புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
65 Posts - 64%
heezulia
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
1 Post - 1%
viyasan
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
257 Posts - 44%
heezulia
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
15 Posts - 3%
prajai
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசர் நல்லவர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 23, 2013 9:05 am



ஒருசமயம் விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயரின் அரசவை கூடியிருந்தது. மக்களின் நிலை பற்றிய ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது அமைச்சர் எழுந்து சொன்னார், ""அரசே! விஜய நகரத்தின் மக்கள் மிகவும் வசதியாக உள்ளனர். ஆகவே, நாம் கொஞ்சம் வரியைக் கூட்டினால் மக்களுக்குப் பெரிதாகப் பாதிப்பு எதுவும் வந்து விடாது... ஆனால், அரசாங்கக் கருவூலம் ரொம்பவும் நிரம்பி விடும்,'' என்றார்.

அரசர் அதுபற்றி அவையினரிடம் கேட்டார். எல்லாரும் அமைச்சர் சொன்னதையே ஆமோதித்தனர். அச்சமயம் தெனாலி அங்கு இல்லை. விடுப்பில் சென்றிருந்தார்.

அமைச்சர் எழுந்து, ""அரசே! தெனாலி ராமன் எதற்கும் முட்டுக்கட்டை போடுவான். ஆகவே, வரி உயர்வு அறிவிப்பை அவன் வருவதற்கு முன்னதாகவே செய்து விடுங்கள்...'' என்றார்.

அரசரும் அதற்கு ஒப்புக்கொண்டு, வரியை உயர்த்தினார்.

சில நாட்களுக்குப் பிறகு, தெனாலி அரசவைக்கு வந்தார்.

அப்போது அரசர், ""தெனாலிராமா! சில நாட்களுக்கு முன்பு, நாங்கள் மக்களின் மீது கொஞ்சம் வரியை உயர்த்தினோம். அதுபற்றிய மக்களின் கருத்து என்ன? அறிந்து வந்து சொல்...'' என்றார்.

அதற்குத் தெனாலிராமன், ""அரசே! வரி உயர்வு அறிவிக்கப்பட்ட போது, நான் கிராமத்தில் இருந்தேன். விஜயநகர மக்கள் உங்களைப் புகழ்ந்து பேசச் சளைப்பதே இல்லை. வேண்டுமானால் நீங்களே சென்று பார்த்து அறிந்து கொள்ளுங்கள்,'' என்றார்.

மகிழ்ச்சி அடைந்த அரசர், ""நல்லது! அப்படியானால் நாளையே கிளம்புகிறேன். நீயும் உடன் வா...'' என்றார்.

மறுநாள் இருவரும் மாறுவேடத்தில் கிளம்பினர்.

ஓரிடத்தில் கிராமத்து விவசாயக் கூலிகள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். ஒரு சுவர் மறைவில் நின்று இருவரும் பேச்சை ஒட்டுக் கேட்டனர்.

""நம் அரசர் மிகவும் நல்லவர். அரச சபையினர் யாரோதான் அரசருக்குத் தவறான யோசனை கூறியிருக்கின்றனர்,'' என்றார் ஒருவர்.

""முதலில் மக்கள் வருடத்துக்கு இரண்டு ஜோடி உடை வாங்கினர். இனி ஒன்றுதான் வாங்க முடியும்... அதை ஈடு செய்யத் துணியை ஒட்டுப் போட்டுத் தைத்துத்தான் பயன்படுத்த வேண்டும்...'' என்றார் இன்னொருவர்.

""முன்பெல்லாம் எப்போதாவதுதான் பாலும், நெய்யும் கண்டனர்... இனிமேல் அதுவும் இல்லை,'' என்றார் மற்றொருவர்.

அதையெல்லாம் கேட்ட அரசர், மிகவும் மனம் இளகினார். தெனாலி ராமனை அழைத்துக் கொண்டு அரண் மனை திரும்பி, முதல் வேலையாக "உயர்த்தப்பட்ட வரியைக் குறைத்து, பழையபடியே வசூலிக்கப்படும்' என்று உத்தரவிட்டார்.

மக்கள் அரசரைப் பெரிதும் புகழ்ந்து பாராட்டினர். அரசர் தன் பங்குக்குத் தனது கண்களைத் திறந்த தெனாலி ராமனைப் புகழ்ந்து பாராட்டினார்.

சிறுவர் மலர்



அரசர் நல்லவர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 23, 2013 9:10 am

இதுபோல இந்த காலத்திலும் தலைவர்கள் மாறுவேடங்களில் வந்தால் நல்லாயிருக்கும். புன்னகை

அருமையான கதை. சூப்பருங்க
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 23, 2013 9:38 am

அசுரன் wrote:இதுபோல இந்த காலத்திலும் தலைவர்கள் மாறுவேடங்களில் வந்தால் நல்லாயிருக்கும். புன்னகை

அருமையான கதை. சூப்பருங்க

இப்பொழுதும் தலைவர்கள் மாறுவேடங்களில் செல்கிறார்கள், கொள்ளையடிக்கும் கூட்டத்தினருடன் கைகோர்க்கவும் , சின்ன வீட்டிற்கும்!



அரசர் நல்லவர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக