Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?
5 posters
Page 1 of 1
அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?
உமையொரு பாக மூர்த்தத்தில் சிவனுக்கும் உமைக்கும் பாதிப்பாதியாக உருவத்தை அமைத்தாலும் மொத்தத்தில் உருவம் ஒன்றுதான். அந்த உருவத்தை ஒருவன் என்று சொல்வதா? அல்லது ஒருத்தி என்று சொல்வதா? மூர்த்தம் ஒன்று. ‘ஒருவன்’ என்றால் சத்தி பாகத்தை விட்டதாக அமையும். அது ஒரு குற்றம். ‘ஒருத்தி’ என்றால் சிவனுடைய பாகத்தை விட்டதாகிய குற்றம் வந்து அமையும். இத்தகைய குற்றத்தை நீக்குவதற்கு குமரகுருபரர் சொல்லிலக்கண உதவியை நாடுகின்றார். ஆகா! என்ன அதிசயம்!
‘ஒருவர்’ என்ற சொல் ஒன்று உண்டாயிற்றே! ஆணும், பெண்ணும் இணைந்த ஒற்றை உருவத்தைக் குற்றம் இல்லாமல் அமைத்துக் காட்ட ‘ஒருவர்’ என்ற சொல்லைப் பயன்படுத்தலாமே! என்று எண்ணுகிறார்.
‘ஒருவர்’ என்ற தமிழிலக்கணச் சொல்லும் அதன் இலக்கணமும் உமையொரு பாகன் திருவுருவத்துக்காகவே ஏற்பட்டன என்றல்லவா தோன்றுகின்றது? என்று வியந்து போற்றுகின்றனர். ஒருவர் என்ற வழக்கானது தமிழில் மட்டுமே உள்ளது என்றும் போற்றுகின்றார்.
மேலும் ஓர் ஐயம் உண்டாகிறது குமரகுருபரருக்கு. உமையொருபாகன் மூர்த்தத்தில் உள்ள அம்மையையும் அப்பனையும் எந்த ஒரு சொல்லால் அழைப்பது? என்பதே அந்த ஐயம்.
தேவிக்கும் எம்பெருமானுக்கும் ஒரே திருவுருவம் உள்ளது. தாயே! என்று அழைத்தால் எம்பெருமானைச் சாராது. தந்தையே என்று அழைத்தால் அம்மையைச் சேரா. அம்மையப்பா! என அழைத்தால் ஒருமைபோய் இருமையாக அமைந்துவிடும். இருவரையும் குறிக்க வேண்டும்; ஆனால், ஒரே சொல்லாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார். ஆகா! என்ன அதிசயம்! அவருக்கு உடனே உள்ளத்தில் ஒரு தமிழ்ச் சொல் தோன்றுகிறது. ‘எந்தாய்’ என்பதே அது. ‘எந்தாய்’ என்ற சொல்லை, “எம் தாய்” என்றும் பிரிக்கலாம். ‘எந்தை’ எனக் கொண்டு தந்தை என்ற பொருளையும் கொள்ளலாம். எனவே, ‘எந்தாய்’ என்ற சொல்லானது சிலேடையாகப் பிரிக்கப்பெற்று இருவரையும் குறிக்கும் ஒரே சொல்லாக அமைந்திருக்கிறதே என்று குறிப்பிட்டுக் காட்டுகிறார்.
‘ஒருவர்’ என்ற சொல் ஒன்று உண்டாயிற்றே! ஆணும், பெண்ணும் இணைந்த ஒற்றை உருவத்தைக் குற்றம் இல்லாமல் அமைத்துக் காட்ட ‘ஒருவர்’ என்ற சொல்லைப் பயன்படுத்தலாமே! என்று எண்ணுகிறார்.
‘ஒருவர்’ என்ற தமிழிலக்கணச் சொல்லும் அதன் இலக்கணமும் உமையொரு பாகன் திருவுருவத்துக்காகவே ஏற்பட்டன என்றல்லவா தோன்றுகின்றது? என்று வியந்து போற்றுகின்றனர். ஒருவர் என்ற வழக்கானது தமிழில் மட்டுமே உள்ளது என்றும் போற்றுகின்றார்.
