புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
68 Posts - 53%
heezulia
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
3 Posts - 2%
Shivanya
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
1 Post - 1%
Guna.D
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
15 Posts - 3%
prajai
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
9 Posts - 2%
jairam
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
4 Posts - 1%
Jenila
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_m10கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jun 11, 2013 7:00 pm

பிற்காலத் தமிழ் இலக்கியங்களில் மிகச் சிறந்தது திருக்குற்றாலக் குறவஞ்சி. திரிகூட ராசப்பக் கவிராயர் எழுதிய சீரிய நூல் இது. முந்நூற்றுச் சொச்ச ஆண்டுகள்தான் ஆனாலும் சுவையால் தமிழால் உணர்வார் பழந்தமிழ் நூல்களுக்கு எந்த விதத்திலும் குறையாத தனிப் பெரும் நூலாகத் திகழ்கின்றது.
[You must be registered and logged in to see this image.]
திருக்குற்றாலத்தில் குடி கொண்டிருக்கும் குற்றாலநாதரைத் தலைவனாகக் கொண்டு எழுந்த நூல். பாடல்கள் முழுவதும் பக்தியும் காதலும் நகைச்சுவையும் கலந்து ருசிக்கும் அழகு நூல். சந்தங்கள் கொஞ்சக் கொஞ்ச படிப்பவர் நெஞ்சமோ இன்னும் கொஞ்சம் என்று கெஞ்சக் கெஞ்ச வைக்கும் அருமை நூல்.

இந்த நூலில் முருகப் பெருமானின் மேல் கடவுள் வாழ்த்து ஒன்று. கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்! ஆகையால் வேலவனே இந்த நூலை எழுதக் கவி தந்தான் என்று சொல்ல வேண்டும். அதை எப்படிச் சொல்வது? விளையாட்டாக எண்களை வைத்துச் சொல்லியிருக்கின்றார் நமது கவிராயர். பன்னிரண்டில் தொடங்கி ஒன்றில் முடிக்கின்றார்.

பன்னிருகை வேல் வாங்கப் பதினொருவர் படை தாங்கப் பத்து திக்கும்
நன்னவ வீரரும் புகழ மலைகளெட்டும் கடலேழு நாடி யாடிப்
பொன்னின் முடி ஆறேந்தி அஞ்சுதலை யெனக்கொழித்துப் புயநால் மூன்றாய்த்
தன்னிருதாள் தருமொருவன் குற்றாலக் குறவஞ்சித் தமிழ் தந்தானே


பன்னிரண்டு - பன்னிருகை வேல் வாங்க - பன்னிரண்டு கரங்களிலும் வேலினைப் பிடித்துக் கொண்டு
பதினொன்று - பதினொருவர் படை தாங்க - முருகப் பெருமானின் படைக் கலன்கள் மொத்தம் பன்னிரண்டு. ஆனால் பன்னிரண்டு கரங்களிலும் இப்பொழுது வேலைப் பிடித்துக் கொண்டிருப்பதால் மற்ற பதினோரு படைக்கலங்களையும் பதினொருவர் தாங்கிக் கொண்டார்களாம்.
பத்து - பத்துத் திக்கும் - பத்துத் திசைகளிலும். அதென்ன பத்து? எட்டுத் திக்கு என்றுதானே கேட்டுள்ளோம். மிச்ச இரண்டும் எங்கிருந்து வந்தன? சுற்றியுள்ள எட்டுத் திக்குகளோடு மேலும் கீழும் உள்ள இரண்டு திக்குகளையும் சேருங்கள். எட்டு பத்தாகும்.
ஒன்பது - நன்னவ வீரரும் புகழ - பத்துத் திசைகளிலும் நவவீரர்களால் புகழப் படுகின்ற. வீரவாகு முதலான நவவீரர்கள் என்றும் முருகப் பெருமானின் திருப்புகழைப் பாடிக் கொண்டிருப்பார்களாம்.
எட்டு, ஏழு - மலைகள் எட்டும் கடலேழும் நாடி யாடி - எட்டு மலைகளிலும் ஏழு கடல்களிலும் ஏறியும் தாவியும் குதித்தும் ஓடியும் ஆடியும் விளையாடுகின்ற
ஆறு - பொன்னின் முடி ஆறேந்தி - ஆறு தலைகளிலும் பொன்னாலான திருமுடிகளை ஏந்திக் கொண்டிருக்கும்
ஐந்து - அஞ்சுதலை யெனக்கொழித்து - அஞ்சுதல் என்னும் வேண்டாத பண்பை என்னிடத்தில் ஒழித்து
நான்கு, மூன்று - புய நால்மூன்றாய்த் - நால்மூன்று பன்னிரண்டு. பன்னிரண்டு தோள்களோடும்
இரண்டு - தன்னிருதாள் - தன்னுடைய இரண்டு திருவடிகளையும்
ஒன்று - தருமொருவன் - தருகின்ற ஒருவனாகிய முருகப் பெருமான்
குற்றாலக் குறவஞ்சித் தமிழ் தந்தானே - திருக்குற்றாலக் குறவஞ்சி எழுதும் பொருட்டு எனக்குத் தமிழ் தந்தானே.

வெறுமனே முருகன் தமிழைத் தந்தான் என்று சொல்லாமல். எண்களைக் கொண்டு விளையாடியிருக்கும் திரிகூட ராசப்பக் கவிராயரின் தமிழறிவை என்னவென்று வியப்பது!

நன்றி-கோ.இராகவன்



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 11, 2013 9:54 pm

நல்ல பகிர்வு - தமிழ் புலமை சூப்பருங்க

மந்தி சிந்து ன்னு ஒன்னு படித்ததாக ஞாபகம் இவருடைய படைப்பு.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக