ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 11:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 4:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:17 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 1:06 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 9:57 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:08 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் மயங்கியதே ....

+2
யினியவன்
பூவன்
6 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

மனம் மயங்கியதே .... - Page 3 Empty மனம் மயங்கியதே ....

Post by பூவன் Fri Jun 07, 2013 10:46 pm

First topic message reminder :

மனம் மயங்கியதே .... - Page 3 Images?q=tbn:ANd9GcQg0cuD0nlUH4XpuxJC_ExZFOwNznL9Q96gtBoEkeiXH0oMT8PA

மலர் அது மலரும்
மணம் அதுவும் மலரும்
மனமும் சேர்ந்தே மலரந்ததே
மலர் போன்ற உன்னை கண்டே ...

மண்ணோடு மலர்ந்திடும்
மழைச்சாரல் போலவே
மணம் வீசிடும் மண் போலவே
மனமெல்லாம் மணம் வீசுகிறாயே ...

மணி காட்டிடும் கடிகாரம் கூட
மாறுதல் காட்டிடுதோ என
மணிக்கு ஒரு முறை
மறக்காமல் மனம் பார்த்திடுதே ....

மகிழ்ச்சிகள் சிறகடிக்க மனமோ
மதுவருந்திய வண்டு போலவே
மயக்கத்தில் தள்ளாடுதே
மனமும் கொண்டாடுதே ...

மயிலாடிடும் கார்காலம் போலவே
மனமும் களிப்பு கொண்டாடியதே ...
மயங்கும் பேரழகு கண்டோ
மனமும் மயங்கியதோ !




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


மனம் மயங்கியதே .... - Page 3 Empty Re: மனம் மயங்கியதே ....

Post by பூவன் Sat Jun 08, 2013 12:51 am

ராஜு சரவணன் wrote:வாட்டமாய் நின்று நோட்டமிடுவது
தேன் குடித்த போதையா அல்ல
கொண்டையில் வீசும் செண்டா

இது எங்கேயோ வம்பில் போகுது எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மனம் மயங்கியதே .... - Page 3 Empty Re: மனம் மயங்கியதே ....

Post by ராஜு சரவணன் Sat Jun 08, 2013 12:55 am

வம்பினால் வரும் கம்பு
கம்பினால் தடிக்கும் உடம்பு
உடம்பினால் உடையும் எலும்பு
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மனம் மயங்கியதே .... - Page 3 Empty Re: மனம் மயங்கியதே ....

Post by பூவன் Sat Jun 08, 2013 12:59 am

ராஜு சரவணன் wrote:வம்பினால் வரும் கம்பு
கம்பினால் தடிக்கும் உடம்பு
உடம்பினால் உடையும் எலும்பு

இப்படியே இதை தொடர வேண்டும் தெம்பு
இனி வரும் நாளை நம்பு
இனிமையாய் எப்போதும் காட்டு அன்பு
இயல்பாய் இருக்க வேணும் பண்பு
இதெல்லாம் இருந்தால் நல்ல மாண்பு ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மனம் மயங்கியதே .... - Page 3 Empty Re: மனம் மயங்கியதே ....

Post by ராஜு சரவணன் Sat Jun 08, 2013 1:03 am

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:வம்பினால் வரும் கம்பு
கம்பினால் தடிக்கும் உடம்பு
உடம்பினால் உடையும் எலும்பு

இப்படியே இதை தொடர வேண்டும் தெம்பு
இனி வரும் நாளை நம்பு
இனிமையாய் எப்போதும் காட்டு அன்பு
இயல்பாய் இருக்க வேணும் பண்பு
இதெல்லாம் இருந்தால் நல்ல மாண்பு ...

அசத்தல் வரியிது தெரியுமா
கசத்தல் இதுவென சொல்லுமா

செம தல நீங்க நீங்க தான் ...
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மனம் மயங்கியதே .... - Page 3 Empty Re: மனம் மயங்கியதே ....

Post by பூவன் Sat Jun 08, 2013 1:07 am

அசத்தல் வரியிது தெரியுமா
கசத்தல் இதுவென சொல்லுமா

செம தல நீங்க நீங்க தான் ...

தல என சொல்லிடும் தல இல்லையே
தட்டுத்தடுமாறி தள்ளாடிடும் தனிஒருவன் நானே
தங்களின் தரம் அளவு தான் இல்லையே
தங்கம் என நான் இல்லை தகரமே ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மனம் மயங்கியதே .... - Page 3 Empty Re: மனம் மயங்கியதே ....

Post by ராஜு சரவணன் Sat Jun 08, 2013 1:12 am

தல என சொல்லிடும் தல இல்லையே
தட்டுத்தடுமாறி தள்ளாடிடும் தனிஒருவன் நானே
தங்களின் தரம் அளவு தான் இல்லையே
தங்கம் என நான் இல்லை தகரமே ...

தகரம் ஒருநாள் சிகரமாகும்
கரமே உங்கள் தரமாகும்
நாங்கள் தாள்ளடுவது உன் உரமாகும்
தல என்பது உனக்கு சரியான கணமாகும்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மனம் மயங்கியதே .... - Page 3 Empty Re: மனம் மயங்கியதே ....

Post by பூவன் Sat Jun 08, 2013 1:16 am

தகரம் ஒருநாள் சிகரமாகும்
கரமே உங்கள் தரமாகும்
நாங்கள் தாள்ளடுவது உன் உரமாகும்
தல என்பது உனக்கு நல்ல கணமாகும்.

சிகரம் ஆகும் காலம் வரும்
சிரிக்கும் புன்னகையுடன்
சிறக்கட்டும் உங்கள் கரங்கள்
சிறப்பொடு ஏற்பேன் இந்த
சிறியவன் நானே ....

கனவுகள் நினைவாகும் காலம்
கண்களும் பொங்கிடவே
கைகரங்கள் ஒலித்திடவே
கரம் கூப்பி தொழுதிடுவேன்
கவிதை காதலியை ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மனம் மயங்கியதே .... - Page 3 Empty Re: மனம் மயங்கியதே ....

Post by ராஜு சரவணன் Sat Jun 08, 2013 1:25 am

சிகரம் ஆகும் காலம் வரும்
சிரிக்கும் புன்னகையுடன்
சிறக்கட்டும் உங்கள் கரங்கள்
சிறப்பொடு ஏற்பேன் இந்த
சிறியவன் நானே ....

கனவுகள் நினைவாகும் காலம்
கண்களும் பொங்கிடவே
கைகரங்கள் ஒலித்திடவே
கரம் கூப்பி தொழுதிடுவேன்
கவிதை காதலியை ....


வயதில் சிறியவர்
வனப்பில் இளையவர்
நினைப்பில் முதியவர்
காதலில் கள்ளனவர்
மோதலில் முள்ளனவர்

கவிதை எனும் காதலியை
கண்கலங்காமல் ஏந்தும் வேந்தன்
சட்டென கவிபாடும் பாட்டுகாரன்
எசப்பாட்டு பாடும் ஏழூர் நாட்டுக்காரன்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மனம் மயங்கியதே .... - Page 3 Empty Re: மனம் மயங்கியதே ....

Post by பூவன் Sat Jun 08, 2013 1:29 am

வயதில் சிறியவர்
வனப்பில் இளையவர்
நினைப்பில் முதியவர்
காதலில் கள்ளனவர்
மோதலில் முள்ளனவர்

கவிதை எனும் காதலியை
கண்கலங்காமல் ஏந்தும் வேந்தன்
சட்டென கவிபாடும் பாட்டுகாரன்
எசப்பாட்டு பாடும் ஏழூர் நாட்டுக்காரன்

எசப்பாட்டு பாடிடும் எளியவன் நானே
எழுதும் எழுத்துக்கு எசமானன் நானே
எள்ளி நகையாடும் எண்ணத்தோடு
எழுத்துக்களை கிறுக்குபவன் நான்
என்றென்றும் உங்கள் நண்பன் நானே ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மனம் மயங்கியதே .... - Page 3 Empty Re: மனம் மயங்கியதே ....

Post by ராஜு சரவணன் Sat Jun 08, 2013 1:44 am

தமிழ் வரியில் ஓர் விளையாட்டு
இது போதுமா என காட்டு

சலிக்காது இந்த ஆட்டம்
பார்க்க வரும் ஒரு கூட்டம்
என் தாய் கொடுத்த ஊட்டம்
இன்று ஆடுகிறேன் ஒரு ஆட்டம்
ஆட்டத்தில் கிடைத்தது ஒரு திட்டம்
ஒலிம்பிக்கில் இணைக்க வேண்டும்
இந்த தமிழ் வரியாட்டம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மனம் மயங்கியதே .... - Page 3 Empty Re: மனம் மயங்கியதே ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum