ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் !

+2
யினியவன்
krishnaamma
6 posters

Go down

தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Empty தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் !

Post by krishnaamma Mon Jun 10, 2013 6:58 pm

தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Tamil_News_large_731130

கோவை, உக்கடம், பெரியகுளத்தை தூர்வாரும் மகத்தான பணியில், நேற்று மட்டும் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர். பெரியகுளத்தை தூர்வாரும் பணி, கடந்த மாதம் 2ம் தேதி துவங்கியது. இப்பணியை "ராக்' அமைப்பிடம், மாநகராட்சி ஒப்படைத்துள்ளது. இதில், "சிறுதுளி' அமைப்பும் இணைந்துள்ளது. பருவமழை துவங்கும் முன், பணியை முடிக்க, நவீன இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணி தீவிரமடைந்துள்ளது. இப்பணியில், பொதுமக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக, ஞாயிறு தோறும் "ஊர்கூடி தூர்வாரும்' நிகழ்வும் நடந்தது. பல ஆயிரம் மக்கள், உணர்வுப்பூர்வமாக பங்கேற்று, தங்களின் வியர்வையை குளத்துக்கு காணிக்கையாக்கினர்.

குளம் தூர்வாரும் பணியில் மக்கள் பங்கேற்பது, நேற்றுடன் நிறைவு பெற்றது. நேற்று மட்டும், ஏறத்தாழ 10 ஆயிரம் மக்கள், சமூக அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசுப்பணியாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என, பல அமைப்புகள் களம் இறங்கி தூர்வாரியதாக, "ராக்' அமைப்பினர் தெரிவித்தனர். மக்கள் வெள்ளம், கரைபுரண்டதால், உக்கடம் குளம் எங்கும் மனித தலைகளால் நிரம்பியது. இயற்கையை நேசிப்போர் சிந்திய வியர்வை துளிகளால், குளத்து மண்ணில் ஈரம் கசிந்தது. உக்கடம் குளத்தின் மொத்த பரப்பு 326 ஏக்கர். இதில், 80 ஏக்கர் அளவுக்கு தற்போது தண்ணீர் உள்ளது. இதுவரை, 197 ஏக்கரில் தூர்வாரப்பட்டுள்ளது. இன்னும் 25 ஏக்கர் மட்டுமே, பணிகள் நடக்க வேண்டியுள்ளது.பறவைகள் ஓய்வெடுக்கவும், கூடுகட்டி வாழவும் வசதியாக, 175 மீட்டர் அகலம், 12 மீட்டர் உயரத்தில் 4 தீவுகள் குளம் நடுவே அமைக்கப்பட்டுள்ளன. குளக்கரையில், 6 கி.மீ., சுற்றளவுக்கு மண் கொட்டி பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, "சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதாமோகன், "ராக்' அமைப்பின் செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் கூறியதாவது:தூர்வாரும் நிகழ்வில், இவ்வளவு எண்ணிக்கையில் மக்கள் வருவார்கள் என்று, நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது, கோவை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்துவிட்டது. தற்போது, தூர்வாரும் பணி முடிந்துள்ளது. குளக்கரையில் மரக்கன்றுகள் நடும் வேலைகளை துவங்க வேண்டும். குளத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள தீவுகளில் கனி மரங்களை நட்டு, பறவைகள் தங்குவதற்கான சூழலை உருவாக்க வேண்டும். இக்குளத்தில் நான்கு இடங்களில், சாக்கடை கழிவு நீர் கலக்கிறது. நான்கு குழாய்களையும் ஒன்றாக இணைத்து சுத்திகரிப்பு நிலையம் மூலம் மறுசுழற்சி செய்து, அதன்பிறகு தண்ணீரை குளத்தில் விடுவதற்கான பணிகளை செய்ய வேண்டும். இதற்கு மாநகராட்சி நிர்வாகத்தின் உதவியை கேட்டுள்ளோம். உக்கடம் குளம் சீரமைப்பு பணிக்காக, கோவை எம்.பி., நடராஜன் 50 லட்சம் ரூபாய், தொகுதி நிதியில் இருந்து வழங்க முன்வந்துள்ளார், என்றனர்.

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Empty Re: தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் !

Post by krishnaamma Mon Jun 10, 2013 7:08 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Empty Re: தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் !

Post by யினியவன் Mon Jun 10, 2013 7:10 pm

சூப்பருங்க

மக்கள் சக்திக்கு எடுத்துக்காட்டு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Empty Re: தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் !

Post by மதுமிதா Mon Jun 10, 2013 7:19 pm

சூப்பருங்க
இந்த மாதிரி நாட்டு நல பணி திட்டங்கள் எல்லாத்துலயும் மக்கள் ஒன்று சேர்ந்தால் நன்றாக இருக்கும்


தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Mதூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Aதூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Dதூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Hதூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! U



தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Empty Re: தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் !

Post by krishnaamma Mon Jun 10, 2013 7:21 pm

MADHUMITHA wrote: சூப்பருங்க
இந்த மாதிரி நாட்டு நல பணி திட்டங்கள் எல்லாத்துலயும் மக்கள் ஒன்று சேர்ந்தால் நன்றாக இருக்கும்

ரொம்பவும் அப்படி சொல்ல முடியாது மது, அப்புறம் contract போச்சுன்னு அரசியல் வாதிங்க சண்டைக்கு வருவாங்க புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Empty Re: தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் !

Post by மதுமிதா Mon Jun 10, 2013 7:29 pm

krishnaamma wrote:
MADHUMITHA wrote: சூப்பருங்க
இந்த மாதிரி நாட்டு நல பணி திட்டங்கள் எல்லாத்துலயும் மக்கள் ஒன்று சேர்ந்தால் நன்றாக இருக்கும்

ரொம்பவும் அப்படி சொல்ல முடியாது மது, அப்புறம் contract போச்சுன்னு அரசியல் வாதிங்க சண்டைக்கு வருவாங்க புன்னகை
நன்றி நன்றி


தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Mதூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Aதூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Dதூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Hதூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! U



தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Empty Re: தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் !

Post by positivekarthick Mon Jun 10, 2013 8:32 pm

மக்கள் சக்தி மகத்தான சக்தி .இதை உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை . சூப்பருங்க


தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Pதூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Oதூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Sதூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Iதூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Tதூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Iதூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Vதூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Eதூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Emptyதூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Kதூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Aதூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Rதூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Tதூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Hதூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Iதூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Cதூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Empty Re: தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் !

Post by Muthumohamed Mon Jun 10, 2013 10:43 pm

positivekarthick wrote:மக்கள் சக்தி மகத்தான சக்தி .இதை உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை . சூப்பருங்க

இன்னும் நிறைய உணரவேண்டி இருக்கு



தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Mதூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Uதூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Tதூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Hதூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Uதூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Mதூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Oதூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Hதூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Aதூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Mதூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Eதூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Empty Re: தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் !

Post by சிவா Tue Jun 11, 2013 10:16 am

இதை ஏன் 100 நாள் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளவர்களுக்கு வழங்கவில்லை! நன்றாகவே தூ(கொ)ர்ர்ர்ர்ர்ர்ர் வாரியிருப்பார்களே!


தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Empty Re: தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் !

Post by krishnaamma Tue Jun 11, 2013 10:25 am

சிவா wrote:இதை ஏன் 100 நாள் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளவர்களுக்கு வழங்கவில்லை! நன்றாகவே தூ(கொ)ர்ர்ர்ர்ர்ர்ர் வாரியிருப்பார்களே!

அவாளுக்கு கூலி தரணுமே சிவாபுன்னகை இது 'மக்கள் சேவை' யாச்சே ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் ! Empty Re: தூர்வாரும் பணியில் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காரைக்குடி முத்துமாரியம்மன் பால்குட பெருவிழா லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
» வெண்ணாறு தூர்வாரும் பணிகள் ஆய்வு
» பரவுகிறது -குளம் தூர்வாரும் கரசேவை
» ஏரியில் தூர்வாரும் போது புதையல் கண்டெடுப்பு
» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum