புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
manikavi |
| |||
Guna.D |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொட்டலங்களில் மண்பானைச் சமையல்!
Page 1 of 1 •
பொதுவாக ஓட்டலில் சாப்பாடு பார்சல் வாங்குவோர் அதிலுள்ள இரண்டு மூன்று கூட்டு, பொரியல், குழம்புகள் என அனைத்தையும் சாப்பிடுவது கிடையாது. பெரும்பாலானோர் அவற்றை விரயம்தான் செய்வார்கள்.
திருச்சி புத்தூர் திரெளபதியம்மன் கோவில் எதிரே வித்தியாசமாக ஓர் உணவகம் கடந்த 4 மாதங்களாகச் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் என்ன வித்தியாசம்? வீட்டில் சாப்பாடு இருக்கிறது. சாம்பார் மட்டும் வேண்டும் அல்லது கூட்டு, பொரியல் மட்டும் வேண்டும் என்றால் அதனை மட்டும் வாங்கிச் செல்லலாம். அதுவும் மண்பானைச் சமையலில் மட்டுமே தயாராகும் உணவுகளை.
தனியார் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியாக பணியாற்றிய மோகன்தான் இந்த உணவகத்தை நடத்தி வருகிறார்:
"ஏதோ தொழில் செய்கிறோம், வருமானம் வருகிறது என்று இருக்கக் கூடாது. அந்தத் தொழிலில் சமூகத்துக்கும் ஏதாவது செய்ய வேண்டும். நம்முடைய பாரம்பரிய சமையலையும் மீட்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை எடுத்துள்ளேன்.
எனது மனைவி செல்வத்தின் பெயரை சற்றே மாற்றி "செல்லம்மாள் சமையல்' என்ற பெயரில் இந்தக் கடையை நடத்தி வருகிறேன். சாப்பாடு பாக்கெட் ரூ. 10. தயிர் ரூ. 10. மற்றவை அனைத்தும் ரூ. 7. சாம்பார், வத்தக் குழம்பு, ரசம், புளிக்குழம்பு, மோர், வாழைக்காய் கூட்டு, பொரியல், வாழைத் தண்டு பொரியல், முருங்கைக் கீரை கூட்டு, மணத்தக்காளி கீரை கூட்டு, பொன்னாங்கண்ணி கீரை கூட்டு, வெண்டைக்காய் பொரியல், உருளைக்கிழங்கு வறுவல், பாகற்காய் வறுவல், சேனைக் கிழங்கு வறுவல், காலிஃபிளவர் கூட்டு, கத்தரிக்காய் கூட்டு என எல்லாமும் கிடைக்கும். பொட்டலமாக தயாராக இருக்கும் இவற்றில் தேவையானதை மட்டும் மக்கள் வாங்கிச் செல்கின்றனர். தினமும் தேவைக்கேற்ப சமைக்கும் வகையில் மண்பானைகளை மாநிலம் முழுவதும் தேடினேன். முடிவில் தற்போது திருநெல்வேலியில் இருந்து பானைகளை வாங்கி வருகிறேன். அதிகம் பயன்படுத்துவதால் ஒரு பானை 45 நாள்களுக்குத்தான் வருகிறது. இதற்காக முன்கூட்டியே ஏராளமான பானைகளை வாங்கி இருப்பில் வைத்திருக்கிறேன்'' என்கிறார்.
பானை வைத்து சமைக்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விறகு அடுப்பு, அதிலிருந்து வரும் புகையை வெளியேற்றும் வகையில் பிரத்யேக வடிவமைப்பில் புகைப் போக்கி என சமையற்கட்டு முற்றிலும் நவீனமாக காட்சியளிக்கிறது. பசும்பாலில் தயிர் தோய்க்கும் இவர், இதற்கென சிறு சிறு மண்சட்டிகளை புதுச்சேரியில் இருந்து வரவழைத்திருக்கிறார்.
"இன்னும் சில நாள்களில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, முற்றிலும் இலைகளை மட்டுமே பயன்படுத்தும் வகையிலும் நிறைய மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறேன். செலவு கூடுதலாக ஆனாலும், ஏற்கெனவே பெண்கள் விடுதி நடத்தி வருவதால் கையைக் கடிக்கவில்லை.
இங்கு மண்பானைச் சமையலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மகன் உணவக மேலாண்மை முடித்துவிட்டு, எங்களுடன் வேலை செய்கிறார். இந்தத் தொழிலை விரிவுபடுத்தும் நோக்கில் அவர் செயல்பட்டு வருகிறார்'' என்றார் அவர். பகல் உணவு மட்டும் தயாரிக்கப்படும் இந்த உணவகத்தில், காலை வேளையில் பித்தளை டபரா செட்டில் காபி கிடைக்கிறது. காபி டிக்காஷன் போடுவதற்கான அனைத்துப் பாத்திரங்களையும் பித்தளையிலேயே வாங்கி வைத்திருக்கிறார் மோகன்.
nandri-dinamani
திருச்சி புத்தூர் திரெளபதியம்மன் கோவில் எதிரே வித்தியாசமாக ஓர் உணவகம் கடந்த 4 மாதங்களாகச் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் என்ன வித்தியாசம்? வீட்டில் சாப்பாடு இருக்கிறது. சாம்பார் மட்டும் வேண்டும் அல்லது கூட்டு, பொரியல் மட்டும் வேண்டும் என்றால் அதனை மட்டும் வாங்கிச் செல்லலாம். அதுவும் மண்பானைச் சமையலில் மட்டுமே தயாராகும் உணவுகளை.
