து செய்யுமாறு பணித்தார். 
ஒரு மாதம் கழித்து காந்தியிடம் 
நான் லண்டனில் பொருளியல் பட்டம் படித்தவன், என்னால் மகத்தான காரியங்களை செய்ய முடியும் எனது திறமையை கழிவறை சுத்தம் செய்யவதிலேயே விரயம் செய்வது ஏனோ?
என்று வாதிட்டார். 
காந்தியின் பதில் இது;
நீ வெளிநாட்டில் கற்றவன். 
உன்னால் பெரிய விஷயங்களை சாதிக்க முடியும், 
ஆனால் சிறிய விஷயங்களை சாதிக்கும் திறமை உன்னிடம் உள்ளதா என்று இன்னும் அறியவில்லை.வறுமை ஒழிப்பு, வளர்ச்சி, கல்வி வழங்குதல் போன்ற பெரிய பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டும் என விரும்பவது புரிகிறது. ஆனால் மிகக் கீழான வேலைகளை செய்வதற்கான மனபக்குவம் இல்லாமல் போனால் உனது தாய்நாட்டை சூழ்ந்து இருக்கும் உண்மையான பிரச்சினைகளை நீ உணராமல் போய்விடலாம். உண்மையில் ஏதேனும் மாற்றம் உண்டாக்க விரும்பினால் 
நீ"" உனது அகந்தையை விட வேண்டும் ""

அப்பொழுது தான் முக்கியதுவமற்ற கீழான பணிகளைச் செய்வதற்கு தேவையான பணிவை உணர்ந்து கொள்ள முடியும். 
அதை கவுரவத்துடனும் மரியாதையுடனும் செய்ய துவங்கும் போது பெரிய காரியங்கள் தானாக எளிதில் கைகூடும் "
அந்த இளைஞரிடம் எப்படி பேசி புரிய வைத்தார் பாருங்கள் காந்திஜி. 
பெருமையாய் பேசி புரிய வைத்தால் யாரும் கெட்டு போகமாட்டார்கள். நமக்கு தான் நேரமே இல்லையே அப்பறம் எப்படி பேசறதுனு கேட்கிறீர்களா? புரியது வரேன்.... 
தொடரும்...



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 08, 2016 10:33 pm

நல்ல பகிர்வு சசி.தொடருங்கள்............புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக