புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_c10குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_m10குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
25 Posts - 50%
heezulia
குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_c10குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_m10குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_c10குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_m10குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_c10குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_m10குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_c10குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_m10குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
3 Posts - 6%
Raji@123
குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_c10குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_m10குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_c10குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_m10குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_c10குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_m10குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_c10குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_m10குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_c10குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_m10குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_c10குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_m10குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_c10குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_m10குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_c10குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_m10குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
7 Posts - 2%
prajai
குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_c10குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_m10குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_c10குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_m10குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_c10குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_m10குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_c10குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_m10குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம்   கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறையொன்றுமில்லை ... நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Jun 09, 2013 2:10 pm

குறையொன்றுமில்லை ...
நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் . செல் 8428729494.kavignareagalaivan@gmail.com

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

வாசகன் பதிப்பகம் 11/96 சங்கிலி ஆசாரி நகர் ,சன்னியாசிகுண்டு ,சேலம் .636015.
விலை ரூபாய் 60.

நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் அவர்கள் தொடர் வண்டி விபத்தில் ஒரு காலை இழந்த போதும் தன்னபிக்கையை மட்டும் என்றும் இழக்காதவர் .மாற்றுத்திறனாளி என்பதையே மறந்து ஓய்வின்றி உழைக்கும் உழைப்பாளி .பல்வேறு விருதுகளும், பரிசுகளும் பெற்ற கவிஞர் ,எழுத்தாளர் .இந்த நூலிருக்கு கவிதைஉறவு இதழின் விருது கிடைத்துள்ளது .பாராட்டுக்கள் .

குறையொன்றுமில்லை நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் நம்பிக்கை வாசல் மாத இதழின் ஆசிரியர் தன் இதழில் எழுதிய கட்டுரைகளையும் , பிற இதழ்களில் எழுதிய கட்டுரைகளையும் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள் .தன்னம்பிக்கை விதைக்கும் 23 கட்டுரைகள் உள்ளன .

நல்ல கனவு காணுவோம் ,திட்டமிடுவோம் ,பயிற்சி ,முயற்சி ,உழைப்போம் ,வெற்றி பெறுவோம் .சாதனை நிகழ்த்துவோம் என்று சொல்லித்தரும் நூல் இது .

வாழ்க்கையில் விரக்தி ,சோகம் உள்ளவர்கள் இந்த நூலை அவசியம் படிக்க வேண்டும் .உங்களுக்குள் மாற்றம் விளைவிக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம் .

.கட்டுரைகளுக்கு மிகப் பொருத்தமாக புகைப்படங்கள் ,வடிவமைப்பு ,அச்சு ,அட்டைப்படம் என யாவும் மிக நன்று .நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் .அவர்களே சொந்தமாக வாசகன் பதிப்பகம் தொடங்கி தனது நூல்களையும் பிறர் நூல்களையும் தரமாகப் பதிப்பித்து வருகிறார் .பாராட்டுக்கள் .

முல்லா அவர்கள் "எந்த கஷ்டமும் படாமல் லட்சாதிபதி ஆக வழி சொல்கிறேன் என்றதும் ,பெரும் கூட்டம் கூடி விடுகிறது .அவர்களிடம் முல்லா அவர்கள் சொன்னார் ."நாட்டில் எத்தனை முட்டாள்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்துக் கொண்டேன் .என்றார் .

இதுபோன்ற சின்னச் சின்ன நிகழ்வுகள் ,கதைகள் பொன்மொழிகள் ,தன்னம்பிக்கை விதைகள் நூலில் ஏராளம் .

கல்வியின் மேன்மையை ,சிறப்பை பல கட்டுரைகளில் வடித்துள்ளார் .தடைகள் எல்லாம் தடைகளல்ல கட்டுரையில் தெனாலி ராமன் கதை உள்ளது .

" ஒரு சிக்கலை தடைக்கல்லாகப் பார்ப்பதும் படிக்கல்லாகப் பார்ப்பதும் நம்முடைய
பார்வையின் கோணத்தில்தான் அமைந்துள்ளது .நேர்மறைப் பார்வை கொண்டவர்களுக்கு ஒரு சிக்கல் படிக்கல்லாகத தோற்றமளிக்கிறது .எதிர்மறைப் பார்வை கொண்டவர்களுக்கு ஒரு சிக்கல் தடைக்கல்லாகத் தோற்றம் தருகிறது ."

இதுபோன்ற பல பயனுள்ள கருத்துக்கள் நூலில் உள்ளன .இதை படிததும் என் நினைவிற்கு வந்தது ,
ரோஜாச்செடியைக் காட்டியபோது நேர்மறைப் பார்வை கொண்டவ்ன் ரோஜா உள்ளது .என்றான் . எதிர்மறைப் பார்வை கொண்டவன் முட்கள் உள்ளன என்றான்.

தண்ணீர் உள்ள ஜாடியைக் காண்பித்தபோது நேர்மறைப் பார்வை கொண்டவ்ன் ஜாடியில் தண்ணீர் உள்ளது என்றான் .எதிர்மறைப் பார்வை கொண்டவன் பாதி ஜாடியில் தண்ணீர் இல்லை என்றான் .

இந்த நூல் படிக்கும்வாசகனுக்குநேர்மறைசிந்தனையைக் கற்பிக்கும்விதமாக நூல் உள்ளது .பாராட்டுக்கள் .

உடற்குறைகள் தடையல்ல கட்டுரையில் கலைமாமணி எஸ் .ஆர் .கிருஷ்ண மூ ர்த்தி ,ஜப்பான் ஹிரடோடோ ஓட்டோக் , நிக்வஜிசிக் ஆகியோரின் புகைப்படங்களுடன் ,மாற்றுத் திறனாளிகளின் சாதனைகளை விளக்கி உள்ளார் .நிக்வஜிசிக் அவர்களின் திறமையை யூ டி யுபில் பார்த்து வியந்து இருக்கிறேன் .மேலே உள்ள மூன்று பேருக்கும் கைகள் இல்லை இடுப்புக்குக் கீழ் எதுவும் இல்லை .அவர்கள் சாதிக்கும்போது .கை கால் நன்றாக உள்ள நாம் ஏன் சாதிக்கக் கூடாது ? என்ற உந்து சக்தி விதைக்கும் விதமாக நூல் உள்ளது .

"கவிதை எழுதுபவன் கவிஞன் அல்ல. கவிதையாக வாழ்பவனே கவிஞன்." என்ற மகாகவி பாரதியின் கூற்றுப்படி நூல் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் அவர்கள் எழுதுவதோடு நின்று விடாமல் எழுதியபடி வாழ்ந்து வருபவர் .குடத்து விளக்காக இருந்த பல
மாற்றுத்திறனாளிகளை குன்றத்து விளக்காக ஒளிர்ந்திட வைத்தவர் .இந்த நூலில் நூல் ஆசிரியரின் கடின உழைப்பை உணர முடிகின்றது .பாராட்டுக்கள் .இந்த நூலிற்கு இன்னும் பல விருதுகள் வரும் .வாழ்த்துக்கள் .



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக