ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் மயங்கியதே ....

+2
யினியவன்
பூவன்
6 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

மனம் மயங்கியதே .... - Page 3 Empty மனம் மயங்கியதே ....

Post by பூவன் Fri Jun 07, 2013 9:16 pm

First topic message reminder :

மனம் மயங்கியதே .... - Page 3 Images?q=tbn:ANd9GcQg0cuD0nlUH4XpuxJC_ExZFOwNznL9Q96gtBoEkeiXH0oMT8PA

மலர் அது மலரும்
மணம் அதுவும் மலரும்
மனமும் சேர்ந்தே மலரந்ததே
மலர் போன்ற உன்னை கண்டே ...

மண்ணோடு மலர்ந்திடும்
மழைச்சாரல் போலவே
மணம் வீசிடும் மண் போலவே
மனமெல்லாம் மணம் வீசுகிறாயே ...

மணி காட்டிடும் கடிகாரம் கூட
மாறுதல் காட்டிடுதோ என
மணிக்கு ஒரு முறை
மறக்காமல் மனம் பார்த்திடுதே ....

மகிழ்ச்சிகள் சிறகடிக்க மனமோ
மதுவருந்திய வண்டு போலவே
மயக்கத்தில் தள்ளாடுதே
மனமும் கொண்டாடுதே ...

மயிலாடிடும் கார்காலம் போலவே
மனமும் களிப்பு கொண்டாடியதே ...
மயங்கும் பேரழகு கண்டோ
மனமும் மயங்கியதோ !




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


மனம் மயங்கியதே .... - Page 3 Empty Re: மனம் மயங்கியதே ....

Post by பூவன் Fri Jun 07, 2013 11:21 pm

ராஜு சரவணன் wrote:வாட்டமாய் நின்று நோட்டமிடுவது
தேன் குடித்த போதையா அல்ல
கொண்டையில் வீசும் செண்டா

இது எங்கேயோ வம்பில் போகுது எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மனம் மயங்கியதே .... - Page 3 Empty Re: மனம் மயங்கியதே ....

Post by ராஜு சரவணன் Fri Jun 07, 2013 11:25 pm

வம்பினால் வரும் கம்பு
கம்பினால் தடிக்கும் உடம்பு
உடம்பினால் உடையும் எலும்பு
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மனம் மயங்கியதே .... - Page 3 Empty Re: மனம் மயங்கியதே ....

Post by பூவன் Fri Jun 07, 2013 11:29 pm

ராஜு சரவணன் wrote:வம்பினால் வரும் கம்பு
கம்பினால் தடிக்கும் உடம்பு
உடம்பினால் உடையும் எலும்பு

இப்படியே இதை தொடர வேண்டும் தெம்பு
இனி வரும் நாளை நம்பு
இனிமையாய் எப்போதும் காட்டு அன்பு
இயல்பாய் இருக்க வேணும் பண்பு
இதெல்லாம் இருந்தால் நல்ல மாண்பு ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மனம் மயங்கியதே .... - Page 3 Empty Re: மனம் மயங்கியதே ....

Post by ராஜு சரவணன் Fri Jun 07, 2013 11:33 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:வம்பினால் வரும் கம்பு
கம்பினால் தடிக்கும் உடம்பு
உடம்பினால் உடையும் எலும்பு

இப்படியே இதை தொடர வேண்டும் தெம்பு
இனி வரும் நாளை நம்பு
இனிமையாய் எப்போதும் காட்டு அன்பு
இயல்பாய் இருக்க வேணும் பண்பு
இதெல்லாம் இருந்தால் நல்ல மாண்பு ...

அசத்தல் வரியிது தெரியுமா
கசத்தல் இதுவென சொல்லுமா

செம தல நீங்க நீங்க தான் ...
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மனம் மயங்கியதே .... - Page 3 Empty Re: மனம் மயங்கியதே ....

Post by பூவன் Fri Jun 07, 2013 11:37 pm

அசத்தல் வரியிது தெரியுமா
கசத்தல் இதுவென சொல்லுமா

செம தல நீங்க நீங்க தான் ...

தல என சொல்லிடும் தல இல்லையே
தட்டுத்தடுமாறி தள்ளாடிடும் தனிஒருவன் நானே
தங்களின் தரம் அளவு தான் இல்லையே
தங்கம் என நான் இல்லை தகரமே ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மனம் மயங்கியதே .... - Page 3 Empty Re: மனம் மயங்கியதே ....

Post by ராஜு சரவணன் Fri Jun 07, 2013 11:42 pm

தல என சொல்லிடும் தல இல்லையே
தட்டுத்தடுமாறி தள்ளாடிடும் தனிஒருவன் நானே
தங்களின் தரம் அளவு தான் இல்லையே
தங்கம் என நான் இல்லை தகரமே ...

தகரம் ஒருநாள் சிகரமாகும்
கரமே உங்கள் தரமாகும்
நாங்கள் தாள்ளடுவது உன் உரமாகும்
தல என்பது உனக்கு சரியான கணமாகும்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மனம் மயங்கியதே .... - Page 3 Empty Re: மனம் மயங்கியதே ....

Post by பூவன் Fri Jun 07, 2013 11:46 pm

தகரம் ஒருநாள் சிகரமாகும்
கரமே உங்கள் தரமாகும்
நாங்கள் தாள்ளடுவது உன் உரமாகும்
தல என்பது உனக்கு நல்ல கணமாகும்.

சிகரம் ஆகும் காலம் வரும்
சிரிக்கும் புன்னகையுடன்
சிறக்கட்டும் உங்கள் கரங்கள்
சிறப்பொடு ஏற்பேன் இந்த
சிறியவன் நானே ....

கனவுகள் நினைவாகும் காலம்
கண்களும் பொங்கிடவே
கைகரங்கள் ஒலித்திடவே
கரம் கூப்பி தொழுதிடுவேன்
கவிதை காதலியை ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மனம் மயங்கியதே .... - Page 3 Empty Re: மனம் மயங்கியதே ....

Post by ராஜு சரவணன் Fri Jun 07, 2013 11:55 pm

சிகரம் ஆகும் காலம் வரும்
சிரிக்கும் புன்னகையுடன்
சிறக்கட்டும் உங்கள் கரங்கள்
சிறப்பொடு ஏற்பேன் இந்த
சிறியவன் நானே ....

கனவுகள் நினைவாகும் காலம்
கண்களும் பொங்கிடவே
கைகரங்கள் ஒலித்திடவே
கரம் கூப்பி தொழுதிடுவேன்
கவிதை காதலியை ....


வயதில் சிறியவர்
வனப்பில் இளையவர்
நினைப்பில் முதியவர்
காதலில் கள்ளனவர்
மோதலில் முள்ளனவர்

கவிதை எனும் காதலியை
கண்கலங்காமல் ஏந்தும் வேந்தன்
சட்டென கவிபாடும் பாட்டுகாரன்
எசப்பாட்டு பாடும் ஏழூர் நாட்டுக்காரன்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மனம் மயங்கியதே .... - Page 3 Empty Re: மனம் மயங்கியதே ....

Post by பூவன் Fri Jun 07, 2013 11:59 pm

வயதில் சிறியவர்
வனப்பில் இளையவர்
நினைப்பில் முதியவர்
காதலில் கள்ளனவர்
மோதலில் முள்ளனவர்

கவிதை எனும் காதலியை
கண்கலங்காமல் ஏந்தும் வேந்தன்
சட்டென கவிபாடும் பாட்டுகாரன்
எசப்பாட்டு பாடும் ஏழூர் நாட்டுக்காரன்

எசப்பாட்டு பாடிடும் எளியவன் நானே
எழுதும் எழுத்துக்கு எசமானன் நானே
எள்ளி நகையாடும் எண்ணத்தோடு
எழுத்துக்களை கிறுக்குபவன் நான்
என்றென்றும் உங்கள் நண்பன் நானே ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மனம் மயங்கியதே .... - Page 3 Empty Re: மனம் மயங்கியதே ....

Post by ராஜு சரவணன் Sat Jun 08, 2013 12:14 am

தமிழ் வரியில் ஓர் விளையாட்டு
இது போதுமா என காட்டு

சலிக்காது இந்த ஆட்டம்
பார்க்க வரும் ஒரு கூட்டம்
என் தாய் கொடுத்த ஊட்டம்
இன்று ஆடுகிறேன் ஒரு ஆட்டம்
ஆட்டத்தில் கிடைத்தது ஒரு திட்டம்
ஒலிம்பிக்கில் இணைக்க வேண்டும்
இந்த தமிழ் வரியாட்டம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மனம் மயங்கியதே .... - Page 3 Empty Re: மனம் மயங்கியதே ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum