புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுற்றி வளைக்கும் சுவையான தமிழ்ப்பாடல் - விவேக சிந்தாமணி
Page 1 of 1 •
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
தமிழின் சுவை சொல்வதற்கரியது, சுவைக்க சுவைக்க தெவிட்டாத தித்திக்கும் தேன்சுவை நம் தமிழின் சுவை.
காதலர் ஒருவரை ஒருவர் காணும் பொழுது, முன்பின் காணாதவர் போல் நடந்துகொள்வர். இது காதலரின் இயல்பென வள்ளுவரும் வக்காலத்து வாங்குகிறார். மற்றவருக்கு புரியாவண்ணம் ஜாடையாக பேசி, தங்களுக்குள் தகவல் பரிமாறும் திறமை காதலருக்குண்டு.
காதலன் காதலியிடன் தன் ஆசையை சொல்ல தகுந்த சூழ்நிலை அமையாதிருக்கும் தருணத்தில் தன் ஆசையை சுற்றி வளைத்தெழுதிய இப்பாடலின் தமிழ்ச்சுவையை பருகுவோம்.
ஒருநான்கு மீரரையு மொன்றே கேளா
யுண்மையா யையரையு மரையும் கேட்டேன்
இருநான்கும் மூன்றுடனே யொன்றுஞ் சொல்லா
யிம்மொழியைக் கேட்டபடி யீந்தா யாயின்
பெருநான்கு மறுநான்கும் பெறுவாய் பெண்ணே
பின்னையோர் மொழிபுகல வேண்டா மின்றே
சரிநான் கும்பத்து மொரு பதினைந் தாலே
சகிக்கமுடி யாதினியென் சகியே மானே.
பாடலில் பொருளை ....சிந்தியுங்கள்...பொருளுரை பின்னர் அளிக்கிறேன்..
காதலர் ஒருவரை ஒருவர் காணும் பொழுது, முன்பின் காணாதவர் போல் நடந்துகொள்வர். இது காதலரின் இயல்பென வள்ளுவரும் வக்காலத்து வாங்குகிறார். மற்றவருக்கு புரியாவண்ணம் ஜாடையாக பேசி, தங்களுக்குள் தகவல் பரிமாறும் திறமை காதலருக்குண்டு.
காதலன் காதலியிடன் தன் ஆசையை சொல்ல தகுந்த சூழ்நிலை அமையாதிருக்கும் தருணத்தில் தன் ஆசையை சுற்றி வளைத்தெழுதிய இப்பாடலின் தமிழ்ச்சுவையை பருகுவோம்.
ஒருநான்கு மீரரையு மொன்றே கேளா
யுண்மையா யையரையு மரையும் கேட்டேன்
இருநான்கும் மூன்றுடனே யொன்றுஞ் சொல்லா
யிம்மொழியைக் கேட்டபடி யீந்தா யாயின்
பெருநான்கு மறுநான்கும் பெறுவாய் பெண்ணே
பின்னையோர் மொழிபுகல வேண்டா மின்றே
சரிநான் கும்பத்து மொரு பதினைந் தாலே
சகிக்கமுடி யாதினியென் சகியே மானே.
பாடலில் பொருளை ....சிந்தியுங்கள்...பொருளுரை பின்னர் அளிக்கிறேன்..
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பாடலின் பொருள் விளக்கம்
1. ஒரு நான்கும், இரண்டு அரையும், ஒன்றும் சேர்த்தால் வருவது ஆறு, ஆறாவது ராசி கன்னி
2. ஐந்தில் அரையும், அரையும் சேர்ந்தால் வருவது மூன்று = மூன்றாவது நாள் செவ்வாய்
3. இரு நான்கும் மூன்றும் உடன் ஒன்றும் சேர்த்தால் வருவது = 12 பன்னிரெண்டாவது நட்சத்திரம் உத்திரம் = உத்திரம் என்றால் பதில் என்ற பொருளுண்டு
4. பெரு நான்கும், அறு நான்கும் (4 + (4 x 6)) = 28, அறுபது வருடங்களில் 28வது வருடம் ஜெய = வெற்றி
5. சரி நான்கும், பத்தும், பதினைந்தாலே (4+10+15 = 29), அறுபது வருடங்களில் 29 வது வருடம் மன்மத வருடம்
பொருளரை
கன்னியே சொல்வதை கேளாய், உண்மையாய் சொல்கிறேன் நான் கேட்பது உன் சிவந்த செவ்வாய் தான். நான் கேட்டபடி எனக்கு இனிய பதிலைத் தருவாயின் நீ வெற்றியை பெறுவாய். அதற்கு மாறாக வேறொன்றும் சொல்ல வேண்டாம். என்னால் மன்மத வேதனையை இனி சகிக்க முடியாது. என் துணையே, துள்ளி ஓடும் மானே, கேட்டபடி கொடுத்துவிடு.
1. ஒரு நான்கும், இரண்டு அரையும், ஒன்றும் சேர்த்தால் வருவது ஆறு, ஆறாவது ராசி கன்னி
2. ஐந்தில் அரையும், அரையும் சேர்ந்தால் வருவது மூன்று = மூன்றாவது நாள் செவ்வாய்
3. இரு நான்கும் மூன்றும் உடன் ஒன்றும் சேர்த்தால் வருவது = 12 பன்னிரெண்டாவது நட்சத்திரம் உத்திரம் = உத்திரம் என்றால் பதில் என்ற பொருளுண்டு
4. பெரு நான்கும், அறு நான்கும் (4 + (4 x 6)) = 28, அறுபது வருடங்களில் 28வது வருடம் ஜெய = வெற்றி
5. சரி நான்கும், பத்தும், பதினைந்தாலே (4+10+15 = 29), அறுபது வருடங்களில் 29 வது வருடம் மன்மத வருடம்
பொருளரை
கன்னியே சொல்வதை கேளாய், உண்மையாய் சொல்கிறேன் நான் கேட்பது உன் சிவந்த செவ்வாய் தான். நான் கேட்டபடி எனக்கு இனிய பதிலைத் தருவாயின் நீ வெற்றியை பெறுவாய். அதற்கு மாறாக வேறொன்றும் சொல்ல வேண்டாம். என்னால் மன்மத வேதனையை இனி சகிக்க முடியாது. என் துணையே, துள்ளி ஓடும் மானே, கேட்டபடி கொடுத்துவிடு.
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்பாடி நல்லவேளை பொருளுரை தந்தீங்க. நன்றி சதாசிவம்.
ரெண்டு நாளா படித்து புரியாமல் பயந்து ஓடிடுவேன் இங்கிருந்து.
நல்ல பகிர்வு.
ரெண்டு நாளா படித்து புரியாமல் பயந்து ஓடிடுவேன் இங்கிருந்து.
நல்ல பகிர்வு.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
யினியவன் wrote:அப்பாடி நல்லவேளை பொருளுரை தந்தீங்க. நன்றி சதாசிவம்.
ரெண்டு நாளா படித்து புரியாமல் பயந்து ஓடிடுவேன் இங்கிருந்து.
நல்ல பகிர்வு.
நன்றி இனியவன்,
தமிழின் பெருமைக்கு இப்பாடல் ஓர் இனிய உதாரணம்...விவேக சிந்தாமணியில் இருக்கும் அனைத்து பாடல்களும் சிறப்பானவை.
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]சரவணன் wrote:அருமை....
தேடி எடுத்தீங்களா சரவணன் .....................
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]சரவணன் wrote:அருமை....
தேடி எடுத்தீங்களா சரவணன் .....................
ஆமாம்..எனக்கு விவேக சிந்தாமணி மிகவும் பிடிக்கும்....இன்னும் முழுதும் படிக்க வில்லை....
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|