மேலும் ஓர் ஐயம் உண்டாகிறது குமரகுருபரருக்கு. உமையொருபாகன் மூர்த்தத்தில் உள்ள அம்மையையும் அப்பனையும் எந்த ஒரு சொல்லால் அழைப்பது? என்பதே அந்த ஐயம்.
தேவிக்கும் எம்பெருமானுக்கும் ஒரே திருவுருவம் உள்ளது. தாயே! என்று அழைத்தால் எம்பெருமானைச் சாராது. தந்தையே என்று அழைத்தால் அம்மையைச் சேரா. அம்மையப்பா! என அழைத்தால் ஒருமைபோய் இருமையாக அமைந்துவிடும். இருவரையும் குறிக்க வேண்டும்; ஆனால், ஒரே சொல்லாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார். ஆகா! என்ன அதிசயம்! அவருக்கு உடனே உள்ளத்தில் ஒரு தமிழ்ச் சொல் தோன்றுகிறது. ‘எந்தாய்’ என்பதே அது. ‘எந்தாய்’ என்ற சொல்லை, “எம் தாய்” என்றும் பிரிக்கலாம். ‘எந்தை’ எனக் கொண்டு தந்தை என்ற பொருளையும் கொள்ளலாம். எனவே, ‘எந்தாய்’ என்ற சொல்லானது சிலேடையாகப் பிரிக்கப்பெற்று இருவரையும் குறிக்கும் ஒரே சொல்லாக அமைந்திருக்கிறதே என்று குறிப்பிட்டுக் காட்டுகிறார்.
Re: அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?
எம் தாய், எந்தாய் ம்ம்ம் அழகிய விளக்கம். நானும் இது போன்ற கேள்வியைக் கேட்டுள்ளேன். விடை குமர குருபரர் கொடுத்துள்ளது அறியாமல்.
//ஆண்பாதி பெண்மீதி அம்மை யப்பர்
ஆண்பாலா? பெண்பாலா? இரண்டும்தானே!
அர்த்தநாரி ஈசுவரனாம் உமயொரு பாகனென்று
ஆண்பெயரில் அழைத்திடுதல் நீதியாமோ!//
எப்போதோ நான் கேட்ட கேள்வி. ஆனால் இது விளையாட்டாகக் கேட்டது
//ஆண்பாதி பெண்மீதி அம்மை யப்பர்
ஆண்பாலா? பெண்பாலா? இரண்டும்தானே!
அர்த்தநாரி ஈசுவரனாம் உமயொரு பாகனென்று
ஆண்பெயரில் அழைத்திடுதல் நீதியாமோ!//
எப்போதோ நான் கேட்ட கேள்வி. ஆனால் இது விளையாட்டாகக் கேட்டது
Re: அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?
குமரகுருபரர் / தமிழின் சிறப்பு
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?
Aathira wrote://ஆண்பாதி பெண்மீதி அம்மை யப்பர்
ஆண்பாலா? பெண்பாலா? இரண்டும்தானே!
அர்த்தநாரி ஈசுவரனாம் உமயொரு பாகனென்று
ஆண்பெயரில் அழைத்திடுதல் நீதியாமோ!//
நீங்கதான் அவசரப்பட்டு ஆணாதிக்கம்னு சொல்லீட்டீங்க !
ஆண்கள் எப்போதும் பெண்களுக்கு சமஉரிமை கொடுப்பவர்கள்தான்.
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Re: அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?
ஆதிரா சொல்ல வருவது ஆண்கள் யாரு பெண்களுக்கு சம உரிமை கொடுப்பது?சாமி wrote:
நீங்கதான் அவசரப்பட்டு ஆணாதிக்கம்னு சொல்லீட்டீங்க !
ஆண்கள் எப்போதும் பெண்களுக்கு சமஉரிமை கொடுப்பவர்கள்தான்.![]()
இருவருக்கும் சம உரிமை என்றால் ஆணென்ன கொடுப்பது!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?
யினியவன் wrote:ஆதிரா சொல்ல வருவது ஆண்கள் யாரு பெண்களுக்கு சம உரிமை கொடுப்பது?சாமி wrote:
நீங்கதான் அவசரப்பட்டு ஆணாதிக்கம்னு சொல்லீட்டீங்க !
ஆண்கள் எப்போதும் பெண்களுக்கு சமஉரிமை கொடுப்பவர்கள்தான்.![]()
இருவருக்கும் சம உரிமை என்றால் ஆணென்ன கொடுப்பது!!!
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?
சிவன் தான் சக்திக்கு சம பாதி கொடுத்தது என்று புராணம் சொல்கிறது. அதனால் ஆண் சமபாதி கொடுப்பது எப்படி தவறாகும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?
யினியவன் wrote:ஆதிரா சொல்ல வருவது ஆண்கள் யாரு பெண்களுக்கு சம உரிமை கொடுப்பது?சாமி wrote:
நீங்கதான் அவசரப்பட்டு ஆணாதிக்கம்னு சொல்லீட்டீங்க !
ஆண்கள் எப்போதும் பெண்களுக்கு சமஉரிமை கொடுப்பவர்கள்தான்.![]()
இருவருக்கும் சம உரிமை என்றால் ஆணென்ன கொடுப்பது!!!
யாராவது ஒருத்தர் கொடுத்துதானே ஆகணும் இனியவன் !
உரிமை இருக்கறவங்கதான் மத்தவங்களுக்கு உரிமையைக் கொடுக்க முடியும்.
உரிமையை வாங்கிக் கொடுக்கறதுக்கு மூணாவதா ஒரு ஆள் வரும்போதுதான் இருக்குற உரிமையெல்லாம் இரண்டு பேருக்கும் பறிபோயிடறது.
Re: அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?
யினியவன் சொல்லும் கருத்தைத் தான் நான் இங்கு கூறியிருக்கிறேன். . ஆண்கள் கொடுத்து பெண்கள் பெற அது என்ன ஆண்களின் முழுஉரிமையா? சக்தியின் பாதி உடலை எடுத்துக் கொண்டவர் ஈசன். என்கிறேன் நான்.சாமி wrote:Aathira wrote://ஆண்பாதி பெண்மீதி அம்மை யப்பர்
ஆண்பாலா? பெண்பாலா? இரண்டும்தானே!
அர்த்தநாரி ஈசுவரனாம் உமயொரு பாகனென்று
ஆண்பெயரில் அழைத்திடுதல் நீதியாமோ!//
நீங்கதான் அவசரப்பட்டு ஆணாதிக்கம்னு சொல்லீட்டீங்க !
ஆண்கள் எப்போதும் பெண்களுக்கு சமஉரிமை கொடுப்பவர்கள்தான்.![]()
Re: அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?
ஆதிரா நாங்க எப்பவுமே இப்படித்தான் - பய புள்ளைக மீசையை முறுக்கிட்டு உதார் விட்டு நாங்கதான் பெண்களுக்கு கொடுக்கணும்ன்னு வீராப்பு பேசிட்டு அப்புறம் வீட்டுக்கு உள்ளார போனப்புறம் வாங்கிக் கட்டிக்குவோம் - வெளில சொல்லிக்கிறதில்ல.
விடுங்க பெரிசு பண்ணி மானத்த வாங்காதீங்க - இதெல்லாம் ஜகஜந்தான்
விடுங்க பெரிசு பண்ணி மானத்த வாங்காதீங்க - இதெல்லாம் ஜகஜந்தான்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
» தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை சிறப்பு விருந்தினராக அழைப்பதா? வைகோ கண்டனம்
» இந்த கண்ணாடி உருவத்தை சரியா காட்டுது…!!
» வாக்காளர் அடையாள அட்டையில் அழகான உருவத்தை பதிவு செய்யலாம்
» உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது.
» தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை சிறப்பு விருந்தினராக அழைப்பதா? வைகோ கண்டனம்
» இந்த கண்ணாடி உருவத்தை சரியா காட்டுது…!!
» வாக்காளர் அடையாள அட்டையில் அழகான உருவத்தை பதிவு செய்யலாம்
» உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|