தனியார் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியாக பணியாற்றிய மோகன்தான் இந்த உணவகத்தை நடத்தி வருகிறார்:
"ஏதோ தொழில் செய்கிறோம், வருமானம் வருகிறது என்று இருக்கக் கூடாது. அந்தத் தொழிலில் சமூகத்துக்கும் ஏதாவது செய்ய வேண்டும். நம்முடைய பாரம்பரிய சமையலையும் மீட்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை எடுத்துள்ளேன்.
எனது மனைவி செல்வத்தின் பெயரை சற்றே மாற்றி "செல்லம்மாள் சமையல்' என்ற பெயரில் இந்தக் கடையை நடத்தி வருகிறேன். சாப்பாடு பாக்கெட் ரூ. 10. தயிர் ரூ. 10. மற்றவை அனைத்தும் ரூ. 7. சாம்பார், வத்தக் குழம்பு, ரசம், புளிக்குழம்பு, மோர், வாழைக்காய் கூட்டு, பொரியல், வாழைத் தண்டு பொரியல், முருங்கைக் கீரை கூட்டு, மணத்தக்காளி கீரை கூட்டு, பொன்னாங்கண்ணி கீரை கூட்டு, வெண்டைக்காய் பொரியல், உருளைக்கிழங்கு வறுவல், பாகற்காய் வறுவல், சேனைக் கிழங்கு வறுவல், காலிஃபிளவர் கூட்டு, கத்தரிக்காய் கூட்டு என எல்லாமும் கிடைக்கும். பொட்டலமாக தயாராக இருக்கும் இவற்றில் தேவையானதை மட்டும் மக்கள் வாங்கிச் செல்கின்றனர். தினமும் தேவைக்கேற்ப சமைக்கும் வகையில் மண்பானைகளை மாநிலம் முழுவதும் தேடினேன். முடிவில் தற்போது திருநெல்வேலியில் இருந்து பானைகளை வாங்கி வருகிறேன். அதிகம் பயன்படுத்துவதால் ஒரு பானை 45 நாள்களுக்குத்தான் வருகிறது. இதற்காக முன்கூட்டியே ஏராளமான பானைகளை வாங்கி இருப்பில் வைத்திருக்கிறேன்'' என்கிறார்.
பானை வைத்து சமைக்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விறகு அடுப்பு, அதிலிருந்து வரும் புகையை வெளியேற்றும் வகையில் பிரத்யேக வடிவமைப்பில் புகைப் போக்கி என சமையற்கட்டு முற்றிலும் நவீனமாக காட்சியளிக்கிறது. பசும்பாலில் தயிர் தோய்க்கும் இவர், இதற்கென சிறு சிறு மண்சட்டிகளை புதுச்சேரியில் இருந்து வரவழைத்திருக்கிறார்.
"இன்னும் சில நாள்களில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, முற்றிலும் இலைகளை மட்டுமே பயன்படுத்தும் வகையிலும் நிறைய மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறேன். செலவு கூடுதலாக ஆனாலும், ஏற்கெனவே பெண்கள் விடுதி நடத்தி வருவதால் கையைக் கடிக்கவில்லை.
இங்கு மண்பானைச் சமையலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மகன் உணவக மேலாண்மை முடித்துவிட்டு, எங்களுடன் வேலை செய்கிறார். இந்தத் தொழிலை விரிவுபடுத்தும் நோக்கில் அவர் செயல்பட்டு வருகிறார்'' என்றார் அவர். பகல் உணவு மட்டும் தயாரிக்கப்படும் இந்த உணவகத்தில், காலை வேளையில் பித்தளை டபரா செட்டில் காபி கிடைக்கிறது. காபி டிக்காஷன் போடுவதற்கான அனைத்துப் பாத்திரங்களையும் பித்தளையிலேயே வாங்கி வைத்திருக்கிறார் மோகன்.
nandri-dinamani
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமை அருமை வாழ்க அவர் சேவை
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பழமையை புதுப்பிக்கும் முயற்சி - வெற்றி பெறட்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன் wrote:பழமையை புதுப்பிக்கும் முயற்சி - வெற்றி பெறட்டும்.
என் சிறுவயதில் எங்கள் கிராமத்தில் பல ஊர்களில் இருந்து எங்கள் வீட்டிற்க்கு வந்து பானைகள் , சட்டி , தொட்டிகள், அடுப்பு போன்றவற்றை வாங்கி செல்வார்கள். அப்போதெல்லாம் வாரம் 2 சூளைகள் (மண்பாண்டத்தை சுட்டுவது) வைப்போம், வியாபாரமும் அமோகமாக சென்றது.ஆனால் இப்போது 2 மாதங்களுக்கு ஒரு சூளை என்றாகி விட்டது. காரணம் மன்பான்டத்தின் பயன்பாடு மக்களிடையே குறைந்துவருகிறது என்று தான் சொல்லமுடியும். மேலும் சிறிது சிறிதாக இந்த தொழில் அழிந்து வருகிறது.அரசும் இதை ஊக்கபடுதுவதாக தெரியவில்லை.
இதுபோன்ற சுழலில் இந்த உணவகத்தின் உரிமையாளர் மண்பாண்டத்தை மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரமாய் பயன்படுத்துவது முற்றிலும் வரவேற்க்கதக்கது.
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|