Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அகலின் குறுங்கவிதைகள் பாகம் 17
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அகலின் குறுங்கவிதைகள் பாகம் 17
அம்மா
விறகடுப்பில்
விறகோடு சேர்ந்து
அவள் நுரையீரலும்
வெந்து கொண்டிருப்பதைப்
பொருட்படுத்தாமல்
"கொஞ்சநேரம்
பொறுத்துக்க சாமி
சோறு வெந்துரும்"
என்று சொல்லிக்கொண்டே
அடுப்பை
ஊதிக்கொண்டிருக்கிறாள்
அம்மா !
புரிதல்
நான்
அருகிலிருந்தே
சொல்லிக்கொடுத்தும்
உனக்கு
பாடம் புரியவில்லை
என்கிறாய்
நீ அருகிலிருந்து
சொல்லிக்கொடுத்தால்
எப்படிப் புரியும் ?
முடிவுகள்
அந்த பறவை,
குஞ்சுகளைக் காப்பாற்ற
கூடுகட்டி முடித்தநேரம்
ஆணிவேரை
வெட்டி முடித்தான்
கோடாரிக்காரன் !
விழிகள்
பல ஆயிரம்
டெரா பைட்
தகவல்கள்
உன்
விஞ்ஞான
விழிகளுக்குள் !
தூது
நீ மொட்டைமாடியில்
காயவைத்த தாவணியை
அந்த காற்று எதற்காக
என் காலடியில்
கொண்டுவந்து போட்டது ?
முரண்
காலையில்
நெல்லைத் தின்றதற்காக
கல்லைவிட்டு அடிக்கப்பட்ட
காகங்கள்
மாலையில்
பலகாரம் படைத்து
கூரையில்
போட்டபோது
தாத்தாவாக மாறி
வரவில்லை !
வேடிக்கை
பல
வண்ணப்
பூக்களுக்கிடையே
ஒரு பளிங்குக் கல்மீது
தலைவைத்து
துயில் கொள்கிறாய்
நீ...
வீசுவதை
நிறுத்திவிட்டு
வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்கிறது
காற்று !
இறப்பும் சிரிப்பும்
உனது விரல்
நகங்களின் நுனியில்
உயிர்விட்ட சுகத்தில்
வானத்தைப் பார்த்து
சிரித்துக் கொண்டிருக்கிறது
உனது
பூக்கூடையில்
பூக்கள் !
உரையாடல்
அந்தப் பூக்களோடு
நீயும்
உன்னோடு
அந்தப் பூக்களும்
ஏதோ
உரையாடிக்
கொண்டிருக்கிறீர்கள்
அதை
மூன்றாம்
மாடியில் இருந்து
பார்த்துக் கொண்டிருக்கும்
எனது செவிகள்வரை
அந்த காற்று கொண்டுவந்து
சேர்க்கவில்லை !
Original Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/06/17.html
அன்புடன்,
அகல்
விறகடுப்பில்
விறகோடு சேர்ந்து
அவள் நுரையீரலும்
வெந்து கொண்டிருப்பதைப்
பொருட்படுத்தாமல்
"கொஞ்சநேரம்
பொறுத்துக்க சாமி
சோறு வெந்துரும்"
என்று சொல்லிக்கொண்டே
அடுப்பை
ஊதிக்கொண்டிருக்கிறாள்
அம்மா !
புரிதல்
நான்
அருகிலிருந்தே
சொல்லிக்கொடுத்தும்
உனக்கு
பாடம் புரியவில்லை
என்கிறாய்
நீ அருகிலிருந்து
சொல்லிக்கொடுத்தால்
எப்படிப் புரியும் ?
முடிவுகள்
அந்த பறவை,
குஞ்சுகளைக் காப்பாற்ற
கூடுகட்டி முடித்தநேரம்
ஆணிவேரை
வெட்டி முடித்தான்
கோடாரிக்காரன் !
விழிகள்
பல ஆயிரம்
டெரா பைட்
தகவல்கள்
உன்
விஞ்ஞான
விழிகளுக்குள் !
தூது
நீ மொட்டைமாடியில்
காயவைத்த தாவணியை
அந்த காற்று எதற்காக
என் காலடியில்
கொண்டுவந்து போட்டது ?
முரண்
காலையில்
நெல்லைத் தின்றதற்காக
கல்லைவிட்டு அடிக்கப்பட்ட
காகங்கள்
மாலையில்
பலகாரம் படைத்து
கூரையில்
போட்டபோது
தாத்தாவாக மாறி
வரவில்லை !
வேடிக்கை
பல
வண்ணப்
பூக்களுக்கிடையே
ஒரு பளிங்குக் கல்மீது
தலைவைத்து
துயில் கொள்கிறாய்
நீ...
வீசுவதை
நிறுத்திவிட்டு
வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்கிறது
காற்று !
இறப்பும் சிரிப்பும்
உனது விரல்
நகங்களின் நுனியில்
உயிர்விட்ட சுகத்தில்
வானத்தைப் பார்த்து
சிரித்துக் கொண்டிருக்கிறது
உனது
பூக்கூடையில்
பூக்கள் !
உரையாடல்
அந்தப் பூக்களோடு
நீயும்
உன்னோடு
அந்தப் பூக்களும்
ஏதோ
உரையாடிக்
கொண்டிருக்கிறீர்கள்
அதை
மூன்றாம்
மாடியில் இருந்து
பார்த்துக் கொண்டிருக்கும்
எனது செவிகள்வரை
அந்த காற்று கொண்டுவந்து
சேர்க்கவில்லை !
Original Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/06/17.html
அன்புடன்,
அகல்
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: அகலின் குறுங்கவிதைகள் பாகம் 17
குறுங்கவிதைகள் நன்று அகல் - 17 பாகம் வந்துடுச்சா? தொடருங்கள்
அம்மாவை புரிந்தது என எடுத்த முடிவு அவள் விழிகள் விட்ட தூதில் முரண் என கண்டு வேடிக்கையாய் விடுவதா என நினைத்த எண்ணம் இறக்க சிரிப்பு வந்ததும் அறிந்தேன் அவளோடு உரையாடி அவளை புரிந்து கொள்வதே சிறப்பென.
(உங்க தலைப்புகளை தழுவி எங்க கப்சா)
அம்மாவை புரிந்தது என எடுத்த முடிவு அவள் விழிகள் விட்ட தூதில் முரண் என கண்டு வேடிக்கையாய் விடுவதா என நினைத்த எண்ணம் இறக்க சிரிப்பு வந்ததும் அறிந்தேன் அவளோடு உரையாடி அவளை புரிந்து கொள்வதே சிறப்பென.
(உங்க தலைப்புகளை தழுவி எங்க கப்சா)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அகலின் குறுங்கவிதைகள் பாகம் 17
வேடிக்கை
பல
வண்ணப்
பூக்களுக்கிடையே
ஒரு பளிங்குக் கல்மீது
தலைவைத்து
துயில் கொள்கிறாய்
நீ...
வீசுவதை
நிறுத்திவிட்டு
வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்கிறது
காற்று !
அருமை அகல்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: அகலின் குறுங்கவிதைகள் பாகம் 17
ஹா ஹா அண்ணே சூப்பர் போங்கயினியவன் wrote:குறுங்கவிதைகள் நன்று அகல் - 17 பாகம் வந்துடுச்சா? தொடருங்கள்
அம்மாவை புரிந்தது என எடுத்த முடிவு அவள் விழிகள் விட்ட தூதில் முரண் என கண்டு வேடிக்கையாய் விடுவதா என நினைத்த எண்ணம் இறக்க சிரிப்பு வந்ததும் அறிந்தேன் அவளோடு உரையாடி அவளை புரிந்து கொள்வதே சிறப்பென.
(உங்க தலைப்புகளை தழுவி எங்க கப்சா)
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: அகலின் குறுங்கவிதைகள் பாகம் 17
நீ மொட்டைமாடியில்
காயவைத்த தாவணியை
அந்த காற்று எதற்காக
என் காலடியில்
கொண்டுவந்து போட்டது ?
தாவணி விடு தூது அருமை
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: அகலின் குறுங்கவிதைகள் பாகம் 17
அது இல்ல பூவன் ஜீன்ஸ் வாங்கித்தர உணர்த்தபூவன் wrote:நீ மொட்டைமாடியில்
காயவைத்த தாவணியை
அந்த காற்று எதற்காக
என் காலடியில்
கொண்டுவந்து போட்டது ?
தாவணி விடு தூது அருமை
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அகலின் குறுங்கவிதைகள் பாகம் 17
யினியவன் wrote:அது இல்ல பூவன் ஜீன்ஸ் வாங்கித்தர உணர்த்தபூவன் wrote:நீ மொட்டைமாடியில்
காயவைத்த தாவணியை
அந்த காற்று எதற்காக
என் காலடியில்
கொண்டுவந்து போட்டது ?
தாவணி விடு தூது அருமை
ஜீன்ஸ் வாங்கவா இல்லை லெக்கிங்க் வாங்கவா
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: அகலின் குறுங்கவிதைகள் பாகம் 17
நாலு வரியா எழுதிப்போட்டுட்டு நாங்க பட்ற பாடு இருக்கே.. ஐயயையோயோயோயோ ....
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: அகலின் குறுங்கவிதைகள் பாகம் 17
நன்றிகள் பூவன்பூவன் wrote:வேடிக்கை
பல
வண்ணப்
பூக்களுக்கிடையே
ஒரு பளிங்குக் கல்மீது
தலைவைத்து
துயில் கொள்கிறாய்
நீ...
வீசுவதை
நிறுத்திவிட்டு
வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்கிறது
காற்று !
அருமை அகல்
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: அகலின் குறுங்கவிதைகள் பாகம் 17
அகல் wrote:நாலு வரியா எழுதிப்போட்டுட்டு நாங்க பட்ற பாடு இருக்கே.. ஐயயையோயோயோயோ ....
ஆமாம் ஆமாம் எது வாங்க அப்படின்னு சொல்லவில்லையே
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அகலின் குறுங்கவிதைகள் - பாகம் 8
» அகலின் குறுங்கவிதைகள் - 6
» அகலின் குறுங்கவிதைகள் - 7
» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 15
» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 22
» அகலின் குறுங்கவிதைகள் - 6
» அகலின் குறுங்கவிதைகள் - 7
» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 15
» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 22
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|