புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_vote_lcapவறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_voting_barவறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_vote_rcap 
62 Posts - 63%
heezulia
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_vote_lcapவறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_voting_barவறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_vote_rcap 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_vote_lcapவறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_voting_barவறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_vote_rcap 
6 Posts - 6%
mohamed nizamudeen
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_vote_lcapவறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_voting_barவறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_vote_lcapவறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_voting_barவறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_vote_rcap 
1 Post - 1%
viyasan
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_vote_lcapவறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_voting_barவறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_vote_lcapவறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_voting_barவறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_vote_rcap 
254 Posts - 44%
heezulia
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_vote_lcapவறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_voting_barவறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_vote_rcap 
221 Posts - 38%
mohamed nizamudeen
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_vote_lcapவறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_voting_barவறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_vote_lcapவறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_voting_barவறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_vote_lcapவறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_voting_barவறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_vote_rcap 
15 Posts - 3%
prajai
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_vote_lcapவறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_voting_barவறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_vote_lcapவறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_voting_barவறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_vote_lcapவறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_voting_barவறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_vote_lcapவறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_voting_barவறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_vote_lcapவறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_voting_barவறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது.


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 08, 2013 2:03 pm

தென்றல் வீசும் அழகான கிராமம் இந்திராபுரி. மாணிக்கம் அங்கு கூலி வேலை பார்த்து குடும்பம் நடத்தி வந்தான். அவனுக்கு இரண்டு குழந்தைகள். மகள் இந்திரா சுட்டிப் பெண். மகன் குமார் துறுதுறு சிறுவன். இருவரும் படிப்பில் படுசுட்டி.

மாணிக்கம் திடீரென்று நோயில் படுத்த படுக்கையானான். அவனது மனைவி புஷ்பம், வீட்டு வேலை செய்து வீட்டைக் கவனித்தாள். நோய்க்குச் செலவிடவே வருமானம் சரியாக இருந்தது. பிள்ளைகளை பள்ளிக்குத் தொடர்ந்து அனுப்ப முடியாத நிலை.

புஷ்பம், மகள் இந்திராவை தன்னுடன் வீட்டு வேலை செய்ய அழைத்துச் செல்ல முடிவு செய்தாள். குமாரை கட்டிட வேலைக்கு அனுப்பலாம் என்ற முடிவுக்கு வந்தாள். இது பற்றி தன் கணவரிடம் பேசினாள். படுத்த படுக்கையாக கிடந்த மாணிக்கம், தன் நிலையை எண்ணி வருந்தினான். என்ன செய்வதென்று யோசித்தான்.

சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த தொகை எவ்வளவு இருக்கும்? என்று மனைவியை கணக்குப் போடச் சொன்னான்.

சுமார் 50 ஆயிரம் பணம் தேறும் என்று மனைவி சொன்னாள்.

அதைக் கொண்டு சிறு பெட்டிக் கடை வைத்துக்கொள். என் நோய்க்குச் செலவிட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை. ஆனால் பிள்ளைகளின் கல்வியை நிறுத்தினால் அவர்களின் வாழ்வே பாழாகிவிடும். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அவர்களின் படிப்பை மட்டும் நிறுத்திவிடாதே? என்று மனைவியிடம் சத்தியம் வாங்கிக் கொண்டான்.

சில நாட்கள் சென்றபின் அவன் இறந்துபோனான். கணவனின் ஆசையை நிறைவேற்ற, சேர்த்து வைத்த பணத்தையெல்லாம் எடுத்து சிறு பெட்டிக்கடை போட்டாள் புஷ்பம்.

இந்திராவும், குமாரும் பெட்டிக்கடை அருகிலேயே இருந்து படித்தனர். படிப்பில் ஆர்வம் கொண்ட குழந்தைகள் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ந்தனர். இப்போது பெட்டிக் கடையில் கிடைத்த லாபம், கடையை சிறிது விரிவுபடுத்தும் அளவு இருந்தது.

புஷ்பம் கடையை விரிவு படுத்தினாள். மகளை கல்லூரியில் சேர்த்தாள். மகனை என்ஜினீயரிங் படிக்க வைக்க வங்கியில் கடன் கேட்டாள். கடையைப் பார்த்துவிட்டு கடன் கொடுத்தனர்.

குமார், கல்லூரிக்குச் சென்றான். என்ஜினீயராக மாறினான். இந்திராவும் கல்லூரிப் படிப்பை முடித்து அரசுத் தேர்வு எழுதி அரசுப் பணிக்குச் சென்றாள்.

இப்போது கடையிலும் நல்ல வருமானம். வேலைக்கு ஆள் வைத்துவிட்டு, புஷ்பம் ஓய்வு எடுக்கத் தொடங்கிவிட்டாள். ஊரே அவர்கள் குடும்பத்தை வியந்து பார்த்தது!

பொருள்: வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது.



வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 08, 2013 2:33 pm

நல்ல கருத்துள்ள கதை ஆனால் ஏன் எழுத்தாளர் அவசர அவசரமாக
அஞ்சரகுள்ள வண்டிய பிடிக்க போற மாதிரி எழுதி இருக்கார்? புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 08, 2013 2:34 pm

யினியவன் wrote:நல்ல கருத்துள்ள கதை ஆனால் ஏன் எழுத்தாளர் அவசர அவசரமாக
அஞ்சரகுள்ள வண்டிய பிடிக்க போற மாதிரி எழுதி இருக்கார்? புன்னகை

ஏன்னா எழுத்தாளர்கிட்ட இதுக்குமேல எழுதுவதற்கு சரக்கு இல்லை! அதனால்தான்!



வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 08, 2013 2:39 pm

சிவா wrote:ஏன்னா எழுத்தாளர்கிட்ட இதுக்குமேல எழுதுவதற்கு சரக்கு இல்லை! அதனால்தான்!
சொந்தக் கதையா சொல்லவே இல்ல உங்களுக்குள்ள ஒரு எழுத்தாளர் பயத்துல பதுங்கி இருக்காருன்னு புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 08, 2013 2:43 pm

யினியவன் wrote:
சிவா wrote:ஏன்னா எழுத்தாளர்கிட்ட இதுக்குமேல எழுதுவதற்கு சரக்கு இல்லை! அதனால்தான்!
சொந்தக் கதையா சொல்லவே இல்ல உங்களுக்குள்ள ஒரு எழுத்தாளர் பயத்துல பதுங்கி இருக்காருன்னு புன்னகை

அய்யய்யோ, நான் சொந்தக் கதைன்னு சொல்லவே இல்லையே தலைவரே! படித்த கதை மட்டுமே!



வறுமையானாலும் கல்வியை இழக்கக்கூடாது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 08, 2013 2:48 pm

மனதை தொட்ட கதை எங்கிருந்து
சுட்ட கதைன்னு சொல்லுங்க அப்ப




jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Sat Jun 08, 2013 2:52 pm

உண்மையில் கதை நன்றாக இருந்தது . ஆனால் நடிகர் விவேக் சொல்றது போல் கதையிலே ட்விஸ்ட் இல்லை .
"ஒரு வேலை கணவன் சொன்னதை கேட்காமல் ஐம்பதாரியம் மிஞ்சட்டும் என்று ஆசை பட்டு குழந்தைகளை வேலைக்கு அனுபியிருந்தால் " நிலைமை தலை கீழாய் மாறியிருக்கும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக